Skip to content

2024

புதுகையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…

  • by Authour

தமிழகத்தில் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் அரிமழத்தில் அதிமுக. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.எட்டாம்மண்டகப்படி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரிமழம் பேரூர் பகுதி செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். வடக்கு… Read More »புதுகையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…

வாக்களிப்பின் முக்கியத்துவம்… 10,300 கல்லூரி மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் உரையாடல்…

  • by Authour

எதிர்வரும் இந்திய நாடாளுமன்ற பொது தேர்தல்கள்-2024 முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவரிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் புதிய வாக்காளராய் பதிவு செய்தல் ஆகியவை… Read More »வாக்களிப்பின் முக்கியத்துவம்… 10,300 கல்லூரி மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் உரையாடல்…

திருச்சியில் பட்டா வழங்கும் விழா… அமைச்சர்கள் வழங்கினர்..

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் பட்டா வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு பட்டாக்கள் வழங்கியும்,… Read More »திருச்சியில் பட்டா வழங்கும் விழா… அமைச்சர்கள் வழங்கினர்..

பெல் டவுன்ஷிப் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பெல் டவுன்ஷிப்பில் ஸ்ரீ பத்மாவதி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 14ம்ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 2ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறுகிறது.… Read More »பெல் டவுன்ஷிப் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம்

அரியானா புதிய முதல்வராக நயாப் சைனி தேர்வு

  • by Authour

அரியானாவில் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க.  கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.  கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனநாயக ஜனதா கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் போக்கு காணப்பட்டது.  ஜனநாயக ஜனதா கட்சியின்… Read More »அரியானா புதிய முதல்வராக நயாப் சைனி தேர்வு

போதைப்பொருள் புழக்கம்…. திருவெறும்பூரில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…

திமுக பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை கண்டித்தும், தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிவதை கண்டித்தும், இதற்கு காரணமாக திமுக அரசை கண்டித்தும், போதை… Read More »போதைப்பொருள் புழக்கம்…. திருவெறும்பூரில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…

பனையேறும் இயந்திரம் கண்டுபிடித்தால் விருதுடன் பரிசு… அரியலூர் கலெக்டர்..

தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மர சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை விதைகள் மற்றும் பனங்கன்றுகள் வழங்குதல், பனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், பனை… Read More »பனையேறும் இயந்திரம் கண்டுபிடித்தால் விருதுடன் பரிசு… அரியலூர் கலெக்டர்..

சீரமைக்கப்பட்ட ஜி கார்னர் பாலம் திறப்பு……

  • by Authour

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி-கார்னர் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஜனவரி மாதம் 12ம்  தேதி ஒரு இடத்தில்  சரிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதை… Read More »சீரமைக்கப்பட்ட ஜி கார்னர் பாலம் திறப்பு……

அரியலூர்…… 17வயது சிறுமியை கடத்தி திருமணம்……36வயது ஆசாமி போக்சோவில் கைது

  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஏலாக்குறிச்சி சுள்ளங்குடி கிராமம் தேவேந்திரன் மகன் ராஜா (36) என்பவர் 17 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம்… Read More »அரியலூர்…… 17வயது சிறுமியை கடத்தி திருமணம்……36வயது ஆசாமி போக்சோவில் கைது

தமிழகத்தில் சிஏஏ அமல்படுத்தப்படாது…… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மத்திய அரசு நேற்று திடீரென இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை(சிஏஏ) அமல்படுத்தி  அரசாணை வெளியிட்டது.  உடனடியாக அரசிதழிலும் இந்த அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில்  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில்,… Read More »தமிழகத்தில் சிஏஏ அமல்படுத்தப்படாது…… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

error: Content is protected !!