Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

பறக்கும் ரயில் மோதி வாலிபர் உயிரிழப்பு

  • by Editor

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் கபாலி. இவருடைய மகன் சங்கர் (20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 27-ம் தேதி சங்கர், சென்னை லைட் ஹவுஸ்… Read More »பறக்கும் ரயில் மோதி வாலிபர் உயிரிழப்பு

விருதுநகர் டூ மதுரை: சூறாவளிப் பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ரோடுஷோவுக்கும் ஏற்பாடு

  • by Editor

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று காலை நாகர்கோவிலிலும், மாலை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.… Read More »விருதுநகர் டூ மதுரை: சூறாவளிப் பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ரோடுஷோவுக்கும் ஏற்பாடு

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

  • by Editor

சுமார் 0.9 கிமீ உயரத்தில் மரத்வாடா முதல் தென்தமிழகம் வரை உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதன்காரணமாக இன்று (5-04-2026) தமிழகம்,… Read More »தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

தொழில் பேட்டை நரிக்கட்டியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

  • by Editor

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ராஜா நாள்தோறும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.… Read More »தொழில் பேட்டை நரிக்கட்டியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

அரியலூர் தேர்தல் களம்: மழையிலும் கலையாத கூட்டம் – மைக் பிடித்தபடி முழங்கிய சீமான்

  • by Editor

தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றி சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அரியலூர் அண்ணாசாலையில் அரியலூர் சட்டமன்ற… Read More »அரியலூர் தேர்தல் களம்: மழையிலும் கலையாத கூட்டம் – மைக் பிடித்தபடி முழங்கிய சீமான்

மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் பதிலடி: இந்தி திணிப்பைத் தமிழகம் ஏற்காது

  • by Editor

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மொழி, கலாச்சார திணிப்பு எந்தவிதத்தில் நடந்தாலும் தமிழும் தமிழர்களும் தொடர்ந்து எதிர்ப்பார்கள். மும்மொழிக் கொள்கைதான் எங்கள் கொள்கை, இந்தியை திணிப்போம்… Read More »மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் பதிலடி: இந்தி திணிப்பைத் தமிழகம் ஏற்காது

கிருஷ்ணராயபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்பி தீவிர பிரச்சாரம்

  • by Editor

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சி.கே. ராஜாவை ஆதரித்து, கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கிருஷ்ணராயபுரம் கடைவீதியில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில், உதயசூரியன்… Read More »கிருஷ்ணராயபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்பி தீவிர பிரச்சாரம்

மாமியார் வீட்டில் அவமானம்: வாலிபர் தற்கொலை

  • by Editor

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 12வது தெருவில் வசித்து வந்தவர் ஜெகன்நாத் (33). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஏஞ்சலினாமேரி. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த… Read More »மாமியார் வீட்டில் அவமானம்: வாலிபர் தற்கொலை

திருச்சி: ரயிலில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருச்சி ரயில்வே இருப்புப் பாதை காவல் துறையினர் மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவினர் இணைந்து தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர்… Read More »திருச்சி: ரயிலில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

4 வயது சிறுமியைத் தூக்கிச் சென்ற சிறுத்தை

  • by Editor

உத்தரகாண்ட் மாநிலம் பௌரி மாவட்டத்தில் உள்ள பட்கோட் கிராமத்தில் இரவு சுமார் 9 மணியளவில் திருஷ்டி ராவத் என்கிற சிறுமி தனது சகோதரி மற்றும் பாட்டியுடன் வீட்டின் அருகே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது… Read More »4 வயது சிறுமியைத் தூக்கிச் சென்ற சிறுத்தை

error: Content is protected !!