Skip to content

Authour

தென் தமிழக ரயில்கள்….. மதுரையில் இருந்து இயக்கம்

தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் தண்டவாளங்களை வெள்ளம் அரித்து விட்டது.… Read More »தென் தமிழக ரயில்கள்….. மதுரையில் இருந்து இயக்கம்

கோவை அருகே….. கிறிஸ்துமஸ் விழா….சர்வ மதத்தினரும் பங்கேற்பு

கோவை போத்தனூர் பகுதியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, சமத்துவம் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விதமாக, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்கள் இணைந்து “சமத்துவ கிறிஸ்மஸ் விழா” சிறப்பாக கொண்டாடினர்.தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் துறை… Read More »கோவை அருகே….. கிறிஸ்துமஸ் விழா….சர்வ மதத்தினரும் பங்கேற்பு

பொன்மலை ரயில்வே ஸ்டேசன் வழியாக அனைத்து பஸ்களும் செல்ல வேண்டி மனு..

திருச்சியிருந்து பொன்மலை வரும் பஸ், பொன்மலையிருந்து திருச்சி வரும் பஸ்கள் இரண்டு மாதம் முன்பு வரை பொன்மலை ரயில் நிலையம் சென்று வந்துக் கொண்டு இருந்து, தற்பொமுது பொன்மலை ரயில் நிலையம் வராமல் நேராக… Read More »பொன்மலை ரயில்வே ஸ்டேசன் வழியாக அனைத்து பஸ்களும் செல்ல வேண்டி மனு..

பேராசிரியர் அன்பழகன் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் ரகுபதி மரியாதை….

  • by Authour

பேராசிரியர்க.அன்பழகன் பிறந்த நாளான இன்று  மாவட்ட கழக அலுவலகமான பெரியண்ணன் மாளிகையில் அவரது திருவுருவப்படத்திற்கு மா  சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி பங்கேற்று மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார் . உடன் வடக்குமாவட்ட கழக செயலாளர்… Read More »பேராசிரியர் அன்பழகன் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் ரகுபதி மரியாதை….

தூத்துக்குடி வெள்ள சேதம்…….முதல்வர் ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார்

  • by Authour

இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டில்லி சென்று உள்ளார். அங்கு இன்று காலை நிருபர்களிடம்  முதல்வர் கூறியதாவது: சென்னையில் மழை வௌ்ள பாதிப்பு ஏற்பட்ட போது உடனடியாக நடவடிக்கை… Read More »தூத்துக்குடி வெள்ள சேதம்…….முதல்வர் ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார்

அமைச்சர் பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கு 21ம் தேதி தண்டனை அறிவிப்பு… ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி  விசாலாட்சி மீது விழுப்புரம் லஞ்ச ஓழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை வேலூர் மாவட்டம்… Read More »அமைச்சர் பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கு 21ம் தேதி தண்டனை அறிவிப்பு… ஐகோர்ட் உத்தரவு

வெள்ள நிவாரணப்பணிகளில் அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி. தீவிரம்

  • by Authour

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி,   தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர்… Read More »வெள்ள நிவாரணப்பணிகளில் அமைச்சர் நேரு, கனிமொழி எம்.பி. தீவிரம்

டில்லியில் மு.க. ஸ்டாலினுடன், அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

  • by Authour

டில்லியில் இன்று இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. இதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டில்லி சென்ற உள்ளார். அவர் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி உள்ளார்.  தமிழக முதல்வர் ஸ்டாலினை, டில்லி முதல்வர்… Read More »டில்லியில் மு.க. ஸ்டாலினுடன், அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

பேராசிரியர் பிறந்தநாள்…. திருவுருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

  • by Authour

திமுகவின் நீண்டகால பொதுச்செயலாளராக இருந்து மறைந்த பேராசிரியர் அன்பழகனுக்கு இன்று 101வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தார்.  இந்நிகழ்வில் திமுக மக்களவை தலைவர் டி.ஆர்பாலு, எம்பி ராசா உட்பட நிர்வாகிகள்… Read More »பேராசிரியர் பிறந்தநாள்…. திருவுருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

தூத்துக்குடி…வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் டைரக்டர் மாரிசெல்வராஜ்…..

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி,  தூத்துக்குடி, தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள்… Read More »தூத்துக்குடி…வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் டைரக்டர் மாரிசெல்வராஜ்…..

error: Content is protected !!