Skip to content

2024

தஞ்சை அருகே ஓய்வு சார்பதிவாளர் வீட்டில் 24 பவுன் நகை கொள்ளை….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே தளவாபாளையம் தனபாக்கியத்தம்மாள் நகரை சேர்ந்தவர் மனோகரன் (62). கூட்டுறவு துறையில் சார்-பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு துக்கத்திற்கு வீட்டை பூட்டிக் கொண்டு… Read More »தஞ்சை அருகே ஓய்வு சார்பதிவாளர் வீட்டில் 24 பவுன் நகை கொள்ளை….

பெரம்பலூரில் எரக்குடி மெஸ் ஓட்டலில் கெட்டுப்போன சிக்கன்… வாடிக்கையாளர் அதிர்ச்சி..

பெரம்பலூரில் உள்ள பிரபல ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கனை வாடிக்கையாளர் ஒருவருக்கு பார்சல் செய்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ளது பிரபல எரக்குடி மெஸ். இந்த ஹோட்டலில்… Read More »பெரம்பலூரில் எரக்குடி மெஸ் ஓட்டலில் கெட்டுப்போன சிக்கன்… வாடிக்கையாளர் அதிர்ச்சி..

கருணாநிதி நினைவிடம் திறப்பு…… அனைவரும் பங்கேற்க முதல்வர் அழைப்பு

  • by Authour

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் சென்னை மெரினாவில்  அண்ணா நினைவிடம் அருகே கட்டப்பட்டுள்ளது.  இதன் திறப்பு விழா வரும் 26ம் தேதி மாலை 7 மணிக்கு நடக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின்  இதனை திறந்து… Read More »கருணாநிதி நினைவிடம் திறப்பு…… அனைவரும் பங்கேற்க முதல்வர் அழைப்பு

ஜெயங்கொண்டம் அருகே பிரகதீஸ்வரர் கோவிலில் சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம்….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மக பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, பூலோகம் முறைப்படி சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாண நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே பிரகதீஸ்வரர் கோவிலில் சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம்….

டில்லி போராட்டத்துக்கு ஆதரவு….. அரியலூர் விவசாயிகள் நூதன போர்….

  • by Authour

விளைபொருட்களுக்கு உரிய ஆதார விலை வழங்க வேண்டும்,  விவசாயிகளுக்கு பென்சன் வழங்க வேண்டும் என்பது  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியை நோக்கி விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  பஞ்சாப், அரியானா, உபி மாநில விவசாயிகள்… Read More »டில்லி போராட்டத்துக்கு ஆதரவு….. அரியலூர் விவசாயிகள் நூதன போர்….

துவாக்கடியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்… அமைச்சர் மகேஷ்..

  • by Authour

சட்டப்பேரவையில் நேற்று, கேள்வி நேரத்தின் போது, பள்ளிக் கல்வித் துறை தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும் முன்னர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமது தொகுதிக்குட்பட்ட துவாக் குடியில் இருந்து விமான நிலையம்… Read More »துவாக்கடியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்… அமைச்சர் மகேஷ்..

விஜயகாந்த் நினைவிடத்தில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கிய நடிகர் மோகன்…

  • by Authour

நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் காலமானார். இவரது மறைவுக்கு நேரிலும், இணையதளம் வாயிலாகவும் திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்தனர். தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த்… Read More »விஜயகாந்த் நினைவிடத்தில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கிய நடிகர் மோகன்…

பெரம்பலூரில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கலெக்டர் ஆய்வு..

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று காலை 7 மணிக்கு வேப்பூர் பால் உற்பத்தியாளர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாவட்ட கலெக்டர் க.கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாலின்… Read More »பெரம்பலூரில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கலெக்டர் ஆய்வு..

சட்டமன்ற கூட்டம் இன்றுடன் நிறைவு

  • by Authour

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி  தொடங்கியது.  கடந்த 13 மற்றும் 14-ம் தேதிகளில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. உறுப்பினர்களின் கேள்விகளுக்குப்… Read More »சட்டமன்ற கூட்டம் இன்றுடன் நிறைவு

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.50 கோடி காணிக்கை…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.50 கோடி காணிக்கை…

error: Content is protected !!