Skip to content

Editor

கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு

  • by Editor

கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு. கரூரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக மகளிர் அணி சார்பில் தமிழகத்தில்… Read More »கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு

பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடிகர் பாண்டி முனி மாடுடன் சிறப்பு பூஜை

  • by Editor

மாசாணி பிக்சர்ஸ் ராஜசேகர் தயாரிப்பில் வெற்றி விநாயகா பிக்சர்ஸ் பிரபு இணைந்து V.கேந்திரன் டைரக்ஷனில் இசையமைப்பாளர் இமான் இசையில் நடிகர் விமல் நடித்த வடம் படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ள நிலையில்… Read More »பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடிகர் பாண்டி முனி மாடுடன் சிறப்பு பூஜை

100 வயது சாமியாரை மிதித்து கொன்ற யானை

  • by Editor

உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் ஹஜரிபூர்வா கிராமத்தில் வசித்து வந்தவர் பாபா சுரேஷ் தாஸ். அவருக்கு 100 வயது இருக்க கூடும் என கூறப்படுகிறது. கடந்த 50, 60 ஆண்டுகளாக வனப்பாதுகாப்பு முகாம் அமைந்த… Read More »100 வயது சாமியாரை மிதித்து கொன்ற யானை

சொத்து கேட்டு பெற்றோரை வெட்டிய மகன் – தந்தை பலி, தாய் படுகாயம்

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த சக்கையநாயக்கனூரைச் சேர்ந்தவர் பாண்டி (70). இவரது மனைவி மீனாட்சி (65). இவர்களது மகன் சுருளி (45), கடந்த சில நாட்களாகப் பெற்றோரிடம் சொத்து கேட்டுத் தொடர்ந்து தகராறு செய்து… Read More »சொத்து கேட்டு பெற்றோரை வெட்டிய மகன் – தந்தை பலி, தாய் படுகாயம்

புதுச்சேரியில் தவெகவுக்கு விசில்

  • by Editor

சட்டமன்றத் தேர்தலையொட்டி புதுச்சேரியிலும் தவெகவுக்கு விசில் சின்னம் வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம். ஏற்கனவே தமிழ்நாட்டில் தவெகவுக்கு விசில் சின்னம் வழங்கியிருந்தது தேர்தல் ஆணையம். விஜயின் தவெக தனது முதல் தேர்தலிலேயே தமிழ்நாடு, புதுச்சேரியில் பொதுச்சின்னத்தில்… Read More »புதுச்சேரியில் தவெகவுக்கு விசில்

என்எம்பி மினிபியா -ஏக்வஸ் குழுமம் தமிழ்நாட்டில் ரூ.5980 கோடி முதலீடு- ஒப்பந்தம்

  • by Editor

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: ஜப்பான் நாட்டை சேர்ந்த மினிபியா மிட்சுமி நிறுவனம், செமிகண்டக்டர் பொருட்கள், மோட்டார்கள், சென்சார்கள், மின் சாதனங்கள் தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனம் ஆகும். NMB மினிபியா இந்தியா பிரைவேட்… Read More »என்எம்பி மினிபியா -ஏக்வஸ் குழுமம் தமிழ்நாட்டில் ரூ.5980 கோடி முதலீடு- ஒப்பந்தம்

ரம்ஜான் பண்டிகை-நோன்பு கஞ்சி தயாரிக்க பச்சரிசி வழங்க உத்தரவு

  • by Editor

ரம்ஜானை முன்னிட்டு நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். 8,700 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளி வாசல்களுக்கு வழங்கப்படும். பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி… Read More »ரம்ஜான் பண்டிகை-நோன்பு கஞ்சி தயாரிக்க பச்சரிசி வழங்க உத்தரவு

தேமுதிக விருப்ப மனு அளித்தவர்களுக்கு பிப்.20 முதல் நேர்காணல்

  • by Editor

 தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் பிப்.20 முதல் நேர்காணல் நடைபெறும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பிப்.20 முதல் 22ம் தேதி வரை 3 நாள்கள் தேமுதிக… Read More »தேமுதிக விருப்ப மனு அளித்தவர்களுக்கு பிப்.20 முதல் நேர்காணல்

விஜயை மக்கள் ஏற்கமாட்டார்கள்.. ஆர்பி உதயகுமார்

  • by Editor

யார் இறந்தாலும் பரவாயில்லை, தான்தான் முதலமைச்சர் என்று விஜய் பேசுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் ‘தன்னை பார்க்க வருபவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப விஜய் நடவடிக்கை… Read More »விஜயை மக்கள் ஏற்கமாட்டார்கள்.. ஆர்பி உதயகுமார்

ஒழுங்கா தீர்ப்ப சொல்லனும்… நீதிபதியை நோக்கி அரிவாளை வீசியவர் கைது

  • by Editor

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் செங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்- தங்க முனீஸ்வரி தம்பதியினர். இவர்கள் மீது குடும்ப நல நீதிமன்றத்தில் ஜீவனாசம் வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த வழக்கில் தீர்ப்பு… Read More »ஒழுங்கா தீர்ப்ப சொல்லனும்… நீதிபதியை நோக்கி அரிவாளை வீசியவர் கைது

error: Content is protected !!