Skip to content

Authour

அரியலூர்… முன்னோர்களை பின்பற்றி முந்திரி காட்டுக்குள் தேரோட்டம்… பக்தி பரவசத்தில் பக்தர்கள்..

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அமைந்துள்ள புதுக்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக உள்ள இந்த அய்யனார் கோவில் பண்டைய காலத்தில் அன்னவாசல் சர்வமங்கலம் என்று அழைக்கப்பட்டுள்ளது.… Read More »அரியலூர்… முன்னோர்களை பின்பற்றி முந்திரி காட்டுக்குள் தேரோட்டம்… பக்தி பரவசத்தில் பக்தர்கள்..

கரூர் மாவட்டத்தில் 57% வாக்காளர்கள் திமுகவினர்.. VSB தகவல்

கரூர் ஆண்டாங் கோயில் மேற்கு பகுதியில் உங்களிடம் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது… எடப்பாடி பழனிசாமி குறித்த… Read More »கரூர் மாவட்டத்தில் 57% வாக்காளர்கள் திமுகவினர்.. VSB தகவல்

தஞ்சை திமுக எம்.எல்.ஏ-மேயர் உள்குத்து அரசியல்: மாவட்ட செயலாளர் நடத்திய பஞ்சாயத்து

தஞ்சை  நகர  திமுக செயலாளராக இருந்த டிகேஜி நீலமேகம், கடந்த சட்டமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு  எம்.எல்.ஏ. ஆனார். திமுக இளைஞரணி செயலாளராக இருந்த சண்.ராமநாதன் மேயர்   ஆனார்.   இரண்டு பேருக்கும் பதவி … Read More »தஞ்சை திமுக எம்.எல்.ஏ-மேயர் உள்குத்து அரசியல்: மாவட்ட செயலாளர் நடத்திய பஞ்சாயத்து

எடப்பாடி வார்த்தை ஜாலம்…. திருச்சியில் டிடிவி கோபம்

  • by Authour

திருச்சி அ.ம.மு.க ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி திருவானைக்காவல் பகுதியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.டி.வி… Read More »எடப்பாடி வார்த்தை ஜாலம்…. திருச்சியில் டிடிவி கோபம்

கோவை… 366 சப்-இன்ஸ்பெக்டர்கள் பயிற்சி நிறைவு விழா

கோவை துடியலூர் அருகே ராக்கிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சி.ஆர்.பி.எப். மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.… Read More »கோவை… 366 சப்-இன்ஸ்பெக்டர்கள் பயிற்சி நிறைவு விழா

குடிநீர் குழாய் உடைப்பு: கல்லுக்குழி, உக்கடை பகுதிகளில் இன்று குடிநீர் கட்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் குடிநீர் குழாய் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  மாருதி சுசூகி ஷோ ரூம்  அருகே உடைப்பு… Read More »குடிநீர் குழாய் உடைப்பு: கல்லுக்குழி, உக்கடை பகுதிகளில் இன்று குடிநீர் கட்

புதுக்கோட்டையில் முத்துலட்சுமி ரெட்டி சிலைக்கு அமைச்சர் மரியாதை

இந்தியாவின் முதல்  பெண் டாக்டர்  முத்துலட்சுமி ரெட்டி. இவர்  புதுக்கோட்டையில்  30 ஜூலை 1886ல் பிறந்தார்.  இவர்  சென்னை மருத்துவ கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்றார்.  பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார்.  பெண்களுக்கான  மருத்துவமனையை நிறுவினார்.… Read More »புதுக்கோட்டையில் முத்துலட்சுமி ரெட்டி சிலைக்கு அமைச்சர் மரியாதை

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலை முயற்சி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜமுனாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த காத்தவராயன் மகன் பெருமாள் (55) என்பவர் கட்டிட மேஸ்தி சரியாக செயல்பட்டு வருகிறார். நெஞ்சு வலி காரணமாக நேற்று இரவு 10.55 மணி அளவில்… Read More »திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலை முயற்சி

காதல் பஞ்சாயத்தில் காரை ஏற்றி, கல்லூரி மாணவர் கொலை

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் நிதின்சாய். இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில்  ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நிதின்சாயும், அவரது நண்பருமான அபிஷேக் இருவரும் பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றிற்கு… Read More »காதல் பஞ்சாயத்தில் காரை ஏற்றி, கல்லூரி மாணவர் கொலை

வினோத கர்ப்பம்: உ.பி. பெண்ணின் கல்லீரலுக்குள் 3 மாத கரு

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் 30 வயது பெண்ணின் கல்லீரலுக்குள் 3 மாத குழந்தை இருப்பது ஸ்கேன் மூலம் தெரியவந்தது. அந்த பெண்ணுக்கு பல நாட்களாக கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி இருந்து… Read More »வினோத கர்ப்பம்: உ.பி. பெண்ணின் கல்லீரலுக்குள் 3 மாத கரு

error: Content is protected !!