Skip to content

2024

பாராளுமன்ற தேர்தலில் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவோம்….பாஜக வசந்த ராஜன்..

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி அறிவித்த பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளர் வசந்த ராஜன் வேட்பாளராக பொள்ளாச்சி சுப்பிரமணி சாமி கோவில் தரிசனம் செய்து மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம்… Read More »பாராளுமன்ற தேர்தலில் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவோம்….பாஜக வசந்த ராஜன்..

கரூரில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தீப்பிடித்து எரிந்த டூவீலர்கள்… பரபரப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை வருவாய் கோட்டச்சியார் அலுவலகம் வளாகத்தில் காவல் துறையினர் விபத்து மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலை அலுவலகத்தில்… Read More »கரூரில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தீப்பிடித்து எரிந்த டூவீலர்கள்… பரபரப்பு

திருச்சி……. 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கீழ கல்கண்டார் கோட்டை வசந்தம் நகரை சேர்ந்தவர் சங்கர் .இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (35) இவர் புதுக்கோட்டையில்  உள்ள அரசு … Read More »திருச்சி……. 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை

ரஷ்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல்….70 பேர் பலி

  • by Authour

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கிரோகஸ் சிட்டி அரங்கு உள்ளது. இந்த அரங்கில்   பிரபல பிகினிக் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.அப்போது, இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்… Read More »ரஷ்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல்….70 பேர் பலி

ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் சிங்ஸ் வெற்றி…

கோலாகலமாக தொடங்கிய 17 வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்ளசி, பேட்டிங் தேர்வு செய்தார். கோலியுடன் இன்னிங்ஸை ஓப்பன் செய்த அவர், 23 பந்துகளில் 35… Read More »ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் சிங்ஸ் வெற்றி…

எத்தனை நாளானாலும் சரி.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் கேஜ்ரிவால் அறிவிப்பு

டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்  டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, அமலாக்கத் துறை சார்பில் நீதிமன்றத்தில்… Read More »எத்தனை நாளானாலும் சரி.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் கேஜ்ரிவால் அறிவிப்பு

இன்றைய ராசிபலன்… (23.03.2024)

சனிக்கிழமை.. மேஷம் இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடின… Read More »இன்றைய ராசிபலன்… (23.03.2024)

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலைகளில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் நோன்பு திறப்பு விழா…

  • by Authour

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் நோன்பு தொடங்கியது. இதைத்தொடர்ந்து பள்ளிவாசல்களில் தினமும் மாலையில் நடைபெறும் சிறப்பு தொழுகைக்கு பிறகு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டம்… Read More »ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் நோன்பு திறப்பு விழா…

தர்பூசணியில் தேர்தல் விழிப்புணர்வு சிற்பம்….

அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு… Read More »தர்பூசணியில் தேர்தல் விழிப்புணர்வு சிற்பம்….

error: Content is protected !!