Skip to content

Authour

வேலைக்கு போக சொல்லி தாய் கண்டித்ததால் இளைஞர் தற்கொலை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் அருகே பிச்சாண்டார் கோயில் கள்ளர்தெருவைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் 23 வயதான ஆகாஷ்.இவர் திருச்சியில் உள்ள பிரபலமான துணிக் கடையில் வேலை செய்து… Read More »வேலைக்கு போக சொல்லி தாய் கண்டித்ததால் இளைஞர் தற்கொலை…

அரசு ஆஸ்பத்திரி முன்பு அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்பு….

திருச்சி மாவட்டம், லால்குடி அரசு மருத்துவமனை முன்பு அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவரை போலீசார் சம்பளமாக மீட்டனர். லால்குடி அரசு மருத்துவமனை முன்பு அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடம்பில்… Read More »அரசு ஆஸ்பத்திரி முன்பு அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்பு….

திருச்சி அருகே அரசு பஸ்-கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.. 12 பேர் படுகாயம்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு நகரப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு மணப்பாளையம் நோக்கி திருச்சி நாமக்கல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அதேபோல் சேலத்தில் இருந்து கார் ஒன்று சமயபுரம் நோக்கி… Read More »திருச்சி அருகே அரசு பஸ்-கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.. 12 பேர் படுகாயம்…

முதல் டெஸ்ட்… இங்கிலாந்து 246க்கு ஆல் அவுட்…… இந்தியா அசத்தல் பந்து வீச்சு

  • by Authour

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5  டெஸ்ட்  போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில்  இன்று தொடங்கியது.   டாஸ் வென்ற… Read More »முதல் டெஸ்ட்… இங்கிலாந்து 246க்கு ஆல் அவுட்…… இந்தியா அசத்தல் பந்து வீச்சு

நடிகர் பாபி சிம்ஹாவிற்கு சென்னை ஆலந்தூர் கோர்ட் நோட்டீஸ்….

நடிகர் பாபி சிம்ஹா கடந்த ஆண்டிலிருந்து கொடைக்கானலில் இருக்கும் பேத்துப்பாறை பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தில் வீடு ஒன்றை கட்டி வருகிறார். வீடு கட்டும் பணிகள் மற்றும் அதற்கான தொகையையும், கொடைக்கானலை சேர்ந்த… Read More »நடிகர் பாபி சிம்ஹாவிற்கு சென்னை ஆலந்தூர் கோர்ட் நோட்டீஸ்….

கரூர் அருகே மின்சாரம் தாக்கி 5 வயது சிறுமி பலி….

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிவாயம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி இவரது மகள் கபிஷா (5). இன்று காலை ரங்கசாமி மனைவி பார்வதி தனது வீட்டில் சமையலறையில் குளிப்பதற்காக சுடு தண்ணீர் வாளியில்… Read More »கரூர் அருகே மின்சாரம் தாக்கி 5 வயது சிறுமி பலி….

திருச்சியில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அதிமுக மரியாதை…

  • by Authour

திருச்சியில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அதிமுக மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். 1965 ஆம் ஆண்டில் இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும் நடைபெற்ற போராட்டத்தின் போது தமிழகத்தில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர்.… Read More »திருச்சியில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அதிமுக மரியாதை…

வெற்றி நழுவினால் …. அமைச்சர்களுக்கு பதவி போய்விடும்….. முதல்வர் எச்சரிக்கை

  • by Authour

மக்களவை தேர்தலையொட்டி அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: உங்கள் தொகுதிகளில்  தீர்க்க முடியாத பிரச்சினையை திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். மாவட்ட பொறுப்பு… Read More »வெற்றி நழுவினால் …. அமைச்சர்களுக்கு பதவி போய்விடும்….. முதல்வர் எச்சரிக்கை

தாக்குதலுக்கு உள்ளான டிவி நிருபருக்கு ரூ.3 லட்சம் உதவி…. முதல்வர் அறிவிப்பு

கோவை மாவட்டம் பல்லடத்தில் இன்று தனியார் தொலைக்காட்சி நிருபர் நேசப்பிரபு என்பவர் மீது சிலர்  கொடூரமாக தாக்குதல் நடத்தி  அரிவாளால் வெட்டினர். படுகாயமடைந்த நேசப்பிரபு  கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நிருபர் போலீசில் புகார்… Read More »தாக்குதலுக்கு உள்ளான டிவி நிருபருக்கு ரூ.3 லட்சம் உதவி…. முதல்வர் அறிவிப்பு

அதிமுக கூட்டணி …. உரிய நேரத்தில் தெரியும்….. ஜெயக்குமார் பேட்டி

  • by Authour

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில்  தொகுதிப்பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரசார குழு மற்றும் தேர்தல் விளம்பரக் குழு என 4 குழுக்களை அதிமுக அறிவித்தது. அதன்படி தேர்தல்… Read More »அதிமுக கூட்டணி …. உரிய நேரத்தில் தெரியும்….. ஜெயக்குமார் பேட்டி

error: Content is protected !!