Skip to content

2024

ரூ.3.34 லட்சம் பறிமுதல்… வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பு..

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பறக்கும் படையினர் குழுவினர் இன்று காலை 7 மணி அளவில் பெரம்பலூர் மாவட்டம்,  கோனேரி பாளையம் அருகே வாகனம் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பிரகாஷ் (48)  என்பவர், தனது டிராவல்ஸ்… Read More »ரூ.3.34 லட்சம் பறிமுதல்… வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பு..

5580 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட வாகன சோதனையில் கோழிப்பண்ணைக்கு கடத்திச் செல்லப்பட்ட 5580 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே புலவன்காட்டில் கூட்டுறவு சங்க சார்பதிவாளர் கவிதா… Read More »5580 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்

பழங்கால பழக்க வழக்கங்களை பாட்டில் உணர்த்திய கோவை வீர தமிழச்சிகள்…

தமிழர்களின் பண்டைய கலாச்சாரம் மிகவும் செழிப்பாகவும் வீரமிக்க ஒன்றாகவும் திகழ்ந்து விளங்கியதாக பல்வேறு வரலாற்று குறிப்புகள் ஆங்கிலேயர்களின் வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. நிலையில் பண்டைய காலத்தில் பின்பற்றப்பட்ட பல்வேறு நடைமுறைகள் தற்பொழுது உள்ள நவீன… Read More »பழங்கால பழக்க வழக்கங்களை பாட்டில் உணர்த்திய கோவை வீர தமிழச்சிகள்…

திமுக, அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்….. நாளை வெளியாகிறது

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது.  இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை(20ம் தேதி) தொடங்குகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக இன்னும்  வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.  திமுகவை பொறுத்தவரை… Read More »திமுக, அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்….. நாளை வெளியாகிறது

கோவையில் பிரதமர் மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சி…

கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சி – மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாலை சுமார் 5.30 மணி அளவில் தனி விமானம் மூலம் பிரதமர் கோயம்புத்தூர் விமான… Read More »கோவையில் பிரதமர் மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சி…

பெரம்பலூரில் குடுகுடுப்பக்காரன் வேடம் அணிந்து வாக்கு சேகரிப்பு…

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து, தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் என்பவர் குடுகுடுப்பை வேடம் அணிந்து ஜக்கம்மா போல் நூதன முறையில் பொதுமக்களிடம் இன்று காலை துறைமங்கலம்… Read More »பெரம்பலூரில் குடுகுடுப்பக்காரன் வேடம் அணிந்து வாக்கு சேகரிப்பு…

தாசில்தாரை கண்டித்து….. திருச்சி அருகே முஸ்லீம்கள் திடீர் சாலை மறியல். ..

  • by Authour

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடமா அல்லது மசூதிக்கு உரிய இடமா என நாளை அளந்து முடிவு செய்து கொள்ளலாம் என தாலுக்கா அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில்… Read More »தாசில்தாரை கண்டித்து….. திருச்சி அருகே முஸ்லீம்கள் திடீர் சாலை மறியல். ..

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

  • by Authour

ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர்… Read More »ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

பணம் முறைகேடு……நடிகை ஜெயப்பிரதா சிறைத்தண்டனை நிறுத்திவைப்பு

பிரபல நடிகை ஜெயப்பிரதா, அவருடைய சகோதரர்கள் ராம்குமார், ராஜ்பாபு ஆகியோர் ஜெயப்பிரதா சினி தியேட்டரின் பங்குதாரர்கள் ஆவர். இந்த தியேட்டர், 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டு விட்டது. தியேட்டர் ஊழியர்கள் பெயரில் இ.எஸ்.ஐ.யில் செலுத்துவதற்காக… Read More »பணம் முறைகேடு……நடிகை ஜெயப்பிரதா சிறைத்தண்டனை நிறுத்திவைப்பு

மயிலாடுதுறை காங். வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி…பயோ டேட்டா

  • by Authour

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ்  வேட்பாளராக  ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரும், பொருளாதார நிபுணருமான பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார்.  விரைவில்  பட்டியல் அறிவிக்கப்படும். ஏற்கனவே இந்த தொகுதி திமுக வசம் உள்ளது. 48 ஆண்டுகளுக்குப்… Read More »மயிலாடுதுறை காங். வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி…பயோ டேட்டா

error: Content is protected !!