Skip to content

Authour

EVM இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு…

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் EVM இயந்திரங்களில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகள்… Read More »EVM இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு…

இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற வழக்கில் 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது…

  • by Authour

கடந்த 2006ஆம் ஆண்டு மயிலாடுதுறை கால்டெக்ஸ் பகுதியில் உதவி ஆய்வாளர் அன்புச்செல்வன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையின்போது பேருந்திலிருந்து இறங்கிய 4 நபர்களை விசாரித்தபோது அரிவாள் வெடிகுண்டு போன்ற பயங்கர ஆயுதங்களுடன் தகராறு செய்து… Read More »இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற வழக்கில் 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது…

தென் மாவட்ட வௌ்ளம்…. தமிழக அரசு மீது….. மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் குற்றச்சாட்டு

  • by Authour

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், டில்லியில் இன்று  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தென் மாவட்ட வெள்ளத்தை தடுக்க  மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. தேசிய பேரிடா் மீட்புபடை… Read More »தென் மாவட்ட வௌ்ளம்…. தமிழக அரசு மீது….. மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் குற்றச்சாட்டு

பாலில் கலப்படம்…. பால்வியாபாரியை போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் எருமை பாலை பசுபால் போல் காட்டுவதற்காக கேசரி பவுடரை கலந்த பால் வியாபாரியை பொதுமக்கள் பிடித்து, உணவுப்பதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்த 40 லிட்டர் பால் பறிமுதல்… Read More »பாலில் கலப்படம்…. பால்வியாபாரியை போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..

நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்…. ஐகோர்ட் அதிரடி

  • by Authour

நடிகை திரிஷா குறித்து  ,மன்சூர் அலிகான் அவதூறாக பேசியதை  நடிகர்  சிரஞ்சீவி, நடிகைகள் குஷ்பு, திரிஷா ஆகியோர் கண்டித்தனர். இது தொடர்பாக மன்சூர் அலிகான், மேற்கண்ட மூவர் மீதும்  சென்னை ஐகோர்ட்டில்  மான நஷ்ட… Read More »நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்…. ஐகோர்ட் அதிரடி

கடும் சித்தாந்தங்களை கைவிடுங்கள்…. கா்தினால்களுக்கு போப் ஆண்டவர் அறிவுறுத்தல்

  • by Authour

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி போப் பிரான்சிஸ் நேற்று வாடிகனில் நடந்த நிகழ்வில் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: கடுமையான சித்தாந்த நிலைப்பாடுகளை கைவிட வேண்டும் என்றும், அவை இன்றைய யதார்த்தங்களை… Read More »கடும் சித்தாந்தங்களை கைவிடுங்கள்…. கா்தினால்களுக்கு போப் ஆண்டவர் அறிவுறுத்தல்

தஞ்சையில் 12 ஐம்பொன் சிலையை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது…

தஞ்சையை அடுத்த பூக்குளம் பகுதியில் பழைய திருவையாறு சாலையில் வேதவள்ளி உடனாகிய நாகநாதர் கோவில் அமைந்து உள்ளது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் 12 ஐம்பொன்… Read More »தஞ்சையில் 12 ஐம்பொன் சிலையை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது…

லால்குடியில் பத்திரப்பதிவில் புதிய அலுவலகம்….எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடியில் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு பொதுப்பணித்துறை நிதியில் இருந்து 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையில் எம்எல்ஏ… Read More »லால்குடியில் பத்திரப்பதிவில் புதிய அலுவலகம்….எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்…

காஷ்மீர்…..பயங்கரவாதிகள் தாக்குதல்…. 5 வீரர்கள் வீர மரணம்

ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் தேரா கி கலி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு நேற்று மாலை வீரர்கள் வேன் மற்றும் ஜீப்பில் சென்றனர்.தேரா கி கலி… Read More »காஷ்மீர்…..பயங்கரவாதிகள் தாக்குதல்…. 5 வீரர்கள் வீர மரணம்

நோய் பரவும் அபாயம்….வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரத்துறை அலர்ட்

  • by Authour

தென் தமிழகத்தில் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் வீடுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில், பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் தொற்று… Read More »நோய் பரவும் அபாயம்….வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரத்துறை அலர்ட்

error: Content is protected !!