Skip to content

Authour

இங்கி. டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா 326 ரன் குவிப்பு… ரோகித், ஜடேஜா சதம்…

  • by Authour

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது .… Read More »இங்கி. டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா 326 ரன் குவிப்பு… ரோகித், ஜடேஜா சதம்…

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜுவ் குமார் 23ம் தேதி சென்னை வருகை…

  • by Authour

இந்தியாவில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழ்நாட்டில் தேர்தல் களம் பரபரப்பான… Read More »இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜுவ் குமார் 23ம் தேதி சென்னை வருகை…

60 வயதில் காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஆஸி.,பிரதமர்…

  • by Authour

ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவர்களுக்கு நேற்றைய நாள் மிகவும் சிறப்பானதாக அமைந்தது. 60 வயதான அந்தோனி அல்பானீஸ் தனது காதலியான ஹெய்டனுடன் நேற்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த தகவலை அவரே சமூக… Read More »60 வயதில் காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஆஸி.,பிரதமர்…

மக்களவை தேர்தல்… குடுகுடுப்பைக்காரன் வேஷமிட்டு திமுகவுக்காக பிரச்சாரம்…

  • by Authour

திமுக வைச் சேர்ந்த சேலம் கோவிந்தன் என்பவர், வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் திமுகவுக்காக குடுகுடுப்பைக்காரன் வேஷமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றார். அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.… Read More »மக்களவை தேர்தல்… குடுகுடுப்பைக்காரன் வேஷமிட்டு திமுகவுக்காக பிரச்சாரம்…

திருச்சியில் தோழியுடன் கல்லூரி மாணவர் மாயம்…

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் கல்யாணசுந்தரம் தெரு வசித்து வருபவர் அக்பர். இவரது மகன் சேக் அப்துல்லா (17). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்து… Read More »திருச்சியில் தோழியுடன் கல்லூரி மாணவர் மாயம்…

வணிக வளாக அறையில் 75 வயது முதியவர் சடலமாக மீட்பு… திருச்சியில் பரபரப்பு..

சென்னை மேற்கு மாம்பழம் பிருந்தாவனம் குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன் (75). இதுவரை திருமணம் ஆகவில்லை. இவர் திருச்சி- மதுரை ரோடு ஜான் பஜார் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த… Read More »வணிக வளாக அறையில் 75 வயது முதியவர் சடலமாக மீட்பு… திருச்சியில் பரபரப்பு..

திருச்சி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 24 லட்சம் மோசடி…. தம்பதி மீது வழக்கு…

  • by Authour

திருச்சி தெற்கு தாராநல்லூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (37). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு நன்கு அறிமுகமான லால்குடி நன்னிமங்கலம் பகுதியைச் சேர்ந்த… Read More »திருச்சி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 24 லட்சம் மோசடி…. தம்பதி மீது வழக்கு…

3வது டெஸ்ட்……. சதம் விளாசினார் ரோகித்

இந்தியா –  இங்கிலாந்து இடையேயான 3 வது டெஸ்ட்  குஜராத் மாநிலம் ராஜ்கோட் டில் இன்று காலை தொடங்கியது.  டாஸ் வென்ற இந்திய அணி,  ராஜ்கோட் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், முதலில்  பேட்டிங் … Read More »3வது டெஸ்ட்……. சதம் விளாசினார் ரோகித்

கரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை…

கரூர் மாவட்டம், கருப்பத்துரைச் சேர்ந்த கோபால் என்கிற கோபாலகிருஷ்ணன் (52), பசுபதிபாண்டியனின் தேவேந்திரகுல இளைஞரணியில் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்துள்ளார். இவர் மீது கொலை முயற்சி, வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்டப் பல்வேறு வழக்குகள் பதிவு… Read More »கரூர் அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை…

நடிகர் சங்க கட்டுமான பணி……. அமைச்சர் உதயநிதி ரூ.1 கோடி நன்கொடை

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை  அமைச்சரும், நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினருமான  உதயநிதி ஸ்டாலின்,  நடிகர் சங்க   அலுவலகம் கட்டுவதற்காக ரூ.1 கோடி நன்கொடை வழங்கினார். தனது சொந்த பணத்தில் இருந்து இந்த நிதியை … Read More »நடிகர் சங்க கட்டுமான பணி……. அமைச்சர் உதயநிதி ரூ.1 கோடி நன்கொடை

error: Content is protected !!