Skip to content

January 2025

ஸ்ரீரங்கம் வாலிபர் கொலையில் 6 பேர் கைது- மேலும் 2 பேருக்கு வலை

  • by Authour

திருச்சி பிரபல ரவுடி  திலீப்பின் ஆதரவாளர் , ஸ்ரீரங்கம் ரவுடி அன்பு (எ) அன்பரசன் ( 32) நேற்று காலை  இவர் ஸ்ரீரங்கத்தில் ஓட ஓட விரட்டி  வெட்டி கொலை செய்யப்பட்டார்.   பட்டப்பகலில்  ஒரு… Read More »ஸ்ரீரங்கம் வாலிபர் கொலையில் 6 பேர் கைது- மேலும் 2 பேருக்கு வலை

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் திடீர் நீக்கம் ஏன்?

சேலம்  மாநகர் மாவட்ட  அதிமுக செயலாளராக இருந்த  முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் அந்த பொறுப்பில் இருந்து  விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப்பதிலாக   மாநகர் மாவட்ட பொறுப்பாளர்களாக  முன்னாள் எம்.எல்.ஏ.  எம்.கே. செல்வராஜ்,  பகுதி செயலாளர்  ஏ.கே. எஸ்.எம்.… Read More »சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் திடீர் நீக்கம் ஏன்?

திருச்சியில், இலங்கை தமிழர்கள் குடியிருப்பு- உதயநிதி அடிக்கல் நாட்டினார்

  • by Authour

திருச்சி – புதுக்கோட்டை சாலை கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ரூ 33.29 கோடியில் கட்டப்பட உள்ளது. இந்த புதிய கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா   நேற்று  நடைபெற்றது. விழாவில் துணை… Read More »திருச்சியில், இலங்கை தமிழர்கள் குடியிருப்பு- உதயநிதி அடிக்கல் நாட்டினார்

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 12 பவுன் நகை திருட்டு… 2 வாலிபர்கள் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் காட்டுக்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகள் அன்னலட்சுமி (27). இவர் தனது சித்தப்பா வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக உறவுக்கார மூதாட்டி ஒருவருடன் விருதுநகருக்கு சென்றார். பின்னர் கடந்த 20ம்… Read More »ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 12 பவுன் நகை திருட்டு… 2 வாலிபர்கள் கைது..

திருச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம்…. மாணவ-மாணவியர்கள் பங்கேற்பு..

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., கும்பகோணம் திருச்சி மண்டலம், மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி) இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பட்டிமன்றம் நிர்வாக இயக்குநர், இரா.… Read More »திருச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம்…. மாணவ-மாணவியர்கள் பங்கேற்பு..

திருச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கக்கன் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் ராஜமாணிக்கம் (30) இவர் மனநல பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதற்கு சிகிச்சை பெற்று… Read More »திருச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை….

அரியலூர் அருகே சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை….

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வெண்மான் கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த ராமு என்கிற இளவரசன், த/பெ பெரியசாமி என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு கடத்திச் சென்று, பாலியல்… Read More »அரியலூர் அருகே சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை….

மணப்பாறையில் உலக சாதனை ஜாம்போரி- துணைமுதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில்  நேற்று மாலை பாரத சாரண – சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி (special Jamboree) விழாவை தமிழ்நாடு துணை முதலமைச்சர்… Read More »மணப்பாறையில் உலக சாதனை ஜாம்போரி- துணைமுதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்

தஞ்சை அருகே போலி நகை அடமானம்… ரூ.16.31 லட்சம் மோசடி.. 3 பேர் கைது…

தஞ்சாவூர் ரெட்டிபாளையம் பகுதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று (28ம் தேதி) தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலை காந்திபுரம் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகள் திவ்யா (31), தஞ்சாவூர்… Read More »தஞ்சை அருகே போலி நகை அடமானம்… ரூ.16.31 லட்சம் மோசடி.. 3 பேர் கைது…

திருச்சி ”எல்ஃபின்” நிதி நிறுவன மோசடி வழக்கில் ஏஜெண்ட் கைது….

திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு தமிழ் நாட்டில் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திருப்பூர், சென்னை, பாண்டிசேரி ஆகிய இடங்களில் எல்ஃபின் நிதி நிறுவனத்தில் இயங்கி வந்தது. அந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும்,… Read More »திருச்சி ”எல்ஃபின்” நிதி நிறுவன மோசடி வழக்கில் ஏஜெண்ட் கைது….

error: Content is protected !!