Skip to content

2024

கரூர் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்…

கரூர் மாவட்டம், கோவை ரோடு பகுதியில் உள்ள பாரதி நகரில் அமைந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த… Read More »கரூர் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்…

கரூரில் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரின் இறுதி சடங்கு… வரிசை கட்டி நின்ற ஆம்புலன்ஸ்..

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் தின்னு விஜய் (30). இவர் கரூர் மாநகரில் தனியார் ஆம்புலன்ஸ்க்கு மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி கழுத்து வலி ஏற்பட்டு அதன் காரணமாக வலி நிவாரணத்திற்காக… Read More »கரூரில் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரின் இறுதி சடங்கு… வரிசை கட்டி நின்ற ஆம்புலன்ஸ்..

சட்டமன்றத்தை அவமானப்படுத்தி விட்டார் கவர்னர் …..முதல்வர் ஸ்டாலின் உரை

  • by Authour

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்  12ம் தேதி  கவர்னர் உரையுடன் தொடங்கியது.  அதைத்தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் பேசினர்.   அனைத்து கட்சி உறுப்பினர்களின் விவாதம் மற்றும் கோரிக்கைக்கு   பதில் அளிக்கும்  வகையில் முதல்வர்… Read More »சட்டமன்றத்தை அவமானப்படுத்தி விட்டார் கவர்னர் …..முதல்வர் ஸ்டாலின் உரை

மயிலாடுதுறை ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகம்…

மயிலாடுதுறையை அடுத்துள்ள  சித்தர்காடு காவிரிவடகரை பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் ஜூர் ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பழமையான இக்கோவில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடந்தது. இந்நிலையில் அப்பகுதியை… Read More »மயிலாடுதுறை ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகம்…

தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து .. உச்சநீதிமன்ற பெஞ்ச் அதிரடி தீர்ப்பு

  • by Authour

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் போது வெளியிடப்படும்   தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியின் எந்த கிளையிலும் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள முடியும். ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு கோடி… Read More »தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து .. உச்சநீதிமன்ற பெஞ்ச் அதிரடி தீர்ப்பு

கொஞ்சம் யோசியுங்க…… எடப்பாடியுடன் மீண்டும் ஜி.கே. வாசன் கூட்டணி பேச்சு

  • by Authour

பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என அதி்முக அறிவித்து விட்டது.  40 தொகுதிகளிலும் தனித்து களம் காண அதிமுக  பணிகளை தொடங்கி விட்டது. பாஜகவை தவிர்த்து ஒரு கூட்டணி அமைக்க  அதிமுக நடவடிக்கை… Read More »கொஞ்சம் யோசியுங்க…… எடப்பாடியுடன் மீண்டும் ஜி.கே. வாசன் கூட்டணி பேச்சு

திருச்சியில் கல்லூரி மீது மாணவர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு…. பரபரப்பு..

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கண்ணனூர் கிராமத்தில் இமயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் மைக்ரோ பயாலஜி 3 ஆண்டு பயிலும் பவித்ரன் என்ற மாணவருனுக்கும், பேராசிரியர் முகிலன்… Read More »திருச்சியில் கல்லூரி மீது மாணவர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு…. பரபரப்பு..

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 23ல் சென்னை வருகை

நாடாளுமன்ற தேர்தல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் முதல்  வாரத்தில் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.  தேர்தலை நடத்த அனைத்து பணி்களையும்  செய்து முடித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.  ஏற்கனவே  தேர்தல் ஆணைய அதிகாரிகள்… Read More »தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 23ல் சென்னை வருகை

திருச்சி அருகே பெண் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு… 5 பேர் கைது…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் யுவராஜ். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் கடந்த 3 மாதத்திற்கு முன்பு செல்போன் நம்பர்… Read More »திருச்சி அருகே பெண் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு… 5 பேர் கைது…

கோவை மருதமலை கோவில் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை……

  • by Authour

முருகப் பெருமானின் ஏழாவது படை வீடு என்று போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வனப் பகுதியை ஒட்டி… Read More »கோவை மருதமலை கோவில் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை……

error: Content is protected !!