Skip to content

Authour

தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் பத்மாவதி தலைமையில் 40-க்கும் மேற்பட்டோர் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு… Read More »தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

பிரபல ஜவுளிக்கடை உட்பட 3 கடையில் 5 லட்சம் கொள்ளை… தஞ்சையில் பரபரப்பு

  • by Authour

தஞ்சையில் ஜவுளிக்கடை உட்பட அடுத்தடுத்த 3 கடைகளில் மர்ம நபர்கள் மாடி வழியாக இறங்கி5 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்து சென்று உள்ளனர்.அடையாளம் தெரியாமல் இருக்க சிசிடிவி ஹார்ட் டிஸ்கை கழட்டி சென்று இருக்கிறார்கள்.… Read More »பிரபல ஜவுளிக்கடை உட்பட 3 கடையில் 5 லட்சம் கொள்ளை… தஞ்சையில் பரபரப்பு

நடிகர் ஸ்ரீகாந்திற்கு ED மீண்டும் சம்மன்..

  • by Authour

போதைப் பொருள் வாங்கியதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக பதிவு செய்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஸ்ரீகாந்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 28ம் தேதி அனுப்பப்பட்ட சம்மனுக்கு ஆஜராகாத நிலையில், வரும்… Read More »நடிகர் ஸ்ரீகாந்திற்கு ED மீண்டும் சம்மன்..

13 சவரன் நகைக்காக பெண்ணை காருக்குள் கொலை..ஆக்டிங் டிரைவர் கைது

  • by Authour

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிமருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் பாண்டிகுமார், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முதலீட்டின் பேரில் எதிர்கால தேவைக்கு மகேஸ்வரி இடங்களை வாங்கி வந்துள்ளார். இந்த… Read More »13 சவரன் நகைக்காக பெண்ணை காருக்குள் கொலை..ஆக்டிங் டிரைவர் கைது

பாஜக பெண் நிர்வாகியிடம் ரூ.5000 கோடி கருப்பு பணம்- வீரலட்சுமி பரபரப்பு புகார்

  • by Authour

தமிழர் முன்னேற்றக் படை தலைவர் வீரலட்சுமி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை  புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் , பாஜக மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் மீது பத்தாவது முறையாக புகார்… Read More »பாஜக பெண் நிர்வாகியிடம் ரூ.5000 கோடி கருப்பு பணம்- வீரலட்சுமி பரபரப்பு புகார்

சி.சுப்பிரமணியத்தின் 25ம் ஆண்டு நினைவு தினம்.. காங்., கட்சியினர் மரியாதை

  • by Authour

கொங்கு மண்டலத்தின் வாழ்வாதாரமான விவசாயம் செழிக்க பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம் கொண்டு வந்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மாநில அமைச்சருமான சி.சுப்பிரமணியம் 25-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொள்ளாச்சி-உடுமலை சாலை… Read More »சி.சுப்பிரமணியத்தின் 25ம் ஆண்டு நினைவு தினம்.. காங்., கட்சியினர் மரியாதை

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா – திருச்சியில் பாஜகவினர் கொண்டாட்டம்

  • by Authour

மன்கி பாத் என்ற பெயரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி மக்களுடன் மனம்திறந்து பேசி வருகிறார். இதன் 127-வது உரையை கடந்த அக்30–ஆம் தேதி ஞாயிறன்று வழங்கிய அவர், 1896-ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூர்… Read More »வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா – திருச்சியில் பாஜகவினர் கொண்டாட்டம்

டாக்டர் வீட்டில் நகை திருட்டு… குடும்ப தகராறு… இளம்பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் ரூ.49 லட்சம் கையாடல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்களில் அதிக அளவிலான சுமைகளை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் அந்த சுமைக்கான தொகையை ரொக்கமாக வசூலிப்பது வழக்கம். இதனை வசூல்… Read More »டாக்டர் வீட்டில் நகை திருட்டு… குடும்ப தகராறு… இளம்பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

சாலையில் சுற்றிதிரியும் மாடுகள்… கவனிப்பார்களா? அதிகாரிகள்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகர பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் முறையான பராமரிப்பு இல்லாமல் மாடுகளை உரிமையாளர்கள் அவிழ்த்து விட்டு காரணத்தால் முக்கிய பிரதான சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரியும் அவலம் ஏற்பட்டுள்ளது. உரிமையாளர்கள்… Read More »சாலையில் சுற்றிதிரியும் மாடுகள்… கவனிப்பார்களா? அதிகாரிகள்

error: Content is protected !!