Skip to content

Authour

குடும்பங்களை கவரும் ‘தலைவன் தலைவி’ படம்..

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த ஜூலை 25, அன்று திரையரங்குகளில் வெளியாகி, பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், படம் வெளியான… Read More »குடும்பங்களை கவரும் ‘தலைவன் தலைவி’ படம்..

பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்

2024 மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி  தமிழகத்திற்க 9 முறை வந்து பிரசாரம் செய்தார். இந்த நிலையில் வரும் 2026ல் தமிழக சட்டமன்ற  தேர்தல் நடக்கிறது. இதற்காக கடந்த  26ம் தேதி தூத்துக்குடியிலும், … Read More »பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்

அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

  • by Authour

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில்  கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 8.8ஆக பதிவானது.  ஏற்பட்ட நிலநடுக்கத்தால்  சுனாமியும் தாக்கியது.   இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் கலிபோர்னியா,  ஜப்பான் ஆகிய நாடுகளிலும் சுனாமி  எச்சரிக்கை விடுக்கப்பட்டது. … Read More »அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!

ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ (NASA-ISRO Synthetic Aperture Radar – NISAR) செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30,… Read More »இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!

பொதுமக்களின் வீடு தேடி தரும் திட்டம்….கரூரில் தொடக்கம்..

  • by Authour

கரூர் மாவட்டத்தில் 18 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களும், 03 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையங்களும் இயங்கி வருகின்றது . இந்த நிலையில் காவல்… Read More »பொதுமக்களின் வீடு தேடி தரும் திட்டம்….கரூரில் தொடக்கம்..

குழந்தை பெற்றால் ரூ.1.5 லட்சம்- சீன அரசு புதிய திட்டம்

மக்கள் தொகை என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது சீனா.  அந்த நாட்டின் மக்கள் தொகை  தற்போது  140 கோடியாக உள்ளது.  அதே நேரத்தில் சீனா பொருளாதாரத்திலும் வளர்ந்துள்ளதால்,  140 கோடி ஜனத்தொகை  சீனாவுக்கு பெரிய… Read More »குழந்தை பெற்றால் ரூ.1.5 லட்சம்- சீன அரசு புதிய திட்டம்

குளித்தலை அருகே அரசு சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதியில் 11 செல்போன்கள் திருட்டு…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கள்ளப்பள்ளியில் திருச்சி -கரூர் தேசிய நெடுஞ்சாலை அருகே கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி அரசு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 75 கல்லூரி மாணவர்கள் தங்கி படித்து… Read More »குளித்தலை அருகே அரசு சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதியில் 11 செல்போன்கள் திருட்டு…

இந்திய வங்கிகளில் கேட்பாரற்று இருக்கும் பணம் ரூ. 67ஆயிரம் கோடி

நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் அளித்த பதில்: கடந்த ஜுன் 30-ம் தேதி நிலவரப்படி நாட்டில் உள்ள வங்கிகளில் ரூ.67,003 கோடி… Read More »இந்திய வங்கிகளில் கேட்பாரற்று இருக்கும் பணம் ரூ. 67ஆயிரம் கோடி

அரியலூர் மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்… திருச்சி டிஐஜி உத்தரவு

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் ஐந்து காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து திருச்சி டிஐஜி வருண் குமார் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மத்திய மண்டல டிஐஜி வருண்குமார் என்று பிறப்பித்துள்ள உத்தரவில், மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் வெங்கடேஸ்வரன்… Read More »அரியலூர் மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்… திருச்சி டிஐஜி உத்தரவு

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமி தாக்குதல்

ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்தில் இருந்து சுனாமி எச்சரிக்கை… Read More »ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமி தாக்குதல்

error: Content is protected !!