Skip to content

Editor

சிறுமி கொலை: 21 ஆண்டுகளாக போலீசுக்கு தண்ணி காட்டிய தம்பதி கைது

  • by Editor

டெல்லியின் நங்லோய் பகுதியில் 2004-ம் ஆண்டு 14 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டாள். இதில், அந்த பகுதியை சேர்ந்த சிக்கந்தர் ( 60) மற்றும் அவருடைய மனைவி மஞ்சு (55) இருவருக்கும் தொடர்பு இருந்து… Read More »சிறுமி கொலை: 21 ஆண்டுகளாக போலீசுக்கு தண்ணி காட்டிய தம்பதி கைது

வாக்காளர் பட்டியலில் 1.63 லட்சம் போலி பெயர்கள்: 7 அதிகாரிகள் சஸ்பெண்ட் – தேர்தல் ஆணையம் அதிரடி

  • by Editor

வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்த 7 அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலைச் சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று… Read More »வாக்காளர் பட்டியலில் 1.63 லட்சம் போலி பெயர்கள்: 7 அதிகாரிகள் சஸ்பெண்ட் – தேர்தல் ஆணையம் அதிரடி

கள்ளக்காதலன் அடித்துக் கொலை: மனைவியின் கண்முன்னே கணவர் வெறிச்செயல்

  • by Editor

திருவிழாவுக்கு சென்று திரும்பியபோது மனைவியின் கண்ணெதிரே கள்ளக்காதலனை நடுரோட்டில் அடித்து கொன்ற கணவர், அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் ஜக்தியாலா அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கங்காதர் (35).… Read More »கள்ளக்காதலன் அடித்துக் கொலை: மனைவியின் கண்முன்னே கணவர் வெறிச்செயல்

ரூ.213 கோடியில் மதுரை மேம்பாலம்: “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்” எனப் பெயர் சூட்டி முதல்வர் அறிவிப்பு

  • by Editor

மதுரை தமுக்கம் மைதானத்தில் இருந்து நெல்பேட்டை அண்ணா சிலை வரை 1.3 கிலோமீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. 213 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை வரும் 21ம் தேதி… Read More »ரூ.213 கோடியில் மதுரை மேம்பாலம்: “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்” எனப் பெயர் சூட்டி முதல்வர் அறிவிப்பு

இந்தியாவில் திடீரென முடங்கிய எக்ஸ் தளம்: பயனாளர்கள் தவிப்பு

  • by Editor

உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளமாக எக்ஸ் வலைதளம் (டுவிட்டர்) திகழ்கிறது. இந்த சமூக வலைதளத்தை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை எக்ஸ் வலைதளம் திடீரென… Read More »இந்தியாவில் திடீரென முடங்கிய எக்ஸ் தளம்: பயனாளர்கள் தவிப்பு

கரூரில் அரசியல் மோதல்: பாஜக தலைவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு

  • by Editor

கரூரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக மகளிர் அணி சார்பில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் கலந்து… Read More »கரூரில் அரசியல் மோதல்: பாஜக தலைவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு

கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு

  • by Editor

கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு. கரூரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக மகளிர் அணி சார்பில் தமிழகத்தில்… Read More »கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு

பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடிகர் பாண்டி முனி மாடுடன் சிறப்பு பூஜை

  • by Editor

மாசாணி பிக்சர்ஸ் ராஜசேகர் தயாரிப்பில் வெற்றி விநாயகா பிக்சர்ஸ் பிரபு இணைந்து V.கேந்திரன் டைரக்ஷனில் இசையமைப்பாளர் இமான் இசையில் நடிகர் விமல் நடித்த வடம் படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ள நிலையில்… Read More »பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடிகர் பாண்டி முனி மாடுடன் சிறப்பு பூஜை

100 வயது சாமியாரை மிதித்து கொன்ற யானை

  • by Editor

உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் ஹஜரிபூர்வா கிராமத்தில் வசித்து வந்தவர் பாபா சுரேஷ் தாஸ். அவருக்கு 100 வயது இருக்க கூடும் என கூறப்படுகிறது. கடந்த 50, 60 ஆண்டுகளாக வனப்பாதுகாப்பு முகாம் அமைந்த… Read More »100 வயது சாமியாரை மிதித்து கொன்ற யானை

சொத்து கேட்டு பெற்றோரை வெட்டிய மகன் – தந்தை பலி, தாய் படுகாயம்

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த சக்கையநாயக்கனூரைச் சேர்ந்தவர் பாண்டி (70). இவரது மனைவி மீனாட்சி (65). இவர்களது மகன் சுருளி (45), கடந்த சில நாட்களாகப் பெற்றோரிடம் சொத்து கேட்டுத் தொடர்ந்து தகராறு செய்து… Read More »சொத்து கேட்டு பெற்றோரை வெட்டிய மகன் – தந்தை பலி, தாய் படுகாயம்

error: Content is protected !!