Skip to content

23 கிலோ கடத்தல் கஞ்சா பறிமுதல்

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே கடத்தி கொண்டுவரப்பட்ட 23 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒடிசாவைச் சேர்ந்த பிரசண்ட் பாடி கைது செய்யப்பட்டார். மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!