Skip to content

2024

சேலம் கோயிலில் ஒருவரை பாடையில் பிணமாக படுக்க வைத்து நூதன நேர்த்திக்கடன்…

  • by Authour

கோயில்களில் வேண்டுதலுக்காக நேர்த்திக்கடனை பக்தர்கள் செய்வது வழக்கம். பல வித்தியாசமான நேர்த்திகடன்களை பக்தர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம், ஜாரி கொண்டலாம்பட்டியில் பழமை வாய்ந்த மாரியம்மன், காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது.… Read More »சேலம் கோயிலில் ஒருவரை பாடையில் பிணமாக படுக்க வைத்து நூதன நேர்த்திக்கடன்…

வாக்குச் சாவடிகளுக்கு தேவையான பொருள்களை ஆய்வு செய்த அரியலூர் கலெக்டர்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், 27, சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட 149-அரியலூர் மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு பொருட்களை பிரித்து அனுப்பும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்… Read More »வாக்குச் சாவடிகளுக்கு தேவையான பொருள்களை ஆய்வு செய்த அரியலூர் கலெக்டர்…

திருப்பதியில் மொட்டை போட்ட தயாரிப்பாளர் ரவீந்தர்…

  • by Authour

நடிகை, தொகுப்பாளினி எனப் பன்முகம் கொண்ட மகாலட்சுமிக்கும், திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த ஜோடியின் திருமணம் இணையதளங்களில் பெரும் வைரலானது. நன்றாக சென்று கொண்டிருந்த… Read More »திருப்பதியில் மொட்டை போட்ட தயாரிப்பாளர் ரவீந்தர்…

கார்-பஸ்மோதி விபத்து… 3 பேர் பலி… ஆயுதப்படை வீரர்கள் 26 பேர் படுகாயம்..

  • by Authour

மத்தியப் பிரதேச மாநிலம், சியோனி மாவட்டத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் சியோனி – மண்ட்லா மாநில நெடுஞ்சாலையில் தனகதா கிராமத்தில் இன்று அதிகாலை 1 மணிக்கு கார் – பஸ் மோதிக்கொண்டன. இந்த விபத்தில்… Read More »கார்-பஸ்மோதி விபத்து… 3 பேர் பலி… ஆயுதப்படை வீரர்கள் 26 பேர் படுகாயம்..

இறந்து 2 நாட்களான பசு… இறைச்சிக்காக எடுத்துச் சென்ற அவலம்!… கும்பகோணத்தில் அதிர்ச்சி

  • by Authour

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அடுத்த நாச்சியார்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸார் இன்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ஆகாச மாரியம்மன் கோயில் பகுதியில் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த மினி… Read More »இறந்து 2 நாட்களான பசு… இறைச்சிக்காக எடுத்துச் சென்ற அவலம்!… கும்பகோணத்தில் அதிர்ச்சி

2ம் தேதி முதல் சிறுத்தையை வனத்துறை தேடி வரும் நிலையில்… போலி வீடியோ பரப்பிய இளைஞர்…

  • by Authour

மயிலாடுதுறை நகரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் அந்த சிறுத்தையை வனத்துறையினர் தேடி வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் உள்ள தேரழுந்தூரில் சிறுத்தை நடமாடுவதாக பழைய வீடியோ பதிவை வெளியிட்டு இளைஞர் ஒருவர்… Read More »2ம் தேதி முதல் சிறுத்தையை வனத்துறை தேடி வரும் நிலையில்… போலி வீடியோ பரப்பிய இளைஞர்…

லால்குடி அருகே அடுத்தடுத்து 7 வீடுகளில் துணிகர கொள்ளை

  • by Authour

திருச்சி லால்குடி அருகே கல்லக்குடி பகுதியில் நேற்று இரவு  அடுத்தடுத்து 7 வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து  சுமார் 15 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். புதுமணமக்கள் தங்கியிருந்த வீட்டில் மட்டும் … Read More »லால்குடி அருகே அடுத்தடுத்து 7 வீடுகளில் துணிகர கொள்ளை

கலெக்டர் அலுவலக வளாகத்தின் மின்மாற்றியில் திடீர் தீப்பிடிப்பு…. பரபரப்பு

கோடை வெயிலின் தாக்கத்தால் கோவை மாவட்டத்தில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இ-சேவை மையம் எதிரே உள்ள மின்மாற்றியில் திடீரென தீ பிடித்து… Read More »கலெக்டர் அலுவலக வளாகத்தின் மின்மாற்றியில் திடீர் தீப்பிடிப்பு…. பரபரப்பு

கோவை கலெக்டர் அலுவலக டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இ-சேவை மையம் எதிரே உள்ள  மின்சார டிரான்ஸ்பார்மர்  திடீரென தீ பிடித்து  எரிந்தது. அந்த தீ , அருகே இருந்த சருகுகளிலும் பரவி எரியத் துவங்கியது. இதனை… Read More »கோவை கலெக்டர் அலுவலக டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ

அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்க … ஆண்டிமடத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை…

  • by Authour

தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இத்தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி தங்கள் வாக்கு செலுத்துவதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு… Read More »அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்க … ஆண்டிமடத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை…

error: Content is protected !!