Skip to content

Authour

அகமதாபாத் விமான விபத்து: ஒரே நபர் உயிர்தப்பியது எப்படி?

  • by Authour

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 1.38 மணிக்கு ஏர் இந்தியா  விமானம் லண்டனுக்கு புறப்பட்டது. இதில் 2 விமானிகள், 10 விமான… Read More »அகமதாபாத் விமான விபத்து: ஒரே நபர் உயிர்தப்பியது எப்படி?

தஞ்சை ரவுடி மர்ம சாவு- நண்பர் வீட்டில் தூக்கில் தொங்கினார்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் ஜெகன் தமிழரசன் (32). பிரபல ரவுடி. இவர் மீது 2 கொலை வழக்குகள் உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது.… Read More »தஞ்சை ரவுடி மர்ம சாவு- நண்பர் வீட்டில் தூக்கில் தொங்கினார்

ஏர் இந்தியா விமானம் விபத்து- ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன்- முதல்வர் ஸ்டாலின்

அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதில் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்ட அனைவருடனும், விமானத்தில் இருந்தவர்களின் குடும்பத்தினருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரணத்திற்காக அனைத்து சாத்தியமான முயற்சிகளும்… Read More »ஏர் இந்தியா விமானம் விபத்து- ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன்- முதல்வர் ஸ்டாலின்

”பரியேறும் பெருமாள்” படத்தை மிஸ் செய்த அதர்வா… டைரக்டர் மாரி செல்வராஜ்!

 இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பல படங்கள் இன்று வரை ரசிகர்களுடைய பேவரைட் திரைப்படமாக இருந்து வருகிறது. அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் அவருடைய இயக்கத்தில் நடிகர் கதிர் நடிப்பில் வெளிவந்த பரியேறும்… Read More »”பரியேறும் பெருமாள்” படத்தை மிஸ் செய்த அதர்வா… டைரக்டர் மாரி செல்வராஜ்!

பொள்ளாச்சி- கோர்ட்டில் 90-க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆஜரானதால் பரபரப்பு

அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலில் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி பொள்ளாச்சி அண்ணா மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் 90க்கு மேற்பட்டோர் மீது காவல்துறையினரால் 2019 யில் வழக்கு… Read More »பொள்ளாச்சி- கோர்ட்டில் 90-க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆஜரானதால் பரபரப்பு

அரியமங்கலம் ரயில்வே சுரங்கப்பாதை-நிலங்கள் அளக்கும் பணி தொடக்கம்..

திருச்சி தொகுதியில் உள்ள, அரியமங்கலம் பகுதியில் திருச்சி – சென்னை இரயில்வே தடத்தை பொதுமக்கள் எளிதாக கடந்து செல்லும் வண்ணம் சுரங்கப்பாதை அமைத்துத் தர வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் 15 ஆண்டு கால… Read More »அரியமங்கலம் ரயில்வே சுரங்கப்பாதை-நிலங்கள் அளக்கும் பணி தொடக்கம்..

விமான விபத்து சோகம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்  இன்று மதியம் ஏற்பட்ட  விமான விபத்து இந்தியாவையே  அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆம் மதியம்  1.39 மணிக்கு  அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இதில்  மொத்தம் 242… Read More »விமான விபத்து சோகம்

குஜராத் விமான விபத்து – 110 சடலங்கள் மீட்பு , விஜய் ரூபானி படுகாயம்

  • by Authour

குஜராத் மாநிலம் அகமதாபாத்   விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்  கீழே விழுந்து தீப்பிடித்தது. இதில் விமானத்தில் இருந்த 242 பேரில் 110 பேர் இறந்து விட்டதாக  தற்போது தகவல்… Read More »குஜராத் விமான விபத்து – 110 சடலங்கள் மீட்பு , விஜய் ரூபானி படுகாயம்

மயிலாடுதுறை-எரிவாயு கம்பரசர் வெடித்து விபத்து… உரிமையாளர் தலை சிதைந்து பலி

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfமயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் ஏசி பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு மின்சாதன பொருட்கள் பழுது நீக்கும் கடை உள்ளது. இந்த கடையில் உரிமையாளர் பாலாஜி மற்றும் தொழிலாளி கணேசன் ஆகிய இருவரும் பழுது… Read More »மயிலாடுதுறை-எரிவாயு கம்பரசர் வெடித்து விபத்து… உரிமையாளர் தலை சிதைந்து பலி

குஜராத் முன்னாள் முதல்வர் ரூபானியும் விமான விபத்தில் பலியா? 30 சடலங்கள் மீட்பு

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfகுஜராத் மாநிலம் அகமதாபாத்  அருகே  உள்ள   குஜ்செல் என்ற  இடத்தில் உள்ள விமான நிலையத்தில்  இருந்து   இன்று மதியம் சரியாக 1. 39 மணிக்கு ஏர் இந்தியா விமானம் 23வது ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டது.… Read More »குஜராத் முன்னாள் முதல்வர் ரூபானியும் விமான விபத்தில் பலியா? 30 சடலங்கள் மீட்பு

error: Content is protected !!