Skip to content

2024

அரியலூரில் ஜல்லிகட்டு… 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

அரியலூர் மாவட்டம் திருமானூரில் மாசிமகத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைப்பெற்று வருகிறது. இதில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 க்கும் மேற்பட்ட காளைகளும், 200 க்கும்… Read More »அரியலூரில் ஜல்லிகட்டு… 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு…

பாஜகவில் இருந்து விலகும் கவுதம் கம்பீர்….

  • by Authour

கிரிக்கெட் தொடர்பான பொறுப்புகள் இருப்பதால் என்னை அரசியல் பணிகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு கவுதம் கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில்  ‘அரசியல் கடமையில் இருந்து விடுவிக்க வேண்டும்’ “கிரிக்கெட்… Read More »பாஜகவில் இருந்து விலகும் கவுதம் கம்பீர்….

திருச்சி அருகே வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்… 2 பெண்கள் கைது….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் சாலையில் தனியாக வீடு எடுத்து திருவெறும்பூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த காளியப்பன் மனைவி பரமேஸ்வரி வயது (44) மணப்பாறை காவல்காரம்பட்டி பெரியசாமி மனைவி ரேணுகா (36)ஆகிய இருவரும்… Read More »திருச்சி அருகே வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்… 2 பெண்கள் கைது….

ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு…..

  • by Authour

தமிழ்நாடு முழுவதும்‌ ஆவின்‌ நிறுவனம்‌ நாளொன்றுக்கு சுமார்‌ 31 இலட்சம்‌ லிட்டர்‌ பாலும்‌ மற்றும்‌ 200 க்கும்‌ மேற்பட்ட பால்‌ உபபொருட்களை விற்பணை செய்து வருகிறது. ஆவின்‌ நெய்‌ மற்றும்‌ வெண்ணெய்‌ வகைகள்‌ மிகுந்த… Read More »ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு…..

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உலக வன விலங்குகள் தின நிகழ்ச்சி…

உலக வன விலங்கு தினத்தை முன்னிட்டு ஐமால் முகமது கல்லூரி மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல் மன்றம் (மகளிர் பிரிவில்) சார்பில் கல்லூரி வளாகத்தில் உலக வன விலங்குகள் தின நிகழ்ச்சி  நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் தண்ணீர்… Read More »திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உலக வன விலங்குகள் தின நிகழ்ச்சி…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு…

  • by Authour

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது.  ஒரு சவரனுக்கு சுமார் 200 ரூபாய் அதிகரித்து இருந்ததே நகை வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நகை வாங்குவோருக்கு மற்றும் ஒரு அதிர்ச்சியாக இன்றைய… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு…

ரயில் விபத்தை தடுத்த தம்பதி…. ரயில்வேயும் வெகுமதி வழங்கி பாராட்டு…

  • by Authour

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள புளியரை எஸ் வளைவு பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில்வே தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த சம்பவத்தின்போது, அந்த வழியாக வந்த சிறப்பு ரயிலை லைட்… Read More »ரயில் விபத்தை தடுத்த தம்பதி…. ரயில்வேயும் வெகுமதி வழங்கி பாராட்டு…

விளம்பரம் பார்த்தால் வருமானம் என மோசடி… யூடியூப் சேனல் உரிமையாளர் கைது…

கோவையைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் MY V3 ADS நிறுவனம், செல்போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் ஈட்டலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களிடம் பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த நிறுவனத்துடன் தொடர்பில்… Read More »விளம்பரம் பார்த்தால் வருமானம் என மோசடி… யூடியூப் சேனல் உரிமையாளர் கைது…

பெங்களூர் குண்டு வெடிப்பு.. சந்தேக நபர் படம் வெளியீடு..

  • by Authour

பெங்களூருவில் இந்திரா நகர், ஜே.பி.நகர், ராஜாஜி நகர், குந்தலஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் பிரபல ராமேஸ்வரம் கபே ஓட்டலில், வழக்கமாகவே மதிய உணவு நேரத்தில் கூட்டம் அதிகம் இருக்கும். இந்நிலையில், நேற்று மதியம் 1.30… Read More »பெங்களூர் குண்டு வெடிப்பு.. சந்தேக நபர் படம் வெளியீடு..

சரசரவென குறைந்த பூண்டு விலை…

கிடுகிடுவென உயர்ந்து 600  ரூபாய் வரையில் விற்ற பூண்டின் விலை சரசரவென குறைந்து தற்போது 150 ரூபாய்க்கு விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பூண்டு விலை உயர்வு காரணமாக மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் … Read More »சரசரவென குறைந்த பூண்டு விலை…

error: Content is protected !!