Skip to content

2024

2 மளிகை கடையின் ஓட்டை பிரித்து ரூ.21 ஆயிரம் பணம் கொள்ளை… அரியலூர் அருகே பரபரப்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா என்பவர் கவரப்பாளையம் கடைவீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு… Read More »2 மளிகை கடையின் ஓட்டை பிரித்து ரூ.21 ஆயிரம் பணம் கொள்ளை… அரியலூர் அருகே பரபரப்பு….

அங்கன்வாடி ஊழியரின் அந்தரங்க வீடியோவை வௌியிடுவதாக மிரட்டிய கூலிதொழிலாளி கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தை சேர்ந்தவர் ராஜாமணி இவரது கணவர் கார்த்திகேயன் இறந்து விட்ட நிலையில் தனது மகளுடன் வசித்து வருகிறார். ராஜாமணி இளையபெருமாள் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்… Read More »அங்கன்வாடி ஊழியரின் அந்தரங்க வீடியோவை வௌியிடுவதாக மிரட்டிய கூலிதொழிலாளி கைது…

மயிலாடுதுறை சிறுத்தை மேலும் ஒரு ஆட்டை கடித்து கொன்றது….. தொடருது பீதி

மயிலாடுதுறை  கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த 2ம் தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடிய வீடியோ காட்சிகள் வெளியானது. சிறுத்தை நடமாட்டத்தை உறுதிப்படுத்திய வனத்துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் இணைந்து தேடுதல் வேட்டையில்… Read More »மயிலாடுதுறை சிறுத்தை மேலும் ஒரு ஆட்டை கடித்து கொன்றது….. தொடருது பீதி

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம்

  • by Authour

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி(71), இவர் விழுப்புரம்  மாவட்ட திமுக செயலாளராகவும் பணியாற்றி வந்தார். நேற்று முதல்வர்  தேர்தல் பரப்புரையில் பங்கேற்ற புகழேந்தி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி… Read More »விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம்

கப்பல் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியில் தஞ்சை வேட்பாளர்..

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் வேட்பாளர் செந்தில்குமார் போட்டியிடுகிறார். இவர் தனக்கு வாக்குகேட்டு தொகுதி முழுவதும் கிராமம் கிராமமாக வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் மதுக்கூர் ஒன்றியம்… Read More »கப்பல் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியில் தஞ்சை வேட்பாளர்..

தேர்வுக்கு படிக்காததை தாய் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை….

  • by Authour

தஞ்சை கீழராஜ வீதியை சேர்ந்தவர் நிர்மலா (38). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தையல் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். இதில் இளைய மகளான பூஜா (16),… Read More »தேர்வுக்கு படிக்காததை தாய் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை….

அதிமுகவை வழிநடத்த தெரியாமல் ஈ.பி.எஸ் உடைத்து விட்டார்… நடிகர் செந்தில் பேச்சு..

கோவை, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பாஜக கட்சி சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நகைச்சுவை நடிகர் செந்தில் பொள்ளாச்சி அடுத்த வடக்கிபாளையம் பகுதியில் பொது மக்களிடையே வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய… Read More »அதிமுகவை வழிநடத்த தெரியாமல் ஈ.பி.எஸ் உடைத்து விட்டார்… நடிகர் செந்தில் பேச்சு..

தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருவிழா….. கொடியேற்றத்துடன் துவங்கியது

  • by Authour

தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இத்தகைய பல்வேறு சிறப்புகள்… Read More »தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருவிழா….. கொடியேற்றத்துடன் துவங்கியது

பெங்களூரு குண்டுவெடிப்பு……. தீவிரவாதியுடன் தொடர்பு…..பாஜக நிர்வாகி கைது

  • by Authour

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மாதம் 1-ந் தேதி அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு… Read More »பெங்களூரு குண்டுவெடிப்பு……. தீவிரவாதியுடன் தொடர்பு…..பாஜக நிர்வாகி கைது

கொரோனாவை விட 100 மடங்கு கொடிய வைரஸ்….. அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தான ‘எச்5என்1’ வைரஸ் அமெரிக்காவில் கண்டறியப்பட்டதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா தொற்றுநோயிலிருந்து, உலகம் இன்னும் மீளவில்லை. இதற்கிடையில்,… Read More »கொரோனாவை விட 100 மடங்கு கொடிய வைரஸ்….. அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

error: Content is protected !!