Skip to content

2024

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு……7வது முறை சம்மன் அனுப்பிய ED

  • by Authour

டில்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. இதனால் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி… Read More »அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு……7வது முறை சம்மன் அனுப்பிய ED

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….காணொலி மூலம் நாளை நடக்கிறது

  • by Authour

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் 22ம்… Read More »திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….காணொலி மூலம் நாளை நடக்கிறது

விருப்பமில்லையா, எழுதிகொடுத்துட்டு கிளம்புங்க’… அரசு டாக்டர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை…

சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நிபுணர் பணியிடங்களுக்கான நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.… Read More »விருப்பமில்லையா, எழுதிகொடுத்துட்டு கிளம்புங்க’… அரசு டாக்டர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை…

புதுவை இடைக்கால பட்ஜெட் தாக்கல்…… திமுக வெளிநடப்பு

  • by Authour

 புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பட்ஜெட்  தாக்கலுக்கு மத்திய நிதித்துறை, உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் 2024-25ம் நிதி ஆண்டுக்கான… Read More »புதுவை இடைக்கால பட்ஜெட் தாக்கல்…… திமுக வெளிநடப்பு

தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் திருவுருவ சிலைக்கு மரியாதை..

இந்திய சுதந்திர விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகள் பங்கேற்பதற்கு முன்பாக தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை எதிர்த்து போராடினார். 1913ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரியை எதிர்த்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் தமிழர்கள் பலரும் போராட்டத்தில்… Read More »தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் திருவுருவ சிலைக்கு மரியாதை..

15 நாட்களுக்கான ஐபிஎல் அட்டவணை….. இன்று வெளியாகிறது

  • by Authour

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர்,  இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசனானது மார்ச் மாதம் இறுதியில்… Read More »15 நாட்களுக்கான ஐபிஎல் அட்டவணை….. இன்று வெளியாகிறது

காரும் டிராக்டரும் மோதி விபத்து…. 4 மருத்துவ கல்லூரி மாணவர்கள் பலி…

திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி 4 பேர், காரில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது பென்னாத்தூர் பகுதியில் சென்ற போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற டிராக்டரின் மீது அதிவேகத்தில் கார் மோதியது. பின்னர், சாலையோர… Read More »காரும் டிராக்டரும் மோதி விபத்து…. 4 மருத்துவ கல்லூரி மாணவர்கள் பலி…

தஞ்சை அருகே மதுபோதை மறுவாழ்வு மையம் நடத்தியவர் தலைமறைவு….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே தளவாபாளையம் பகுதியில் சரவணன் (52) என்பவர் கடந்த 2 மாதங்களாக மது அடிமை மறுவாழ்வு மையம் நடத்தி வந்துள்ளார். இங்கு 9 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று… Read More »தஞ்சை அருகே மதுபோதை மறுவாழ்வு மையம் நடத்தியவர் தலைமறைவு….

உங்களைத்தேடி உங்கள் ஊரில்…..புதுகை கலெக்டர் ரம்யா கிராமங்களில் ஆய்வு

  • by Authour

“உங்களைத்தேடிஉங்கள்ஊரில்” என்ற புதிய திட்டத்தை  தமிழ்நாடு முதல்வர்  அறிமுகம் செய்துள்ளார். இந்த திட்டத்தின்படி மாதத்தில் ஒரு நாள் கலெக்டர்கள்  ஒரு கிராமத்திற்கு சென்று அங்கு தங்கியிருந்து மக்களின் பிரச்னைகளை நேரில் அறிய வேண்டும் என்பதாகும்.… Read More »உங்களைத்தேடி உங்கள் ஊரில்…..புதுகை கலெக்டர் ரம்யா கிராமங்களில் ஆய்வு

அதிகாலையில் வீதிவீதியாக ……. மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட உத்திர தெற்கு வீதியில் உள்ள குடியிருப்பு வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தூய்மை பணியாளர்களுக்கு பிரித்து வழங்குவதை தமிழ்நாடு முதலமைச்சரின் “உங்களை தேடி உங்கள் ஊரில் ”… Read More »அதிகாலையில் வீதிவீதியாக ……. மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு….

error: Content is protected !!