Skip to content

Authour

ஜெயங்கொண்டம்… அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு..

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு அலுவலகம், அரசு தொடக்க பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம்,… Read More »ஜெயங்கொண்டம்… அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு..

உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் தொடக்கம்…. நாகை அருகே கலெக்டர் ஆய்வு..

  • by Authour

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம் இன்று தொடங்கியது.இந்த திட்டத்தின் படி நாகை மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்,மாவட்ட வருவாய்… Read More »உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் தொடக்கம்…. நாகை அருகே கலெக்டர் ஆய்வு..

ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை…. தஞ்சையில் பாராட்டு சீர்வரிசை…

தஞ்சாவூர் மாநகராட்சி கல்லுகுளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை வழங்கி வருவதில் தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பெற்று வருகிறது, இதற்காக தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பாராட்டு சீர்வரிசை வழங்கும்… Read More »ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை…. தஞ்சையில் பாராட்டு சீர்வரிசை…

சாலை விபத்தில் உயிரிழந்த விசிக நிர்வாகி.. மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..

  • by Authour

கடந்த வாரம் திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் சனநாயகம் மாநாடு நடைபெற்றது இதில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கடலூர்… Read More »சாலை விபத்தில் உயிரிழந்த விசிக நிர்வாகி.. மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..

திருச்சி எஸ்ஆர்எம் செவிலியர் கல்லூரி மாணவிகள் உறுதிமொழி ஏற்பு..

  • by Authour

திருச்சி, எஸ்.ஆர்.எம்  செவிலியர் கல்லூரியின் முதலாமாண்டு மாணவிகளுக்கான விளக்கேற்றி உறுதிமொழி எடுக்கும் விழாவானது இன்று கல்லூரி வளாகத்தில்  நடைபெற்றது. விழாவினை டாக்டர்.ஆர்.சிவகுமார், தலைவர், எஸ்.ஆர்.எம் குழும நிறுவனங்கள் (இராமாபுரம் மற்றும் திருச்சி வளாகம்) தலைமையேற்று… Read More »திருச்சி எஸ்ஆர்எம் செவிலியர் கல்லூரி மாணவிகள் உறுதிமொழி ஏற்பு..

பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மதுபான கடை மூடல்….

  • by Authour

பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த மதுபான கடையால் அதிக சாலை விபத்துகளும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அதிக மதுபான பிரியர்களால் அதிக தொல்லை இருப்பதாகவும் புகார் மாவட்ட… Read More »பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மதுபான கடை மூடல்….

இந்தியா கூட்டணியில் இருந்து விலகியது ஏன்? நிதிஷ் விளக்கம்

  • by Authour

இந்தியா கூட்டணியில் இருந்த முக்கிய தலைவர் நிதிஷ்குமார். இவர் திடீரென அந்த  கூட்டணியில் இருந்துரு வெளியேறி மீண்டும் பாஜகவுடன் சேர்ந்த பீகார் முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொண்டார். திடீர் பல்டி அடித்து கூட்டணி மாறியது ஏன்… Read More »இந்தியா கூட்டணியில் இருந்து விலகியது ஏன்? நிதிஷ் விளக்கம்

திருச்சியில் திருட்டுப்போன 25 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு..

  • by Authour

திருச்சி மாநகரில் பொதுமக்கள் தங்களின் பேருந்து பயணத்தின் போதும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போதும், வேறு சில சந்தர்ப்பங்களில் தங்களது செல்போன்கள் தவறி விட்டதாக திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக,… Read More »திருச்சியில் திருட்டுப்போன 25 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு..

யாத்திரை….. ராகுல் வாகனம் மீது சரமாரி கல்வீச்சு

  • by Authour

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி  நியாய பாதயாத்திரை நடத்தி வருகிறார். மணிப்பூரில் தொடங்கிய யாத்திரை தற்போது பீகார் மாநிலதை கடந்து   இன்று காலை பீகார்- மேற்கு வங்க எல்லையான  மால்டா அடுத்த  கட்டிகார் என்ற… Read More »யாத்திரை….. ராகுல் வாகனம் மீது சரமாரி கல்வீச்சு

திருச்சி சிறப்பு முகாமில்…… முருகன் சாகும்வரை உண்ணாவிரதம்

  • by Authour

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட வி முருகன், மற்றும் சிலர் திருச்சி கொட்டப்பட்டில் உள்ள  மத்திய சிறை சிறப்பு முகாமில்  தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் … Read More »திருச்சி சிறப்பு முகாமில்…… முருகன் சாகும்வரை உண்ணாவிரதம்

error: Content is protected !!