Skip to content

Authour

தை அமாவாசை… திருவையாறில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

  • by Authour

அமாவாசை தினம் என்பது மிக முக்கியத்துவம் பெற்றது. தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது. மேலும், ஆடி மாதம் வரும் அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம், தை அமாவாசையன்று… Read More »தை அமாவாசை… திருவையாறில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

கடைசி விவசாயி இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை….

கடந்த 2022-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கடைசி விவசாயி. இந்த திரைப்படத்தினை இயக்குனர் எம்.மணிகண்டன் என்பவர் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தை இயக்கியதற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டிருந்தது.… Read More »கடைசி விவசாயி இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை….

கோவை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… பொதுமக்கள் அச்சம்….

  • by Authour

கோவை அடுத்த குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலைகளின் குடோன்கள் இயங்கி வருகின்றன. இங்கு பல்வேறு விதமான பொருட்கள் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்த… Read More »கோவை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… பொதுமக்கள் அச்சம்….

இந்திய வாக்காளர்கள் 96.88 கோடி பேர்…… ஆணையம் அறிவிப்பு

  • by Authour

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா.  இங்கு 140 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 96கோடியே 88 லட்சத்து 21 ஆயிரலத்து 926 பேர்   18 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்கள் வரும் மக்களவை தேர்தலில்… Read More »இந்திய வாக்காளர்கள் 96.88 கோடி பேர்…… ஆணையம் அறிவிப்பு

சென்னையிலிருந்து தாய்லாந்திற்கு ரூ.2.33 கோடி வைரம் கடத்தல்…

சென்னையிலிருந்து தாய்லாந்து நாட்டிற்கு, விமானம் மூலம் பெருமளவு வைரக்கற்கள் கடத்திக் கொண்டு செல்லப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு, கடந்த 7-ம் தேதி ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை… Read More »சென்னையிலிருந்து தாய்லாந்திற்கு ரூ.2.33 கோடி வைரம் கடத்தல்…

2026-ம் ஆண்டு தளபதியை முதல்வராக்க வேண்டும்… புஸ்ஸி ஆனந்த்…

  • by Authour

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிப் பெயரை அறிவித்தார். பின்பு அவரின் அரசியல் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில்… Read More »2026-ம் ஆண்டு தளபதியை முதல்வராக்க வேண்டும்… புஸ்ஸி ஆனந்த்…

பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா?

  • by Authour

இந்திய அரசால் வழங்கப்படும் உயர்ந்தபட்ச சிவிலியன் விருது பாரத ரத்னா.  இந்த விருது முதன் முதலாக  தமிழகத்தை சேர்ந்தவருக்கு தான் கிடைத்தது.  தற்போதைய  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தொரப்பள்ளி என்ற கிராமத்தில்… Read More »பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா?

தவறான செய்தி … திருச்சி காண்டிராக்டர், கருமண்டபம் ஞானசேகரன் விளக்கம்…

கடந்த 5ம் தேதி நமது இதமிழ் செய்தியில் ” என்ன நடக்குது திருச்சி அதிமுகவுல புலம்பும் தொண்டர்கள்…”  என்கிற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில்  கடந்த மாதம் வெளியான பட்டியலில் மாநகர் மாவட்ட வர்த்தக… Read More »தவறான செய்தி … திருச்சி காண்டிராக்டர், கருமண்டபம் ஞானசேகரன் விளக்கம்…

அரியலூரில் புதிய பஸ் வழித்தடம்… அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம் குழுமூர் ஊராட்சியில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், (கும்ப) லிட், திருச்சி மண்டலம், அரியலூர் கிளை சார்பில் புதிய பேருந்து வழித்தடத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று… Read More »அரியலூரில் புதிய பஸ் வழித்தடம்… அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

புதுகையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்..

புதுக்கோட்டை இராணியர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் தேசிய குடற்புழு நீக்க மருந்து வழங்கும் முகாமினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று துவக்கி வைத்தார்.… Read More »புதுகையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்..

error: Content is protected !!