Skip to content

2024

பாஜக கூட்டணியில் சேர்ந்தார் சரத்குமார்…

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுகவும், பாஜகவும் கூட்டணி கட்சிகளுக்கு வலைவீசி வருகிறது.  இந்த நி்லையில்  பாஜக வீசிய வலையில் இன்று  சமக தலைவர்  சரத்குமாரும் ஐக்கியமாகி விட்டார்.  இன்று   மத்திய அமைச்சர் எல். முருகன் மற்றும்… Read More »பாஜக கூட்டணியில் சேர்ந்தார் சரத்குமார்…

புதுச்சேரி சிறுமி உடல்…… பெற்றோரிடம் ஒப்படைப்பு

  • by Authour

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பாடசாலை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த 2-ந்தேதி மதியம் 2 மணியளவில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது  கடத்தப்பட்டு  பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறாள்.… Read More »புதுச்சேரி சிறுமி உடல்…… பெற்றோரிடம் ஒப்படைப்பு

பேஸ்புக், இன்ஸ்டா சேவை பாதிப்பு….. ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு

2004ல் அமெரிக்காவை மையமாக கொண்டு மார்க் ஜூக்கர்பர்க் என்பவர் தனது நண்பர்களுடன் தொடங்கிய நிறுவனம், பேஸ்புக். உலகெங்கிலும் உள்ள இணையதள பயனர்களுக்கு கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளமாக பேஸ்புக் முன்னணியில் உள்ளது.… Read More »பேஸ்புக், இன்ஸ்டா சேவை பாதிப்பு….. ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு

அரியலூர் நகராட்சி AITUC துப்புரவு தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

அரியலூர் நகராட்சி அலுவலகம் அருகில் நகராட்சி AITUC செயலாளர் ரெ.நல்லுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி பணியாளர் சம்மேளன மாநில செயலாளர் த.தண்டபாணி சிறப்புரை ஆற்றினார். AITUC கட்டிட தொழிலாளர் சங்க தலைவர் G.ஆறுமுகம்,… Read More »அரியலூர் நகராட்சி AITUC துப்புரவு தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.… Read More »அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்…

அன்னவாசல்…. தலைமை ஆசிரியைக்கு அண்ணா தலைமைத்துவ விருது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மகளிர்  உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை  வ.சிராஜினிசாவுக்கு  தமிழக அரசின் கல்வித்துறை சார்பில் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்பட்டது.  திருச்சி கலையரங்கில் இன்று  நடந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்… Read More »அன்னவாசல்…. தலைமை ஆசிரியைக்கு அண்ணா தலைமைத்துவ விருது

திருச்சி அருகே ஆரம்ப சுகாதார நிலையம்… அடிக்கல் நாட்டிய அமைச்சர் மகேஸ்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி 39ஆவது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் காட்டூர் சுற்றுவட்ட பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து… Read More »திருச்சி அருகே ஆரம்ப சுகாதார நிலையம்… அடிக்கல் நாட்டிய அமைச்சர் மகேஸ்…

புத்தகம் பார்த்து தேர்வு எழுத வாய்ப்பு இல்லை… திருச்சியில் அமைச்சர் மகேஸ்…

  • by Authour

திருச்சியில் பள்ளி கல்வித்துறை சார்பில் சிறந்த பள்ளிகளுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியர் அன்பழகன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் … Read More »புத்தகம் பார்த்து தேர்வு எழுத வாய்ப்பு இல்லை… திருச்சியில் அமைச்சர் மகேஸ்…

தமிழ்ச்செம்மல்” விருது பெற்ற ஓவிய ஆசிரியர் முத்துக்குமரனுக்கு வாழ்த்து…

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துரை ஒன்றியம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர், பெரியார் பெருந்தொண்டர், குறள்நெறி ஆசான் முத்துக்குமரன் அவர்களுக்குதமிழ் வளர்ச்சித் துறை விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும், செய்தித்துறை… Read More »தமிழ்ச்செம்மல்” விருது பெற்ற ஓவிய ஆசிரியர் முத்துக்குமரனுக்கு வாழ்த்து…

செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு…

 முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  அவர்  240 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார்.  அவர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் 2… Read More »செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு…

error: Content is protected !!