Skip to content

2024

அமைச்சர் கே.என். நேருவுக்கு திடீர் உடல்நலக்குறைவு….. பிரசாரத்தில் பரபரப்பு

  • by Authour

அமைச்சர் கே. என். நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர் நேரு இன்று குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  பகுதிகளில் ஆதரவு  திரட்டினார்.  தோகைமலை அடுத்த கொசூரில் … Read More »அமைச்சர் கே.என். நேருவுக்கு திடீர் உடல்நலக்குறைவு….. பிரசாரத்தில் பரபரப்பு

ரயிலில் மூட்டை-மூட்டையாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தி வருவதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ‌. அதன் பேரில், அமலாக்கபிரிவு போலீஸார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில்… Read More »ரயிலில் மூட்டை-மூட்டையாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது…

என்ஐஏ இயக்குனராக சதானந்த் வசந்த் நியமனம்

  • by Authour

தீவிரவாத குற்றங்களை தடுக்க அமைக்கப்பட்டது  என்ஐஏ.  டில்லியை தலைமையிடமாக கொண்டு இது செயல்படுகிறது. இது  உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.  இந்தியா முழுவதும் இந்த அமைப்பின் கிளைகள் செயல்படுகிறது. தேசிய புலனாய்வு முகமையின்(என்ஐஏ) புதிய… Read More »என்ஐஏ இயக்குனராக சதானந்த் வசந்த் நியமனம்

லண்டனில் வேலை வாங்கி தருவதாக ரூ. 22லட்சம் மோசடி செய்த பெண் மீது புகார்..

கரூர் மாவட்டம், சுக்காலியூரை அடுத்த செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குணால் (வயது 21). இவர் தனியார் கல்லூரியில் பி.காம்., சி.ஏ படித்து விட்டு ஆங்கிலம் கற்பதற்காக நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் கடந்த… Read More »லண்டனில் வேலை வாங்கி தருவதாக ரூ. 22லட்சம் மோசடி செய்த பெண் மீது புகார்..

தி.மு.க.வேட்பாளர் அருண் நேரு வெற்றி குறித்து ஆலோசனை கூட்டம்…

தி.மு.க.வேட்பாளர் அருண் நேரு வெற்றி குறித்து, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய,நகர, பேரூர் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூர் மாவட்ட கழக அலுவலகத்தில் கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா தலைமையில் நடைபெற்றது.… Read More »தி.மு.க.வேட்பாளர் அருண் நேரு வெற்றி குறித்து ஆலோசனை கூட்டம்…

விவசாயி கொலை…….அாியலூர் தந்தை, மகனுக்கு 10 ஆண்டு சிறை

அரியலூர் மாவட்டம், சிறுவளூர் கிராமத்தில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமாக 7 ஏக்கர் விவசாயநிலம் உள்ளது. அந்த நிலத்தின் அருகில் அதே ஊரை சேர்ந்த கோவிந்தன் என்பவருக்கும் 5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் இரண்டு… Read More »விவசாயி கொலை…….அாியலூர் தந்தை, மகனுக்கு 10 ஆண்டு சிறை

பிஜி தீவில் கடும் நில நடுக்கம்

  • by Authour

பசிபிக் பெருங்கடலில், நியூசிலாந்து  வடக்கு தீவில் இருந்து வடகிழக்கே 1100 கடல் மைல் தூரத்தில் உள்ளது பிஜி தீவு. இந்த பிஜி தீவின் தலைநகர் சுவா பகுதியில் இன்று காலை 6.58 மணியளவில் கடுமையான… Read More »பிஜி தீவில் கடும் நில நடுக்கம்

பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை… திமுக வேட்பாளர் பெருமிதம்

திராவிட முன்னேற்ற கழக இந்தியா கூட்டணி கட்சி சார்பில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக ஈஸ்வரசாமி போட்டியிடுகிறார் . இன்று வால்பாறை சட்டமன்ற தொகுதி ஆனைமலை கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட நல்லூர் , கரையான்பாளையம் ,… Read More »பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை… திமுக வேட்பாளர் பெருமிதம்

கரூர்… அண்ணாமலை உரையாற்றுகையில் காலியாக இருந்த இருக்கைகள்…

கரூர் கோவை சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட பாஜக சார்பில் பாராளுமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம், பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக… Read More »கரூர்… அண்ணாமலை உரையாற்றுகையில் காலியாக இருந்த இருக்கைகள்…

ஒரு வழியாக மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு…

  • by Authour

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மயிலாடுதுறைக்கு அறிவிக்கப்படவில்லை. திருநாவுகரசர் உள்ளிட்ட பலரும் முயற்சிசெய்வதால் வேட்பாளர் தேர்வில் குழப்பம் நீட்டித்துவருவதாக கூறப்பட்டது. இந்தநிலையில்… Read More »ஒரு வழியாக மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு…

error: Content is protected !!