Skip to content

2024

வீ ட்டு வாடகை அரசே ஏற்க வேண்டும்…. கலெக்டரிடம் மனு…

கோவை மாவட்ட வாடகைக்கு குடியிருப்போர் சங்கத்தினர் அச்சங்கத்தின் பொதுசெயலாளர் வெள்ளிமலை தலைமையில் மாவட்ட கலெக்ரிடம் மனு அளித்தனர். அவர்கள் அளித்துள்ள மனுவில், தங்கள் சங்கம் சார்பில் ஆயிரம் குடும்பங்களின் மனுக்கள் பல்வேறு தேதிகளில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த… Read More »வீ ட்டு வாடகை அரசே ஏற்க வேண்டும்…. கலெக்டரிடம் மனு…

கரூர் அருகே மதுரவீரன் சுவாமி கோவில் நிலம் ஆக்கிரமிப்பு.. கலெக்டரிடம் புகார்

  • by Authour

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்த கோவில் நிலத்தை மீட்டுத் தரக்கோரி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 40- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார் மனு வழங்கினர்.… Read More »கரூர் அருகே மதுரவீரன் சுவாமி கோவில் நிலம் ஆக்கிரமிப்பு.. கலெக்டரிடம் புகார்

இந்தோனேசியாவில் நிலச்சரிவு….26 பேர் பலி

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பெசிசிர் செலாட்டான், படாங் பரிமான் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள்… Read More »இந்தோனேசியாவில் நிலச்சரிவு….26 பேர் பலி

பள்ளிக்கல்வித்துறை….. முகநூல் பக்கம் முடக்கம்

  • by Authour

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் முகநூல் பக்கம் இன்று முடக்கப்பட்டது.  அதனை முடக்கிய மர்ம நபர்கள்  முகநூல் பக்கத்தில் நடிகர் விஜயின் திரைப்பட  காட்சிகளை பதிவேற்றம் செய்துள்ளனர்.  இது குறித்து  பள்ளிக்கல்வித்துறை  விசாரித்து வருவதுடன் இது… Read More »பள்ளிக்கல்வித்துறை….. முகநூல் பக்கம் முடக்கம்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜலட்சுமி பாஜகவில் இணைந்தார்….

  • by Authour

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: , சென்னை மயிலாப்பூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சகோதரி  ராஜலட்சுமி , பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு,… Read More »அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜலட்சுமி பாஜகவில் இணைந்தார்….

புதுவை சிறுமி கொலை…. முக்கிய குற்றவாளி சிறையில் தற்கொலை முயற்சி

  • by Authour

புதுச்சேரி சோலை நகரில் கடந்த சனிக்கிழமை 9 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி கொலை வழக்கில் கருணாஸ்(19), விவேகானந்தன்(57) ஆகியோரை போலீஸ் கைது செய்துள்ளது. நீதிமன்றத்திற்கு… Read More »புதுவை சிறுமி கொலை…. முக்கிய குற்றவாளி சிறையில் தற்கொலை முயற்சி

பள்ளப்பட்டியிலிருந்து நாமக்கல் , வேலூருக்கு புதிய பஸ் வழிதடம்… தொடக்கம்..

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் சட்டமன்ற தொகுதி முழுவதும் இணைக்கும் வகையாக இன்று பள்ளப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க பரமத்தி, தென்னிலை,… Read More »பள்ளப்பட்டியிலிருந்து நாமக்கல் , வேலூருக்கு புதிய பஸ் வழிதடம்… தொடக்கம்..

ஆஸ்கார் விருது விழாவில்……… மேடையில் நிர்வாணமாக தோன்றிய மல்யுத்த வீரர்

  • by Authour

திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஆஸ்கர் உள்ளது. 1929ம் ஆண்டு முதல் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த விருது வழங்கும் விழா அமெரிக்க நேரப்படி நேற்று இரவு நடந்தது. இந்திய நேரப்படி… Read More »ஆஸ்கார் விருது விழாவில்……… மேடையில் நிர்வாணமாக தோன்றிய மல்யுத்த வீரர்

25ம் தேதி கால வரையற்ற வேலை நிறுத்தம்…கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம்

தமிழக முழுவதும் உள்ள 4500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் சுமார் 32,000 நியாயவிலை கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவைகளில் பெரும்பகுதியான கடைகளில் பெண் பணியாளர்களை… Read More »25ம் தேதி கால வரையற்ற வேலை நிறுத்தம்…கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம்

ஸ்ரீரங்கம் கோவிலில் திருமால்அடியார்கள் ஜால்ரா அடித்து போராட்டம்.

  • by Authour

ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கொடிமரம் முன்பு 3000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்த அனுமன் சிலையை நகர்த்தி் வேறு இடத்தில்  வைத்துள்ளனர். அதனை பழைய நிலைக்கு நகர்த்த கோரியும், மூலவர் ரெங்கநாதர் சிலை பாதத்தை… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் திருமால்அடியார்கள் ஜால்ரா அடித்து போராட்டம்.

error: Content is protected !!