Skip to content

Authour

ஆண் குழந்தைக்கு டார்ச்சர்: திருச்சி ஓட்டல் அதிபர் மகன் உட்பட 2 பேர் போக்சோவில் கைது

  • by Authour

https://youtu.be/fYDS0IeKVMQ?si=HM3K6_lXxjcV7pQiதிருச்சி அடுத்த  நாகமங்கலத்தைச் சேர்ந்தவர் நவீனா ( 28 ) இவருக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.  நவீனா கர்ப்பமாக இருந்த காலத்திலேயே , கணவர்  பிரிந்து சென்று விட்டார்.இந்த நிலையில்… Read More »ஆண் குழந்தைக்கு டார்ச்சர்: திருச்சி ஓட்டல் அதிபர் மகன் உட்பட 2 பேர் போக்சோவில் கைது

ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டம்- ரங்கா ரங்கா முழக்கத்துடன் பக்தர்கள் பரவசம்

  • by Authour

https://youtu.be/fYDS0IeKVMQ?si=HM3K6_lXxjcV7pQi பூலோக வைகுண்டம் என  போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறும். அதில்  சித்திரை தேர்த்திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் சித்திரைத் தேர்த்திருவிழா கொடியேற்றம்  தொடங்கியது.… Read More »ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டம்- ரங்கா ரங்கா முழக்கத்துடன் பக்தர்கள் பரவசம்

சேலம் அருகே பட்டாசு வெடித்து 4 பேர் பலி

சேலம் மாவட்டம்  ஓமலூர் அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது  எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. கஞ்சநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இருசக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டையை எடுத்துச்செல்லும்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு… Read More »சேலம் அருகே பட்டாசு வெடித்து 4 பேர் பலி

சாலையில் சடலமாக கிடந்த முதியவர்… 2பயணிகள் கைது…. திருச்சி க்ரைம்..

  • by Authour

சாலை ஓரத்தில் பிணமாக கிடந்த முதியவர்  திருச்சி புத்தூர் நான்கு ரோடு பாத்திமா தெரு சந்திப்பு பகுதியில் சாலை ஓரத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்தார் .இது குறித்து புத்தூர்… Read More »சாலையில் சடலமாக கிடந்த முதியவர்… 2பயணிகள் கைது…. திருச்சி க்ரைம்..

திருச்சி-ஓட்டலில் திமுக கவுன்சிலர் துப்பாக்கி திருட்டு-2 பேர் கைது

  • by Authour

நகராட்சி கவுன்சிலர்களுக்கான பயிற்சி வகுப்பு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் இரண்டு நாட்கள் நடந்தது.இந்த பயிற்சி வகுப்பிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து நகராட்சி கவுன்சிலர்கள் அனைத்து கட்சியை… Read More »திருச்சி-ஓட்டலில் திமுக கவுன்சிலர் துப்பாக்கி திருட்டு-2 பேர் கைது

திருச்சி ஏர்போட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…

இலங்கையில் இருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆண் பயணி ஒருவர்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…

வக்ஃபு சட்டத்தை திரும்ப பெற கோரி… திருச்சியில் 31ம் தேதி விசிக சார்பில் பேரணி..

  • by Authour

திருச்சியில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்த துணை வேந்தர்கள் மாநாடு தமிழ்நாடு… Read More »வக்ஃபு சட்டத்தை திரும்ப பெற கோரி… திருச்சியில் 31ம் தேதி விசிக சார்பில் பேரணி..

தங்கையிடம் தவறாக நடந்துகொண்ட நண்பனை அடித்து கொன்ற அண்ணன்….

ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெரு பகுதியை சேர்ந்த நம்பு ராஜன்.இவரை  மார்ச் 31 இல் இருந்து இவரை காணவில்லை என நம்புராஜன் தங்கை ராணி ராமேஸ்வரம் துறைமுக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க புகாரின்… Read More »தங்கையிடம் தவறாக நடந்துகொண்ட நண்பனை அடித்து கொன்ற அண்ணன்….

பதவி பிரமாணத்தை தீவிரமாக கடைபிடிக்கிறார் ரவி- துணை ஜனாதிபதி பேச்சு

உதகை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்தார். 41 துணை வேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில்… Read More »பதவி பிரமாணத்தை தீவிரமாக கடைபிடிக்கிறார் ரவி- துணை ஜனாதிபதி பேச்சு

பைக் மீது மினி லாரி மோதி விபத்து… விவசாயி பலி… தஞ்சையில் சம்பவம்

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=T7U7pdh55LqavGVcதஞ்சை அருகே வயலூர் சாரப்பள்ளத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் சத்தியராஜ் (38). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சத்தியராஜ் நேற்று இரவு வீட்டில் இருந்து… Read More »பைக் மீது மினி லாரி மோதி விபத்து… விவசாயி பலி… தஞ்சையில் சம்பவம்

error: Content is protected !!