Skip to content

Authour

சம்மந்தி உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி…

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினின் மருமகன் சபரிசனின் பெரியப்பா தியாகராஜன் நேற்று காலமானார். இன்றைய தினம் தியாகராஜனின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

சூரியூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் .. நாமக்கல் வாலிபருக்கு பைக் பரிசு..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தை 2 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் .. நாமக்கல் வாலிபருக்கு பைக் பரிசு..

கரூரில் மதுபான பார் விற்பனை… உள்பக்கமாக பூட்டி திறக்க மறுக்கும் ஊழியர்கள்..

  • by Authour

கரூர் மாநகர பேருந்து நிலையத்தை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளுக்கு அருகிலேயே அரசு அனுமதி பெற்ற மதுபானக்கூடங்கள் இயங்கி வருகின்றன. திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தமிழகம்… Read More »கரூரில் மதுபான பார் விற்பனை… உள்பக்கமாக பூட்டி திறக்க மறுக்கும் ஊழியர்கள்..

14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த பிரபாகரனுக்கு கார் பரிசு …..

  • by Authour

தமிழ் புத்தாண்டு அன்று தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டாக தொடங்கும். அதனைத் தொடர்ந்து பாலமேடு , புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி  நடைபெறுவது வழக்கம்.… Read More »14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த பிரபாகரனுக்கு கார் பரிசு …..

மதுரை மஞ்சுவிரட்டில் வாலிபர் பலி…

  • by Authour

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு வடமாடு, மஞ்சுவிரட்டுக்கு என்று தனி முக்கியத்தவம் உண்டு. இந்த பகுதியில் காளைகள் வளர்ப்போர் அதிகமாக உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தென் தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டின் முதல் வாரத்தில் குறிப்பாக மார்கழி… Read More »மதுரை மஞ்சுவிரட்டில் வாலிபர் பலி…

கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி.. குழந்தைகள் பலி…

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பீளமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மனைவி சரண்யா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி நான்கு வருடம் ஆகிறது. இவர்களுக்கு தமிழ் யாழினி (3) மற்றும் சஜித் (1)… Read More »கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி.. குழந்தைகள் பலி…

கரூர் அருகே 20 திருக்குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோல் பரிசு..

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள கரூர்- மதுரை பைபாஸ் சாலையில், புத்தாம்பூர் பகுதியில் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வருபவர் செங்குட்டுவன். வாழ்வியல் நாயகன்… Read More »கரூர் அருகே 20 திருக்குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோல் பரிசு..

ஒரு திருக்குறள் சொன்னால் ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசு… தஞ்சை போலீசார் அசத்தல்..

  • by Authour

தஞ்சாவூரில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, பொங்கல் பரிசாக ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கி காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது விதியாகும்.… Read More »ஒரு திருக்குறள் சொன்னால் ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசு… தஞ்சை போலீசார் அசத்தல்..

கேப்டன் நினைவிடத்தில் அருள்வாக்கு கூறிய சாமியார்.. பரபரப்பு…

  • by Authour

நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி, உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். லட்சக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் முன்னிலையில் அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில்… Read More »கேப்டன் நினைவிடத்தில் அருள்வாக்கு கூறிய சாமியார்.. பரபரப்பு…

திருச்சி…….ஜல்லிக்கட்டு காளை முட்டி தள்ளியதில் எஸ்.ஐ. ரத்த காயம்

  • by Authour

திருச்சி அடுத்த பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு  போட்டி காலை முதல் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.  காலையில் முதல் சுற்று போட்டி நடந்தபோதே காளை முட்டியதில் ஒரு எஸ்.ஐ. காயமடைந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் … Read More »திருச்சி…….ஜல்லிக்கட்டு காளை முட்டி தள்ளியதில் எஸ்.ஐ. ரத்த காயம்

error: Content is protected !!