Skip to content

Authour

பாரதிராஜா உடல்நிலை குறித்து வைரமுத்து பதிவு

  • by Authour

பாரதிராஜா உடல்நிலை குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலம் தேறிவருகிறார். நோய்த் தொற்றிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கிறார். உடைந்த சொற்களாயினும் உரக்கப்பேச ஆசைப்படுகிறார். ஓர்… Read More »பாரதிராஜா உடல்நிலை குறித்து வைரமுத்து பதிவு

கருத்து கேட்பு கூட்டத்தில் மக்கள் கல்குவாரிக்கு எதிர்ப்பு

  • by Authour

கரூர், புன்னம் கிராமத்தில் கல்குவாரி அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம்: பெட்ரோல் கொண்டு செல்லும் குழாய் அருகே கல்குவாரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதால், அதற்கு அனுமதி வழங்கக் கூடாது என அப்பகுதி மக்கள் மற்றும்… Read More »கருத்து கேட்பு கூட்டத்தில் மக்கள் கல்குவாரிக்கு எதிர்ப்பு

மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய துரை வைகோ

  • by Authour

மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தி செயல்பட்டுக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசின் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலலோடு, இன்று 30/12/2025 புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய துரை வைகோ

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு 23வது முறை வெடிகுண்டு மிரட்டல்-

  • by Authour

கோவை கலெக்டர் அலுவலக இ-மெயிலுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதை அடுத்து அலுவலக ஊழியர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். இதனை… Read More »கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு 23வது முறை வெடிகுண்டு மிரட்டல்-

தொழிலாளர்களை போராட்டத்திற்கு தூண்டும் இடைத்தரகர்கள்.. உஷார்.. அமைச்சர் மாசு

  • by Authour

தேர்தல் நெருங்குகிறது என்பதால் தொழிலாளர்களின் உணர்வுகளை ஏமாற்றி போராட்டத்திற்கு தூண்டும் இடைத்தரகர்கள் அதிகரித்து வருகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் உஷாராக இருக்க வேண்டும் எனவும் கடந்தாண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் டெங்கு… Read More »தொழிலாளர்களை போராட்டத்திற்கு தூண்டும் இடைத்தரகர்கள்.. உஷார்.. அமைச்சர் மாசு

திருத்தணியில் வடமாநில வாலிபரை தாக்கிய சம்பவம் .. தமிழக அரசு அறிவுறுத்தல்

  • by Authour

சென்னையில் மின்சார ரயிலில் சுராஜ் என்ற இளைஞனின் மீது கஞ்சா குடியர்கள் நடத்திய தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். இது போன்ற மோசமான சம்பவங்கள் பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இது தொடர்பாக தமிழ்நாடு… Read More »திருத்தணியில் வடமாநில வாலிபரை தாக்கிய சம்பவம் .. தமிழக அரசு அறிவுறுத்தல்

வாகன ஓட்டிகளுக்கு திமுக சார்பில் விழிப்புணர்வு பேரணி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம்  எண்ணை ஊராட்சி மேலப்பட்டி பகுதியில்கழக இளைஞரணிச் செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளினை முன்னிட்டு, அன்னவாசல் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற, வாகன… Read More »வாகன ஓட்டிகளுக்கு திமுக சார்பில் விழிப்புணர்வு பேரணி

நூற்றாண்டு விழா கொண்டாடிய வீடு… காரைக்குடியில் விநோத நிகழ்ச்சி

  • by Authour

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கோட்டையூர் ஊராட்சி வேலங்குடியில் மூதாதையர் செட்டிநாடு பாரம்பரிய முறைப்படி கட்டிய 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வீட்டை புதுப்பித்து 5 தலைமுறைகளைச் சேர்ந்த வாரிசுகள் 300 பேர் விழா எடுத்து… Read More »நூற்றாண்டு விழா கொண்டாடிய வீடு… காரைக்குடியில் விநோத நிகழ்ச்சி

விளைநிலத்தில் புகுந்து யானை கூட்டம் அட்டகாசம்

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம், விகேபுரத்தில் விளைநிலங்களில் புகுந்து யானை கூட்டம் நெற்பயிர்கள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சிறுத்தை, புலி, யானை, கரடி, மிளா உள்பட பல்வேறு… Read More »விளைநிலத்தில் புகுந்து யானை கூட்டம் அட்டகாசம்

கோவை வனவிலங்குகள் மறுவாழ்வு மையம்.. உதயநிதி திறந்து வைத்தார்

  • by Authour

கோவை வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார், மேலும் தற்பொழுது பத்தாயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார். வட கோவையில் உள்ள தமிழ்நாடு வனக் கல்லூரியில் தமிழ்நாடு… Read More »கோவை வனவிலங்குகள் மறுவாழ்வு மையம்.. உதயநிதி திறந்து வைத்தார்

error: Content is protected !!