Skip to content

2024

உலக பணக்காரர்கள் பட்டியலில்…..இந்தியர்கள் இடம் என்ன?

உலக பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலை ‛புளூம்பெர்க்’ நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, 200 பில்லியன் டாலர் சொத்துகளுடன் அமேசான் நிறுவனர் பெசோஸ் மீண்டும் முதலிடத்தில் உள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., எலான் மஸ்க்… Read More »உலக பணக்காரர்கள் பட்டியலில்…..இந்தியர்கள் இடம் என்ன?

திமுக அரசுக்கு நாம் அரணாக இருக்க வேண்டும்….. நடிகர் சத்யராஜ் பேச்சு

  • by Authour

தி.மு.க. சார்பில் நடைபெற்ற மனித நேய விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மதப்புயல் தமிழ்நாட்டிற்குள் வர பார்க்கிறது அதை விட்டுவிடாதீர்கள் என்று இதற்கு முன்பாக பேசிய அருள்மொழி கூறினார்.… Read More »திமுக அரசுக்கு நாம் அரணாக இருக்க வேண்டும்….. நடிகர் சத்யராஜ் பேச்சு

புதுச்சேரி அமைச்சராக திருமுருகன் நியமனம்

புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சந்திரபிரியங்காவின் நடவடிக்கை, செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் அவரை பதவிநீக்கம் செய்து முதல் அமைச்சர் ரங்கசாமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந் தேதி கவர்னரிடம் கடிதம்… Read More »புதுச்சேரி அமைச்சராக திருமுருகன் நியமனம்

திருச்சியில் ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ அதிரடி கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் சித்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் வையாபுரி (51). இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவரது தங்கை காந்திமதி இவரும் விவசாய கூலி வேலை செய்து… Read More »திருச்சியில் ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ அதிரடி கைது….

கரூரில் ரூ. 20 கோடி மதிப்பிலான கோவில் இடம் மீட்பு…

கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது இதற்கு சொந்தமான பல்வேறு நிலங்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதியில் அமைந்துள்ளது . அதனை நீதிமன்ற உத்தரவின் படி அறநிலையத்துறை… Read More »கரூரில் ரூ. 20 கோடி மதிப்பிலான கோவில் இடம் மீட்பு…

குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… அரியலூர் எஸ்பி எச்சரிக்கை..

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் கொடுத்துள்ள செய்தி குறிப்பில், ஜெயங்கொண்டம் சுற்று வட்டாரப் பகுதியில் சில நாட்களாக பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் (குழந்தைகள்) கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான வதந்திகள்… Read More »குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… அரியலூர் எஸ்பி எச்சரிக்கை..

திருச்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்… வியாபாரிகள் மறியல்…

திருச்சி மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட்டு வருகிறது. போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் திருச்சி மாநகராட்சி இடங்களை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.… Read More »திருச்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்… வியாபாரிகள் மறியல்…

கேரளா……மனைவி, 3 குழந்தையை கொன்று விட்டு கணவன் தற்கொலை

  • by Authour

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், நஞ்சுபாறையைச் சேர்ந்தவர் ஜெய்சன் தாமஸ் (44). இவர்  மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் பூவரணி கொச்சுக்கொட்டாரம் பகுதியில் வசித்து வந்தார். இன்று காலையில் இவர்கள் அனைவரும் வீட்டில் மர்மமான… Read More »கேரளா……மனைவி, 3 குழந்தையை கொன்று விட்டு கணவன் தற்கொலை

போன தேர்தலுக்கு அடிக்கல்…… இந்த தேர்தலுக்கு பூஜை…..மதுரை எய்ம்ஸ்சுக்கு வந்த சோதனை

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 2019-ம் ஆண்டு  மக்களவை தேர்தலையொட்டி பிரதமர்… Read More »போன தேர்தலுக்கு அடிக்கல்…… இந்த தேர்தலுக்கு பூஜை…..மதுரை எய்ம்ஸ்சுக்கு வந்த சோதனை

மகனின் ஆசையை நிறைவேற்றிய அஜித் – ஷாலினி…

  • by Authour

நடிகர் அஜித் -ஷாலினி  தம்பதியின் மகன் ஆத்விக் பிறந்தநாள் கடந்த மார்ச் 2-ம் தேதி கொண்டாடப்பட்டது. அந்தப் போட்டோக்களை ஷாலினி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் உண்டு. அனோஷ்கா-… Read More »மகனின் ஆசையை நிறைவேற்றிய அஜித் – ஷாலினி…

error: Content is protected !!