Skip to content

2024

திருச்சியில் மஞ்சப்பை எடுப்போம்…மண்வளம் காப்போம்…விழிப்புணர்வு நிகழ்ச்சி..

  • by Authour

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு காவேரி மகளிர் கல்லூரியில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றமும் இளையோர் எக்ஸ்னோராவும் இணைந்து மஞ்சப்பை எடுப்போம் மண்வளம் காப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர்… Read More »திருச்சியில் மஞ்சப்பை எடுப்போம்…மண்வளம் காப்போம்…விழிப்புணர்வு நிகழ்ச்சி..

சென்னை எஸ்.ஐ…….. வங்கதேசத்தில் கைது

 சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் காவல் நிலையத்தில்  உதவி ஆய்வாளராக  பணியாற்றியவர்  ஜான் செல்வராஜ். இவர்  நேற்று வங்க தேச எல்லையான  ஜானியாபாத் என்ற பகுதியின் வழியாக வங்க தேசத்திற்குள் நுழைய முயன்றபோது, … Read More »சென்னை எஸ்.ஐ…….. வங்கதேசத்தில் கைது

100% வாக்களிப்பது குறித்து ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு…

  • by Authour

2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வடக்கு வாசல் பகுதி அருகே மகளிர் சுய உதவிக் குழுக்களின்… Read More »100% வாக்களிப்பது குறித்து ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு…

திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கான மாதிரி வாக்குசாவடி…. கலெக்டர் ஆய்வு…

  • by Authour

2024 பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்கு சாவடி அமைக்கும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி சேவா சங்கம் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள… Read More »திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கான மாதிரி வாக்குசாவடி…. கலெக்டர் ஆய்வு…

கரூர் அருகே கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூரில் சிம்மபுரீஸ்வரர் சமேத சுகந்த குந்தளாம்பிகை கோவில் அமைந்துள்ளது.  500 ஆண்டுகளுக்கும் மேல் மிகவும் பழமை வாய்ந்த காவேரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த கோவிலில் பங்குனி… Read More »கரூர் அருகே கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்…

பிளஸ்2 ரிசல்ட்…..மே 6ம் தேதி வெளியாகிறது

தமிழகத்தில்  பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 4.38 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகள் மே 6-ம்… Read More »பிளஸ்2 ரிசல்ட்…..மே 6ம் தேதி வெளியாகிறது

திருச்சி வக்கீல் சரவணனுக்கு காங். புதிய பதவி

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல்  வரும் ஏப்ரல் 19ம் தேதி  நடக்கிறது  இதற்கான  வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது.  தேர்தலுக்காக  காங்கிரஸ் கட்சியில் பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்  தமிழ்நாடு காங்கிரஸ் மாநில… Read More »திருச்சி வக்கீல் சரவணனுக்கு காங். புதிய பதவி

செந்தில் பாலாஜி ஆதரவு பெற்ற வேட்பாளர் ஜோதிமணி….. கரூரை கலக்கும் சுவர் விளம்பரம்

  • by Authour

திமுக கூட்டணியில் கரூர் தொகுதி, காங்கிரஸ்  கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.  இன்று இரவுக்குள் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது.  தற்போதைய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மீண்டும்… Read More »செந்தில் பாலாஜி ஆதரவு பெற்ற வேட்பாளர் ஜோதிமணி….. கரூரை கலக்கும் சுவர் விளம்பரம்

திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா ஸ்ரீரங்கத்தில் சுற்றுப்பயணம்…

  • by Authour

கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர், புரட்சித் தமிழர் அண்ணன் எடப்பாடியாயின்  நல்லாசி பெற்ற திருச்சி நாடாளுமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர்  ப.கருப்பையா கீழ்க்கண்ட… Read More »திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா ஸ்ரீரங்கத்தில் சுற்றுப்பயணம்…

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில் தேரோட்டம்…. கோலாகலமாக நடந்தது

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடியில் அமைந்துள்ள அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. லால்குடி அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயில் ஏழு முனிவர்களுக்கு அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்றுஅழைக்கப்படுகிறது. இக்கோயிலின் பங்குனித் திருவிழா கொடியேற்றம் … Read More »லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில் தேரோட்டம்…. கோலாகலமாக நடந்தது

error: Content is protected !!