Skip to content

2024

பல்வேறு திட்டபணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்..

பெரம்பலூர் மாவட்டம்,   போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.3.04 கோடி மதிப்பிலான பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பேருந்து சேவையினையும் தொடங்கி… Read More »பல்வேறு திட்டபணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்..

குழந்தை கடத்தல்…. தஞ்சை எஸ்பி எச்சரிக்கை…

குழந்தை கடத்தல் குறித்து வதந்தியை சமூக வலைத்ளத்தில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது… கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில்… Read More »குழந்தை கடத்தல்…. தஞ்சை எஸ்பி எச்சரிக்கை…

100ஆண்டுக்கு பின் அரியலூர் மங்களாம்பிகை சமேத கங்காஜடேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்..

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள கோவிந்த புத்தூர் கிராமத்தில் பராந்தக சோழனால் கட்டப்பட்டு உத்தம சோழனால் புனரமைக்கப்பட்டது. சோழ அரசில் முதல் செங்கற்களால் ஆன கோவில் இந்த கோவில் என்று வரலாறு கூறுகிறது‌. இது… Read More »100ஆண்டுக்கு பின் அரியலூர் மங்களாம்பிகை சமேத கங்காஜடேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்..

தமிழகத்தில் பாஜகவிற்கு முன்னேற்றம் வர போறது இல்லை…. எம்பி திருநாவுக்கரசர்…

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் 65 வார்டு தலைவர்களுக்கான பதவி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு திருச்சி காங்கிரஸ் தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது.… Read More »தமிழகத்தில் பாஜகவிற்கு முன்னேற்றம் வர போறது இல்லை…. எம்பி திருநாவுக்கரசர்…

பெரம்பலூரில் புதுமைப்பெண் திட்ட 1000 வடிவத்தில் மாணவிகள் அணிவகுப்பு..

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 3000-க்கும் மேற்பட்ட மாணவிகள் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி தொடர்கின்ற மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் “புதுமைப்பெண்” திட்டத்தின் சிறப்பை… Read More »பெரம்பலூரில் புதுமைப்பெண் திட்ட 1000 வடிவத்தில் மாணவிகள் அணிவகுப்பு..

தேசிய படைப்பாளிகள் விருது வழங்கும் விழா… தமிழக பெண்ணின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி..

டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் முதல்முறையாக தேசிய படைப்பாளிகளுக்கான விருதுகளை பிரதமர் மோடி இன்று வழங்கினார். சிறந்த கதை சொல்பவர், பிரபல படைப்பாளர், பசுமை சாம்பியன், சமூக மாற்றத்துக்கான சிறந்த படைப்பாளர், மிகவும் தாக்கத்தை… Read More »தேசிய படைப்பாளிகள் விருது வழங்கும் விழா… தமிழக பெண்ணின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி..

சிங்கப்பூரில் உயிரிழந்த கணவர்… உடலை மீட்டு தர மனைவி கண்ணீர்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், மனோஜிப்பட்டியைச் சேர்ந்தவர் பேரரசி. தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த சசிகுமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆறு வயதில்… Read More »சிங்கப்பூரில் உயிரிழந்த கணவர்… உடலை மீட்டு தர மனைவி கண்ணீர்..

‘I am lost…. வதந்திக்கு நயன் முற்றுப்புள்ளி….

  • by Authour

சரத்குமாருடன் ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நயன்தாரா. அதன் பிறகு ரஜினியுடன் ‘சந்திரமுகி’, சூர்யாவுடன் ’கஜினி’, சிம்புவுடன் ’வல்லவன்’, அஜித் உடன் ’பில்லா’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து நம்பர்… Read More »‘I am lost…. வதந்திக்கு நயன் முற்றுப்புள்ளி….

தேர்தல் ஆணையருக்கு…. மத்திய அரசு திடீர் அழைப்பு

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான  ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்னும் சில நாட்களில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், தேர்தலுக்கான… Read More »தேர்தல் ஆணையருக்கு…. மத்திய அரசு திடீர் அழைப்பு

இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மனைவி……. சுதா எம்.பியாக நியமனம்

  • by Authour

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின்  மனைவியும், கல்வியாளருமான சுதா மூர்த்தியை ராஜ்ய சபாவின் எம்.பியாக குடியரசு தலைவர் நியமனம் செய்துள்ளார். இந்த தகவலை தனது X பக்கத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவரின் பதிவில்”… Read More »இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மனைவி……. சுதா எம்.பியாக நியமனம்

error: Content is protected !!