Skip to content

Authour

கரூர் ஸ்ரீ விநாயகர் கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

  • by Authour

ஆடி மாத சஷ்டியை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி பகுதிகளில் உள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயக… Read More »கரூர் ஸ்ரீ விநாயகர் கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

ஆண்டிமடம் அருகே அரசு பஸ்சில் ஒருவரை தாக்கிய நபர்கள் கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், இறவாங்குடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் சிவக்குமார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் கல்லாத்தூரிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய போது, நிழலுக்காக முன்னூரான்காடுவெட்டி பஸ் நிறுத்தம் அருகேயுள்ள… Read More »ஆண்டிமடம் அருகே அரசு பஸ்சில் ஒருவரை தாக்கிய நபர்கள் கைது

நெல்லை வாலிபர் கொலையில் சப்இன்ஸ்பெக்டர் கைது

தூத்துக்குடி மாவட்​டம் ஆறு​முகமங்​கலம் பகு​தியைச் சேர்ந்த மென்​பொருள் பொறி​யாளர் கவின் செல்​வகணேஷ் கடந்த 27-ம் தேதி நெல்லை கேடிசி நகரில் படு​கொலை செய்​யப்​பட்​டார். இந்த சம்​பவத்​தில், இவர் காதலித்​த​தாக கூறப்​படும் பெண்​ணின் சகோ​தரர் சுர்​ஜித்… Read More »நெல்லை வாலிபர் கொலையில் சப்இன்ஸ்பெக்டர் கைது

இந்தியா, இங்கிலாந்து 5வது டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சா் இடம்பெறவில்லை

5 போட்டிகளில் ஆட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்று உள்ளது. இதுவரை 4 போட்டிகள் நடந்துள்ளது. இதில் 2 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. இந்தியா 1 போட்டியில் வென்றது. 1… Read More »இந்தியா, இங்கிலாந்து 5வது டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சா் இடம்பெறவில்லை

அனைத்து லெவல் கிராசிங்கும், தானியங்கியாக மாற்றப்படும்: துரைவைகோ கேள்விக்கு, அமைச்சர் பதில்

  • by Authour

கடலூரில்  கடந்த 8ம் தேதி ரயில் பாதை சாலை சந்திப்பை (Railway Level Crossing) கடக்க முயன்ற பள்ளி வாகனம் விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த 3 பள்ளி குழந்தைகள் இறந்து போனதும், பலர் காயம்… Read More »அனைத்து லெவல் கிராசிங்கும், தானியங்கியாக மாற்றப்படும்: துரைவைகோ கேள்விக்கு, அமைச்சர் பதில்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா..

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா..

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்

தஞ்சாவூர் விற்பனை குழுவின் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மின்னணு தேசிய வேளாண் சந்தை சார்பில்… Read More »கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்

பாஜக ஆட்சியை கவிழ்த்து வரலாற்று பிழை செய்தார் ஜெயலலிதா- கடம்பூா் ராஜூ பேச்சு

1999ம் ஆண்டு மத்தியில்  வாஜ்பாய் தலைமையிலான  பாஜக ஆட்சிக்கு ஜெயலலிதா ஆதரவு அளித்தார்.  அப்போது  தமிழகத்தில்  திமுக ஆட்சி நடந்து வந்தது. திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என ஜெயலலிதா  வாஜ்பாய்க்கு நெருக்கடி கொடுத்தார்.… Read More »பாஜக ஆட்சியை கவிழ்த்து வரலாற்று பிழை செய்தார் ஜெயலலிதா- கடம்பூா் ராஜூ பேச்சு

சாலையை உடனே போட வேண்டும்.. திருச்சி மாநகராட்சி கமிஷனரிடம் கடை வியாபாரிகள் மனு

  • by Authour

திருச்சி வயலூர் ரோடு ,புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் தலைவர் எஸ். வி.முருகேசன்,செயலாளர் ஆர். காளிமுத்து,பொருளாளர் எம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வியாபாரிகள் திருச்சி மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு… Read More »சாலையை உடனே போட வேண்டும்.. திருச்சி மாநகராட்சி கமிஷனரிடம் கடை வியாபாரிகள் மனு

அரசு பஸ் மோதி மூதாட்டி பலி… கொள்ளை கும்பல் கைது.. திருச்சி க்ரைம்..

அரசு பஸ் மோதி மூதாட்டி பலி திருச்சி தென்னூர் பாரதி நகரை சேர்ந்தவர் தேக்கன் இவரது மனைவி பழனியம்மாள் (வயது 65) இவர் நேற்று மேல புலி வார்டு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.… Read More »அரசு பஸ் மோதி மூதாட்டி பலி… கொள்ளை கும்பல் கைது.. திருச்சி க்ரைம்..

error: Content is protected !!