Skip to content

January 2025

நாளை முக்கிய அறிவிப்பு என முதல்வர் ஸ்டாலின் சஸ்பென்ஸ்

நாளை முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதில் அவர் மேலும், “வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்,”என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கீழடி… Read More »நாளை முக்கிய அறிவிப்பு என முதல்வர் ஸ்டாலின் சஸ்பென்ஸ்

பொதுத்தேர்வு எழுதும் 14,766 மாணவருக்கு இலவச வினா-விடை .. அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு

  • by Authour

தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாட்டின்படி இந்த ஆண்டு கரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வுகளை எழுதும்14, 766 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அனைத்து பாடங்களும்… Read More »பொதுத்தேர்வு எழுதும் 14,766 மாணவருக்கு இலவச வினா-விடை .. அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு

சீமான் படத்தை துடைப்பத்தால் அடித்து போராட்டம்…கொந்தளித்த பெரியாரிஸ்டுகள்..

  • by Authour

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானை கண்டித்தும், சீமானை கைது செய்ய வலியுறுத்தியும்,  உருவபொம்மை எரித்தும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில்  சீமான் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. தந்தை பெரியாரைத் தொடர்ந்து… Read More »சீமான் படத்தை துடைப்பத்தால் அடித்து போராட்டம்…கொந்தளித்த பெரியாரிஸ்டுகள்..

திருச்சி க்ரைம்…. கிராம துணை தலைவரை மிரட்டிய 8 பேர் கைது… வீட்டில் கொள்ளை…

  • by Authour

கிராம துணை தலைவரை மிட்டிய வாலிபர்கள் 8 பேர் கைது… திருச்சி, திருவானைக்கோயில், களஞ்சியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது59). இவர் களஞ்சியம் கிராம துணை தலைவர். இந்நிலையில் கடந்த ஜன.5 ந் தேதி… Read More »திருச்சி க்ரைம்…. கிராம துணை தலைவரை மிரட்டிய 8 பேர் கைது… வீட்டில் கொள்ளை…

ரூ.83 கோடிக்கு வீட்டை விற்ற பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ..

  • by Authour

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் மும்பையில் வசித்து வருகிறார். இவர் தற்போது தனது அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை தற்போது விற்றுள்ளார்.  இந்த வீடு மும்பை ஓஷிவாரா பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு… Read More »ரூ.83 கோடிக்கு வீட்டை விற்ற பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ..

கங்கைகொண்டசோழபுரத்தில் ரூ.22 கோடியில் அருங்காட்சியகம்

அரியலூர் மாவட்டத்தில்  உள்ள கங்கைகொண்டசோழபுரத்தில் ரூ.22 கோடியில்  அருங்காட்சியம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை காலை சென்னையில் நடக்கிறது.  இதில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு காணொளி… Read More »கங்கைகொண்டசோழபுரத்தில் ரூ.22 கோடியில் அருங்காட்சியகம்

தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து ஒரு குழந்தை பலி…. பரிதாபம்..

செங்கல்பட்டு அடுத்த  மேலச்சேரியை சேர்ந்தவர் மணிகண்டன் (28) இவர் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார். இவருக்கும்  வண்டலூர் அடுத்த கண்டிகையை சேர்ந்த ஜாய்ஸ் என்பவருக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு நான்கரை… Read More »தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து ஒரு குழந்தை பலி…. பரிதாபம்..

கர்நாடகம்: லாரி கவிழ்ந்து 11 பேர் பலி

  கர்நாடக மாநிலம்  ஹாவேரி மாவட்டத்தின் சவனூர் என்ற பகுதியில் இருந்து கும்தா சந்தைக்கு காய்கறிகளை விற்கச்  ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.  யெல்லாபூர் தாலுகாவில் உள்ள குல்லாபூர் கிராமத்திற்கு அருகில்  சென்றபோது உத்தர… Read More »கர்நாடகம்: லாரி கவிழ்ந்து 11 பேர் பலி

மே 25ம் தேதி- யுபிஎஸ்சி முதல்நிலைத்தேர்வு

  • by Authour

இந்தியா முழுவதும் கலெக்டர்,  காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட   குடிமைப் பணிகளில் சேர்வதற்கான  யுபிஎஸ்சி   தேர்வு  அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.  979 பணியிடங்களுகான  பிரிலிமினரி(முதல்நிலை) தேர்வு வரும் மே 25ம் தேதி நடக்கிறது. இன்று முதல்… Read More »மே 25ம் தேதி- யுபிஎஸ்சி முதல்நிலைத்தேர்வு

இந்தியா-இங்கிலாந்து மோதும் டி20: கொல்கத்தாவில் இன்று இரவு நடக்கிறது

பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில்முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கும்… Read More »இந்தியா-இங்கிலாந்து மோதும் டி20: கொல்கத்தாவில் இன்று இரவு நடக்கிறது

error: Content is protected !!