Skip to content

2024

பாமகவுக்கு 10 சீட்…… பாஜக கூட்டணி ஏன்? அன்புமணி பேட்டி

  • by Authour

பாமக  நிர்வாகிகள் கூட்டம் நேற்று  தைலாபுரத்தில் நடந்தது. இதில்  பாமகவுடன் கூட்டணி சேர முடிவு செய்யப்பட்டது.  அதைத்தொடர்ந்து  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  மத்திய அமைச்சர் முருகன் ஆகியோர் தைலாபுரம் வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். … Read More »பாமகவுக்கு 10 சீட்…… பாஜக கூட்டணி ஏன்? அன்புமணி பேட்டி

கரூர்-அண்ணாமலை, தென் சென்னை-தமிழிசை.. பரபரப்பை ஏற்படுத்திய “இந்தி பாஜ வேட்பாளர் லிஸ்ட்”…

  • by Authour

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் என்று சமூகவலைதளங்களில் நேற்று ஒரு பட்டியலில் பரவியது. அதில், தென்சென்னை தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன், கரூர் தொகுதியில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை,… Read More »கரூர்-அண்ணாமலை, தென் சென்னை-தமிழிசை.. பரபரப்பை ஏற்படுத்திய “இந்தி பாஜ வேட்பாளர் லிஸ்ட்”…

இன்றைய ராசிப்பலன் – 19.03.2024

  மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு… Read More »இன்றைய ராசிப்பலன் – 19.03.2024

பிரச்சாரத்தை 24ம் தேதி திருச்சியில் துவங்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி..

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி முதல் ஜூன் மாதம் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும்,… Read More »பிரச்சாரத்தை 24ம் தேதி திருச்சியில் துவங்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி..

பாஜகவுடன் பாமக கூட்டணி… நாளை மோடி கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பு…

  • by Authour

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடக்கிறது. இதையடுத்து திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான தொகுதிகளுடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டது. எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவுடன் பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட… Read More »பாஜகவுடன் பாமக கூட்டணி… நாளை மோடி கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பு…

தஞ்சை அருகே ரூ.83 ஆயிரம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி….

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணா நகரில் வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான பறக்கும் படை அலுவலர்கள் போலீசார் உதவியுடன் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, குருங்குளத்தில் இருந்து வந்த மினி லாரியை மறித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில்… Read More »தஞ்சை அருகே ரூ.83 ஆயிரம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி….

தஞ்சை மருத்துவக்கல்லூரியின் விடுதியில் மாணவர் உயிரிழப்பு..

  • by Authour

கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா பாபுகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகன் அஜித்குமார் (28). இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தார். தேர்ச்சி பெறாத பாடங்களின் தேர்வை எழுதுவதற்காக கடந்த சில நாட்களுக்கு… Read More »தஞ்சை மருத்துவக்கல்லூரியின் விடுதியில் மாணவர் உயிரிழப்பு..

திருச்சியில் 3 நாட்களாக நடைபெறும் ஐ.ஜே.கேவின் ஆலோசனை கூட்டம்..

திருச்சி காஜாமலையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஐ.ஜே.கேவின் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் இன்று பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும், ஐஜேகே… Read More »திருச்சியில் 3 நாட்களாக நடைபெறும் ஐ.ஜே.கேவின் ஆலோசனை கூட்டம்..

திருச்சி தெற்கு அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்…

  • by Authour

திருச்சி – புதுக்கோட்டை சாலையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில், புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் எம்பி குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட… Read More »திருச்சி தெற்கு அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்…

அரியலூர் தேர்தல் விதி… வட்டிக்கடை, அடகுகடை உரிமையாளர்களுக்கான கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 27.சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல், தேர்தல் நடத்தை நெறி விதிகள் தொடர்பாக வட்டிக்கடை (Bankers) / அடகு கடைகள் மற்றும் அச்சக உரிமையாளர்களுக்கான கூட்டம்… Read More »அரியலூர் தேர்தல் விதி… வட்டிக்கடை, அடகுகடை உரிமையாளர்களுக்கான கூட்டம்

error: Content is protected !!