Skip to content

2024

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் திறப்பு…..பாதுகாப்பு பணியில் 1745 போலீசார் …

தமிழகத்தின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் 2020 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் பின் பொறுப்பேற்ற திமுக அரசு மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்து… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் திறப்பு…..பாதுகாப்பு பணியில் 1745 போலீசார் …

திருமண விழாவில் மணமகன் உருக்கம்…. அம்பானி கண்ணீர்

  • by Authour

தொழிலதிபரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை மாதம் 12-ம் தேதி நடக்கிறது. திருமணத்திற்கு முந்தைய விழா குஜராத்தில் நேற்று முன்தினம் தொடங்கி இன்று… Read More »திருமண விழாவில் மணமகன் உருக்கம்…. அம்பானி கண்ணீர்

ஜிஎஸ்டி வரியை புகுத்தியதே விலைவாசி உயர்வுக்கு காரணம்… அமைச்சர் எவ.வேலு கண்டனம்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நாகையில் நடைபெற்றது. கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ.வேலு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில்… Read More »ஜிஎஸ்டி வரியை புகுத்தியதே விலைவாசி உயர்வுக்கு காரணம்… அமைச்சர் எவ.வேலு கண்டனம்.

பிரதமர் மோடி இன்று சென்னை வருகை….. நந்தனத்தில் பிரசார கூட்டம்

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் தேதி அடுத்தவாரம் அறிவிக்கப்பட உள்ளதால் பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். மேலும் பா.ஜனதா பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த… Read More »பிரதமர் மோடி இன்று சென்னை வருகை….. நந்தனத்தில் பிரசார கூட்டம்

தமிழகம், புதுவையில்…… பிளஸ்1 தேர்வு தொடங்கியது

பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று  காலை  தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்கள், 4 லட்சத்து 30 ஆயிரத்து… Read More »தமிழகம், புதுவையில்…… பிளஸ்1 தேர்வு தொடங்கியது

படம் எடுத்த நாகப்பாம்பு…. பயந்து ஓடிய அதிகாரி கீழே விழுந்து பலி

  • by Authour

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பொத்தனூர் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (54). இவர் பரமத்திவேலூர் அருகே வெட்டுக்காட்டுபுதூரில் ஆவின் பால் நிலையத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை ஆவின்… Read More »படம் எடுத்த நாகப்பாம்பு…. பயந்து ஓடிய அதிகாரி கீழே விழுந்து பலி

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்….. முதல்வர் ஸ்டாலின் இன்று திறக்கிறார்

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு டிசம்பர் 28-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது மாயூரநாதர் கீழ வீதி வணிகவரி அலுவலக கட்டிடத்தில் தற்காலிக… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்….. முதல்வர் ஸ்டாலின் இன்று திறக்கிறார்

இன்றைய ராசிபலன் – 04.03.2024

  • by Authour

இன்றைய ராசிப்பலன் –  04.03.2024   மேஷம்   இன்று மாலை 04.21 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவிகள் தக்கநேரத்தில் கிடைக்கும் என்றாலும் நிதானமாக இருப்பது நல்லது.… Read More »இன்றைய ராசிபலன் – 04.03.2024

பாஜக ‘சீட்’ வழங்கவில்லை.. ஆஸ்பத்திரியை கவனிக்கப்போவதாக ‘மாஜி’ அறிவிப்பு..

  • by Authour

மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் முதற்கட்டமாக 195 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பா.ஜனதா நேற்று முன்தினம் வெளியிட்டது. அந்த வகையில் டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின்… Read More »பாஜக ‘சீட்’ வழங்கவில்லை.. ஆஸ்பத்திரியை கவனிக்கப்போவதாக ‘மாஜி’ அறிவிப்பு..

எம்பி தேர்தலில் திருச்சியில் போட்டியா?… கமல் கட்சி மாஜி பரபரப்பு…

திருச்சி எக்ஸெல் குழுமங்களின் தலைவரும், மக்கள் நீதி மையம் கட்சியின் முன்னாள் பொதுசெயலாளரும், முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநருமான முருகானந்தம் சர்வதேச ரோட்டரி இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் இன்று முருகானந்தத்திற்கு ரோட்டரி நிர்வாகிகள்… Read More »எம்பி தேர்தலில் திருச்சியில் போட்டியா?… கமல் கட்சி மாஜி பரபரப்பு…

error: Content is protected !!