Skip to content

March 2025

மகளிர் தினம் …. தவெக தலைவர் விஜய் வாழ்த்து

அம்மா, அக்கா, தோழி, தங்கை என அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அனைவரும் இணைந்து தேர்ந்தெடுத்த திமுக நம்மை ஏமாற்றிவிட்டது, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை அகற்றுவோம். மகளிர் பாதுகாப்பை… Read More »மகளிர் தினம் …. தவெக தலைவர் விஜய் வாழ்த்து

புதுக்கோட்டையில் வாகனங்கள் மோதி- 3 பேர் பலி…. பரபரப்பு..

புதுக்கோட்டை திருமயம் அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார், இரண்டு டாடா ஏஸி வாகனங்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. … Read More »புதுக்கோட்டையில் வாகனங்கள் மோதி- 3 பேர் பலி…. பரபரப்பு..

தஞ்சை திருக்கானூர்பட்டியில் களைகட்டும் ஜல்லிக்கட்டு…. 600 காளைகள் பங்கேற்பு…..

தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அரசின் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்படும் மாதா கோவில்… Read More »தஞ்சை திருக்கானூர்பட்டியில் களைகட்டும் ஜல்லிக்கட்டு…. 600 காளைகள் பங்கேற்பு…..

பல்வேறு திருட்டு…. ஒரே குடும்பமான ஆந்திர குற்றவாளிகள் 3 பேர் கரூரில் கைது…

  • by Authour

கரூர் மாவட்டம், க.பரமத்தியில் இருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலையில் நேற்று க.பரமத்தி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், 30 என்பவர் நின்று கொண்டிருந்தபோது காரில் வந்த மூன்று நபர்கள் வினோத்குமாரை கத்தியை காட்டி மிரட்டி அவர்… Read More »பல்வேறு திருட்டு…. ஒரே குடும்பமான ஆந்திர குற்றவாளிகள் 3 பேர் கரூரில் கைது…

தஞ்சை மாவட்டத்தில் 17 தாசில்தார்கள் இடமாற்றம்…..

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் தாசில்தார் நிலையில் பதவி வகித்து வரும் 17 பேரை இட மாற்றம் செய்து தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் படி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக பேரிடர்… Read More »தஞ்சை மாவட்டத்தில் 17 தாசில்தார்கள் இடமாற்றம்…..

SAFE COVAI நிகழ்ச்சி.. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..

கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் உள்ள சிக்னலில் Safe Covai நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர்… Read More »SAFE COVAI நிகழ்ச்சி.. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..

ராஜேந்திரபாலாஜி குறித்து எடப்பாடியிடம் புகார் செய்த பாண்டியராஜன்

  • by Authour

சிவகாசியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: உச்ச நீதிமன்றத்தில் எனது வழக்கு நிலுவையில் உள்ளது. என் மீது சிபிஐ விசாரணை நடக்கிறது. இவ்வளவு… Read More »ராஜேந்திரபாலாஜி குறித்து எடப்பாடியிடம் புகார் செய்த பாண்டியராஜன்

வேண்டாம் என்றவர்கள் தவம் கிடக்கிறார்கள்.. எடப்பாடிக்கு அண்ணாமலை “பொளேர்”..

  • by Authour

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று நிருபர்களிடம் கூறியதாவது.. தேசியக் கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து போட்டதற்கு அ.தி.மு.க.,வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமார் நீக்கப்பட்டது, தமிழகத்தில் பா.ஜ.,வின் இயக்கத்திற்கு கிடைத்த… Read More »வேண்டாம் என்றவர்கள் தவம் கிடக்கிறார்கள்.. எடப்பாடிக்கு அண்ணாமலை “பொளேர்”..

திருச்சி குழுமாயி அம்மன் கோயில் தேர் திருவிழா… கமிஷனர் அதிரடியால்.. மோதல் தவிர்ப்பு…

திருச்சி புத்தூரில் நடைபெற்று வரும் குழுமாயி அம்மன் கோயில் திருவிழாவில், வியாழக்கிழமை இருதரப்பினர் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. மாநகர காவல் ஆணையர் நிகழ்விடம் வந்து அதிரடி நடவடிக்கை மூலம் மோதல் சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது. திருச்சி… Read More »திருச்சி குழுமாயி அம்மன் கோயில் தேர் திருவிழா… கமிஷனர் அதிரடியால்.. மோதல் தவிர்ப்பு…

திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க மண்டல புதிய நிர்வாகிகள் அறிவிப்பு..

பாஜக திருச்சி மாநகர் மாவட்டத்துக்கு உள்பட்ட கண்டோன்மென்ட், ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, தென்னூர், அந்தநல்லூர் தெற்கு, திருவெறும்பூர் வடக்கு உள்ளிட்ட மண்டலங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒப்புதலோடு, திருச்சி… Read More »திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க மண்டல புதிய நிர்வாகிகள் அறிவிப்பு..

error: Content is protected !!