Skip to content

2024

கரூரில் வாலிபர் கொலை…….உடலை வாங்க மறுத்து 2ம் நாளாக உறவினர்கள் போராட்டம்

மதுரை மாவட்டம் மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் ராமர் பாண்டி என்கிற ராமகிருஷ்ணன் (38). கடந்த 2012-ம் ஆண்டு  தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை அருகே நடந்த மோதலில் வெடிகுண்டு வீசப்பட்டதில் 7பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கில் ராமர்… Read More »கரூரில் வாலிபர் கொலை…….உடலை வாங்க மறுத்து 2ம் நாளாக உறவினர்கள் போராட்டம்

பெரம்பலூரில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் தற்கொலை….

  • by Authour

பெரம்பலூர் பாலக்கரை அருகில் உள்ள சிவகாமம் மோட்டார்ஸ் (Hero Show Room) பின்புறம் உள்ள மூர்த்தி என்பவரின் வயல் காடுபகுதியில் யோகேந்திரன் (40). இலங்கை அகதிகள் முகாம் வசித்து வருகிறார். இவர் மனைவி காசினி… Read More »பெரம்பலூரில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் தற்கொலை….

அரியமங்கலம் ஊ.ஒ.நடுநிலை பள்ளியில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி..

  • by Authour

திருச்சி உக்கடை அரியமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு பேச்சு, கவிதை, கட்டுரை மற்றும் விளையாட்டுப் போட்டிகள்… Read More »அரியமங்கலம் ஊ.ஒ.நடுநிலை பள்ளியில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி..

பேச்சுவார்த்தை தோல்வி….விவசாயிகள் மீண்டும் டில்லி நோக்கி பேரணி

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும்   என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டில்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள்… Read More »பேச்சுவார்த்தை தோல்வி….விவசாயிகள் மீண்டும் டில்லி நோக்கி பேரணி

தஞ்சை அருகே தொடர் பைக் திருட்டு…. சிறுவன் உட்பட 2 பேர் கைது…

  • by Authour

பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையம் மற்றும் தாலுகா போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து வாகன திருட்டுகள் நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் அடைக்கல… Read More »தஞ்சை அருகே தொடர் பைக் திருட்டு…. சிறுவன் உட்பட 2 பேர் கைது…

கும்பகோணத்தில் தேசிய மாணவர் படை சி சான்றிதழ் தேர்வு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி தன்னாட்சியில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வான சி சான்றிதழ் தேர்வில் செய்முறைத் தேர்வும், மறுநாள் எழுத்துத் தேர்வும் நடந்தது. தேர்வுக்கு 2வது… Read More »கும்பகோணத்தில் தேசிய மாணவர் படை சி சான்றிதழ் தேர்வு…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய குழு கூட்டம்….

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர் ஜார்ஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன் , பாபநாசம் மாவட்ட குழு உறுப்பினர்… Read More »மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய குழு கூட்டம்….

அதிமுக விருப்பமனு வினியோகம்….. நிர்வாகிகள் திரண்டனர்

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு  மார்ச்  2வது வாரத்தில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல்  ஆயத்த பணிகளை தொடங்கி விட்டன.  அதிமுக சார்பில் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும்… Read More »அதிமுக விருப்பமனு வினியோகம்….. நிர்வாகிகள் திரண்டனர்

வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் பாதுகாப்பு வைப்பு அறை அமைந்துள்ள பாபநாசம் பாஸ்டின் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைபள்ளியில் வட்டாட்சியர் மணிகண்டன்ஆய்வு மேற்கொண்டார். பாராளுமன்ற தேர்தலுக்காக 301 வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி… Read More »வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு..

வாலிபர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை… மயிலாடுதுறை கோர்ட் ..

  • by Authour

மயிலாடுதுறை அருகே பாலையூர் போலீஸ் சரகம் சின்னகொக்கூர் ஆர்ச் தெருவை சேர்ந்தவர் சரவணன்(22) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், செல்வக்குமார் என்பவருக்குமிடையே15ஆம்தேதி முன்விரோதம் ஏக்ற்பட்டது. இந்த நிலையில் கடந்த 16.02.2020 இரவு வீட்டில்… Read More »வாலிபர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை… மயிலாடுதுறை கோர்ட் ..

error: Content is protected !!