அரியலூர் மாவட்ட எஸ்பிஅலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்.
அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி,… Read More »அரியலூர் மாவட்ட எஸ்பிஅலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்.