Skip to content

Authour

விநாயகர் வேடமிட்டு திருச்சி கலெக்டரிம் மனு..

திருச்சி மாநகர் 62 ஆவது வார்டு ராமச்சந்திர நகர் பகுதியில் இந்து அறநிலைக்கு சொந்தமான 10 ஏக்கர், 80 செண்ட் இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும் இதுகுறித்து பலமுறை புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான… Read More »விநாயகர் வேடமிட்டு திருச்சி கலெக்டரிம் மனு..

தமிழகம் முழுவதும் 12 டிஎஸ்பிக்கள் திடீர் டிரான்ஸ்பர்…

தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் இன்று வெளியிட்டுள்ள உத்தரவில் ..  திருப்பூர் நகர் குற்ற ஆவண காப்பகம் உதவி கமிஷனராக இருந்த செங்குட்டுவன் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவுக்கும், சென்னை போதை பொருள் தடுப்பு… Read More »தமிழகம் முழுவதும் 12 டிஎஸ்பிக்கள் திடீர் டிரான்ஸ்பர்…

பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற சிபிஆர்

துணை ஜனாதிபதி தேர்தலில்  பாஜக வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்று  பிற்பகல் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவர்  வரும் 21ம் தேதி வேட்பு மனு… Read More »பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற சிபிஆர்

துணை ஜனாதிபதி தேர்தல்: திருச்சி சிவா இந்தியா கூட்டணி வேட்பாளரா?

துணை ஜனாதிபதி தேர்தல்  வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது. இதில் பாஜக வேட்பாளராக  தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார்.  21ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: திருச்சி சிவா இந்தியா கூட்டணி வேட்பாளரா?

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீரென மயங்கி விழுந்தார். இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.  உடனடியாக அவர் தனியார்… Read More »

விதவையை காதல் திருமணம் செய்து திருச்சியில் வசித்தவர் கொடூர கொலை

மதுரை மாவட்டம்  தும்பைபட்டியை சேர்ந்தவர் ராகவி (24)  விபத்தில்  கணவனை இழந்து வாழ்கிறார். இவருக்கு 2 குழந்தைகள்.   இந்த நிலையில் ராகவிக்கும்,  மேலூர்  அருகே உள்ள பூதமங்கலத்தை  சேர்ந்த  சதீஷ்குமார் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. … Read More »விதவையை காதல் திருமணம் செய்து திருச்சியில் வசித்தவர் கொடூர கொலை

திருச்சி சரகத்தில் 30 போலீஸ் ஸ்டேசன்கள் தரம் உயர்வு..

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் உதவி ஆய்வாளர்களுடன் செயல்பட்ட 280 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.அந்தவகையில் திருச்சி காவல் சரகத்தில் உதவி ஆய்வாளர்களுடன் செயல்பட்ட 30 காவல் நிலையங்கள் ஆய்வாளர் பதவியுடன் காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.… Read More »திருச்சி சரகத்தில் 30 போலீஸ் ஸ்டேசன்கள் தரம் உயர்வு..

வாலிபரை அரிவாளால் வெட்டி பணம் பறித்த ரவுடிகள்… திருச்சி க்ரைம்

திருச்சி அரியமங்கலம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் நவநீதகிருஷ்ணன் (வயது 25).கார்பெண்டர் இவர் தனது நண்பருடன் அரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகில் நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த… Read More »வாலிபரை அரிவாளால் வெட்டி பணம் பறித்த ரவுடிகள்… திருச்சி க்ரைம்

தவெக கொடி வழக்கு, ஐகோர்ட் தள்ளுபடி

தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தலைவர் பச்சையப்பன் சென்னை ஐகோர்ட்டில்  ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில் எங்கள் சபையின் கொடியை போல, தவெக கொடியும் உள்ளது.  எனவே அந்த கொடியை பயன்படுத்த… Read More »தவெக கொடி வழக்கு, ஐகோர்ட் தள்ளுபடி

ஐ பெரியசாமி மீதான சொத்து குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் தடை

  • by Authour

அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2006 முதல் 2010ம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த போது 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு… Read More »ஐ பெரியசாமி மீதான சொத்து குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் தடை

error: Content is protected !!