Skip to content

Authour

ஓராண்டு நிறைவு செய்த “டாடா”… நடிகர் கவின் நெகிழ்ச்சி..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் கவின். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வந்தவுடன் டாடா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை இயக்குனர்… Read More »ஓராண்டு நிறைவு செய்த “டாடா”… நடிகர் கவின் நெகிழ்ச்சி..

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு… திருச்சி ஜேம்ஸ் பள்ளியில் நன்றி அறிவிப்பு மாநாடு…

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் இணைந்து திருச்சி ஜேம்ஸ் பள்ளியில் நடத்திய நன்றி அறிவிப்பு மாநாட்டில் அமைச்சர் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித் துறை… Read More »பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு… திருச்சி ஜேம்ஸ் பள்ளியில் நன்றி அறிவிப்பு மாநாடு…

அதிமுகவின் தேர்தல் அறிக்கை அனைத்து மக்களுக்குமானது… நத்தம் விஸ்வநாதன்

கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் என்ற தனியார் திருமண மண்டபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதை ஒட்டி பொதுமக்கள் மற்றும் தொழில் சார்ந்த பிரதிநிதிகள் உடன் கலந்தாலோசித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கலந்தாய்வு… Read More »அதிமுகவின் தேர்தல் அறிக்கை அனைத்து மக்களுக்குமானது… நத்தம் விஸ்வநாதன்

மீண்டும் கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பஸ்கள் இயக்கம்…

சென்னை, கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில்,  கோயம்பேட்டை சுற்றியுள்ள… Read More »மீண்டும் கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பஸ்கள் இயக்கம்…

வெற்றி துரைசாமியின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் நாளை தெரியும்!!

  • by Authour

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில்… Read More »வெற்றி துரைசாமியின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் நாளை தெரியும்!!

கரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் 15ம் தேதி வேலை நிறுத்த ஆயத்த மாநாடு….

  • by Authour

கரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆயத்த மாநாடு- தமிழக அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்கவில்லை என குற்றச்சாட்டு. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் ஜாக்டோ… Read More »கரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் 15ம் தேதி வேலை நிறுத்த ஆயத்த மாநாடு….

நாகை நாடாளுமன்ற தொகுதியை காங்., கட்சிக்கு ஒதுக்க கோரி தீர்மானம்…

நாகை வெளிப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளின் நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read More »நாகை நாடாளுமன்ற தொகுதியை காங்., கட்சிக்கு ஒதுக்க கோரி தீர்மானம்…

கோவையில் எம்பி கனிமொழி தலைமையிலான குழுவினர் கருத்துக் கேட்பு…

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்துகள் என்ற பெயரில், இந்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திமுக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்… Read More »கோவையில் எம்பி கனிமொழி தலைமையிலான குழுவினர் கருத்துக் கேட்பு…

நாகையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி..

உலகம் முழுவதும் மனித சமூகத்தை சீரழித்து வரும் போதை பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகப்பட்டிணம் மாவட்ட காவல்துறை சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவுரித்திடலில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியை… Read More »நாகையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி..

10 ஆண்டில் 25 கோடி மக்கள் ஏழ்மையிலிருந்து மீண்டுள்ளனர்… திருச்சியில் கவர்னர் பேச்சு…

திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் 25 வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர் என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் : இதில்… Read More »10 ஆண்டில் 25 கோடி மக்கள் ஏழ்மையிலிருந்து மீண்டுள்ளனர்… திருச்சியில் கவர்னர் பேச்சு…

error: Content is protected !!