Skip to content

2024

பொன்முடிக்கு அமைச்சர் ஆவாரா?…… கவர்னர் ரவி டில்லி சென்றார்

  • by Authour

பொன்முடி எம்எல்ஏவாக நீடிக்கும் நிலையில், அவருக்கு மார்ச் 13-ம் தேதி (நேற்று) மாலை அல்லது 14-ம் தேதி (இன்று) காலையில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில்… Read More »பொன்முடிக்கு அமைச்சர் ஆவாரா?…… கவர்னர் ரவி டில்லி சென்றார்

இன்றைய ராசிபலன்… (14.03.2024)

வியாழக்கிழமை.. மேஷம் இன்று வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் குறைந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். ரிஷபம் இன்று குடும்பத்தினரின் மாற்று கருத்தால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் அலைச்சல்கள் இருந்தாலும் லாபகரமான பலன்கள் ஏற்படும். மிதுனம் இன்று உங்களுக்கு எதிர்பாராத சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு தொழிலில் முன்னேற்றத்தை காணலாம். வராத வெளிகடன்கள் வசூலாகும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலங்கள் உண்டாகும். கடகம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் பெருமை சேரும் படி நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலர் புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். சிம்மம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். வெளி பயணங்களில் கவனம் தேவை. தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறையும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிட்டும். கன்னி இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள்.  பிறரை நம்பி கொடுத்த பொறுப்புகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை. பயணங்களை தவிர்க்கவும். துலாம் இன்று காலையிலே இனிய செய்தி வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். சிலருக்கு தொழில் சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். விருச்சிகம் இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.  எதிர்பார்த்த வங்கி உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன்கள் கிட்டும். தனுசு இன்று குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வீண் செலவுகள் குறையும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். வேலையில் நல்ல மாற்றங்கள் உருவாகும். மகரம் இன்று வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். கடன் பிரச்சினைகளால் மன அமைதி குறையும். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கும்பம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் எல்லாம் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் வெளிவட்டார நட்பு உண்டாகும். உடல் நிலை சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மீனம் இன்று உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மனைவி வழியாக நல்லது நடக்கும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். கடன்கள் குறையும்.

பிரதமர் குறித்து சர்ச்சை பேச்சு.. அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது 5 பிரிவுகளில் வழக்கு..

  • by Authour

தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கடந்த 9-ந் தேதி சென்னை பல்லாவரம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது, பிரதமர் மோடியை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சை… Read More »பிரதமர் குறித்து சர்ச்சை பேச்சு.. அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது 5 பிரிவுகளில் வழக்கு..

பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் எப்போது?.. ஆளுநர் இன்று டில்லி பயணம்..

பொன்முடி எம்எல்ஏவாக நீடிக்கும் நிலையில், அவருக்கு மார்ச் 13-ம் தேதி (நேற்று) மாலை அல்லது 14-ம் தேதி (இன்று) காலையில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில்… Read More »பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் எப்போது?.. ஆளுநர் இன்று டில்லி பயணம்..

பெரம்பலூரில் மது பாட்டில் விற்ற நபர் கைது

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிப்பது, ஊறல் போடுவது, மது பாட்டில்கள் விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் மாவட்ட கூடுதல்… Read More »பெரம்பலூரில் மது பாட்டில் விற்ற நபர் கைது

தஞ்சையில் குஷ்புவை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்

  • by Authour

பாஜக கூட்டத்தில் திமுக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை குறித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜக நிர்வாகியுமான நடிகை குஷ்பூ ‘தாய்மார்களுக்கு, 1,000 ரூபாய் கொாடுத்தா, பிச்சை போட்டா, அவர்கள் உங்களுக்கு… Read More »தஞ்சையில் குஷ்புவை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்

தோல்வி பயத்தால் தான் மோடி சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தியுள்ளார்…திருச்சியில் ஜவாஹிருல்லா பேட்டி…

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மாநிலத் தலைவர் ஜவஹிருல்லா தலைமையில் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து… Read More »தோல்வி பயத்தால் தான் மோடி சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தியுள்ளார்…திருச்சியில் ஜவாஹிருல்லா பேட்டி…

சிறுமியை காதலிக்க கூறி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உத்திரக்குடி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் சரண்ராஜ் (19) என்பவர் 17 வயது சிறுமி ஒருவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.… Read More »சிறுமியை காதலிக்க கூறி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது….

மீண்டும் அமைச்சர் ஆகிறார் பொன்முடி… நாளை பதவியேற்பு?

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. அதைத்தொடர்ந்து பொன்முடி அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ.… Read More »மீண்டும் அமைச்சர் ஆகிறார் பொன்முடி… நாளை பதவியேற்பு?

இடம் ஆக்கிரமிப்பு…. பொதுமக்கள் இடத்தை மீட்டு தரக் கோரி மனு…

2009ம் ஆண்டு வாங்கிய இடத்தை மர்ம நபர்கள் ஆக்கிரமித்துள்ளதால் இடம் வாங்கிய பொதுமக்கள் நவல்பட்டு காவல் நிலையத்தில் இடத்தை மீட்டு தர கோரி மனு அளித்தனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காந்தலூர்… Read More »இடம் ஆக்கிரமிப்பு…. பொதுமக்கள் இடத்தை மீட்டு தரக் கோரி மனு…

error: Content is protected !!