Skip to content

2024

அரியலூரில் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு மரியாதை…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு அதிமுக அரியலூர் மாவட்ட செயலாளர்… Read More »அரியலூரில் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு மரியாதை…

அரியலூர் மாவட்ட செயற்குழு கூட்டம்….

அரியலூர் மாவட்ட கழக செயற்குழு கூட்டம், கழக சட்டத்திட்ட திருத்தகுழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் தலைமையில் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு எதிர்வருகின்ற பிப்ரவரி-26 அன்று… Read More »அரியலூர் மாவட்ட செயற்குழு கூட்டம்….

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் தேரோட்டம்….

கரூரில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத தேரோட்டம் பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர்… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் தேரோட்டம்….

மாசி மக தீர்த்தவாரி…. அரியலூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு..

  • by Authour

தமிழர்களின் வழிபாட்டில் மாசி மகம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மாசி மகத்தன்று சிவபெருமான் தனது திருவிளையாடல்களை அதிகம் செய்த நாளாகவும் கருதப்படுகிறது. அது போன்று பொதுமக்கள் தனது முன்னோர்களின் தோஷம் நீங்கி… Read More »மாசி மக தீர்த்தவாரி…. அரியலூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு..

திருச்சி அருகே 3 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை…

  • by Authour

குமுளூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் ரூ.84 லட்சம் மதிப்பில் 3 பதிய வகுப்பறைகள் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள… Read More »திருச்சி அருகே 3 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை…

சமயபுரத்தில் பசுவை திருடி சென்ற 2 பேர் கைது…

சமயபுரம் அருகே மாகாளிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் 29 வயதான நெப்போலியன். இவர் பசு மற்றும் காளை மாடுகளை வளர்த்து வருகிறார். தினமும்மேய்ச்சலுக்காக பசு மாடுகளை அவிழ்த்து விடுவது வழக்கம் .இந்நிலையில் கடந்த 22 ம்… Read More »சமயபுரத்தில் பசுவை திருடி சென்ற 2 பேர் கைது…

திருச்சியில் 3 லட்சம் மதிப்புள்ள குட்கா காருடன் பறிமுதல்

  • by Authour

திருச்சி கோட்டை பகுதியில், ராஜஸ்தானில் இருந்து காரில் கடத்திவரப்பட்ட தடைசெய்யப்பட்ட குட்கா-புகையிலை பொருட்கள் 62 மூட்டைகள் பறிமுதல். ராஜஸ்தானை சேர்ந்த சுனில் குமார் (வயது 23) என்பவரை கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் கைது… Read More »திருச்சியில் 3 லட்சம் மதிப்புள்ள குட்கா காருடன் பறிமுதல்

ஜெ பிறந்தநாள் விழா… திருச்சி தெற்கு அதிமுக மரியாதை..

  • by Authour

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளையொட்டி  திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் பெல்  தொழிற்சங்க வாயில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் ப.குமார் மாலை… Read More »ஜெ பிறந்தநாள் விழா… திருச்சி தெற்கு அதிமுக மரியாதை..

நெல்லை சார் பதிவாளர் வீட்டில் விஜிலன்ஸ் சோதனை..

திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் அலுவலராக பொறுப்பு வகிப்பவர் வேலம்மாள். இவர் 2014 முதல் 2021 வரையிலான காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருநெல்வேலி மாவட்ட லஞ்ச… Read More »நெல்லை சார் பதிவாளர் வீட்டில் விஜிலன்ஸ் சோதனை..

மாசி பௌணர்மி… சமயபுரத்தில் 108 திருவிளக்கு பூஜை

பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் ஒவ்வொரு மாதம் பௌணர்மி நாளில்108 திருவிளக்கு பூஜை நடைபெறும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. அதன்படி பிரசித்தி பெற்ற அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில்… Read More »மாசி பௌணர்மி… சமயபுரத்தில் 108 திருவிளக்கு பூஜை

error: Content is protected !!