Skip to content

Authour

கரூரில் சிறப்பு புலனாய்வு குழுவினர் 5-வது நாளாக விசாரணை

கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில்… Read More »கரூரில் சிறப்பு புலனாய்வு குழுவினர் 5-வது நாளாக விசாரணை

”கோல்ட்ரிப்” மருந்து உற்பத்தி ஆலை தற்காலிக மூடல்-அமைச்சர் மா.சு

  • by Authour

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து சாப்பிட்ட 19 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது செய்தனர். சென்னை அசோக் நகரில் இருமல் சிரப் நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை கைது… Read More »”கோல்ட்ரிப்” மருந்து உற்பத்தி ஆலை தற்காலிக மூடல்-அமைச்சர் மா.சு

கோவை வந்த முதல்வருக்கு VSB தலைமையில் உற்சாக வரவேற்பு…

  • by Authour

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்.

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3வயது குழந்தை பலி..

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் பெற்றோர் கதறி அழுதனர். இச்சம்பவம்  பெரும்… Read More »தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3வயது குழந்தை பலி..

ஆமஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி நாகேந்திரன் மரணம் அடைந்துள்ளார். ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகேந்திரன் உயிரிழந்துள்ளார். சிகிச்சையில் இருந்த நாகேந்திரன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1… Read More »ஆமஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை… அர்ச்சகர் மீது போக்சோ வழக்கு

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ளசுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலின் இணைக் கோயிலான வெள்ளை விநாயகர் கோவிலில் அர்ச்சகர் விஸ்வநாதஐயர், (75) என்பவர் பணியாற்றி வருகிறார் . கடந்த… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை… அர்ச்சகர் மீது போக்சோ வழக்கு

லாரி மோதி பால்வியாபாரி பலி.. தஞ்சையில் பரிதாபம்

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் பால் வியாபாரி சென்ற டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் பால் வியாபாரி அசோக்குமார் (55)சம்பவ இடத்திலேயே பலி. நாச்சியார்கோவில் காவல் நிலையத்தார் விசாரணை. கும்பகோணம் அருகே… Read More »லாரி மோதி பால்வியாபாரி பலி.. தஞ்சையில் பரிதாபம்

மீண்டும் தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்…

 சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டுக்கு இன்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறையை செல்ஃபோனில் தொடர்பு கொண்ட… Read More »மீண்டும் தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்…

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 47 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரேநாள் இரவில் 47 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 30 மீனவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்… Read More »இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 47 பேர் கைது

”கோல்ட்ரிப்” இருமல் மருந்தால் 19 குழந்தைகள் பலி…சென்னையில் உரிமையாளர் கைது

  • by Authour

கோல்ட்ரிப் இருமல் மருந்தால் 19 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் அதன் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். கோல்ட்ரிப் சிரப் மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் ஆகிய இரு வேறு இருமல் மருந்துகளை உட்கொண்ட… Read More »”கோல்ட்ரிப்” இருமல் மருந்தால் 19 குழந்தைகள் பலி…சென்னையில் உரிமையாளர் கைது

error: Content is protected !!