Skip to content

2024

அரியலூர் மாவட்ட எஸ்பிஅலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்.

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி,… Read More »அரியலூர் மாவட்ட எஸ்பிஅலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்.

ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்….

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட  15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவித்திருந்தது. அதன்படி, பிப்ரவரி 15 ஆம் தேதி… Read More »ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்….

90% கல்விக் கடன்… தனியார் வங்கிகளை பாராட்டிய எம்பி வெங்கடேசன்…

தனியார் வங்கிகள் முதன் முறையாக 90% கல்விக் கடன் வழங்கியுள்ளன.  வங்கியாளர்களுக்கு பாராட்டு என்று சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு . வெங்கடேசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,… Read More »90% கல்விக் கடன்… தனியார் வங்கிகளை பாராட்டிய எம்பி வெங்கடேசன்…

திருச்சி மாநகராட்சி கமிஷனராக வி.சரவணன் நியமனம்..

  • by Authour

திருச்சி மாநகராட்சி ஆணையராக வி.சரவணனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வைத்திநாதன் இடமாற்றம் செய்யப்பட்டார். ஏற்கனவே திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வைத்திநாதன் செய்தித்துறை இயக்குநராக நியமிக்கபட்டார்… Read More »திருச்சி மாநகராட்சி கமிஷனராக வி.சரவணன் நியமனம்..

பெரம்பலூரில் 349 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெருமத்தூர் (வடக்கு), நல்லூர் கிராமத்தில், இன்று (14.02.2024) நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 349 பயனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட… Read More »பெரம்பலூரில் 349 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

  • by Authour

திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது.. பாஜகவை எதிர்க்கும் வலிமை திமுக கூட்டணிக்கு உண்டு…  நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பிரசார பொதுக்கூட்டங்கள் சிறப்பாக அமையட்டும் . மதவெறி அரசியல் பாஜகவை எதிர்கொள்ளக்கூடிய… Read More »திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

மாற்றுதிறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கிய புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், புவற்றக்குடி சரகம், மெற்பனைக்காடு வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா மாற்றுதிறனாளிகளுக்கு… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கிய புதுகை கலெக்டர்

திருச்சியில் 35வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…

  • by Authour

35 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜீயபுரம் காவல் உட்கோட்டம் காவல்துறை மற்றும் சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை சார்பில் இன்று முக்கொம்பு பகுதியில் நடை பெற்றது.  இந்நிகழ்வில்  ஜீயபுரம் பொறுப்பு ஆய்வாளர்… Read More »திருச்சியில் 35வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…

ரகுல் ப்ரீத் சிங் திருமண பத்திரிக்கை…குவியும் வாழ்த்துக்கள்..

  • by Authour

நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் நடிகர் ஜாக்கி பக்னானி இருவரும் கடந்த சில மாதங்களாகவே காதலித்து வருகிறார்கள். இருவரும் டேட்டிங் செய்து வந்த தகவல் வெளியே தெரிந்த பிறகு காதலிப்பதாக இருவருமே அதிகாரப்பூர்வமாகவே… Read More »ரகுல் ப்ரீத் சிங் திருமண பத்திரிக்கை…குவியும் வாழ்த்துக்கள்..

ஜே.இ.இ தேர்வில் சாதனை புரிந்த கோவை மாணவர்களுக்கு பாராட்டு…

  • by Authour

கோவை ஆகாஷ் பைஜூஸை சேர்ந்த 8 மாணவர்கள் 2024 ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ மெயின்ஸ் தேர்வின் முதல் அமர்வில் 97 சதவிகிதம் மற்றும் அதற்கும் மேல் மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர். இந்தியாவின் பொறியியல்… Read More »ஜே.இ.இ தேர்வில் சாதனை புரிந்த கோவை மாணவர்களுக்கு பாராட்டு…

error: Content is protected !!