Skip to content

Authour

திருச்சியில் பழுதடைந்த கல்லணை சாலை ஆய்வு….

  • by Authour

திருச்சி, திருவெறும்பூரில் இருந்து கல்லணை செல்லும் சாலை பாதாள சாக்கடை பணிக்காக பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டி சாலைகள் பழுதடைந்து இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானதை தொடர்ந்து திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளி கல்வி… Read More »திருச்சியில் பழுதடைந்த கல்லணை சாலை ஆய்வு….

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்

திண்டுக்கல் அரசு  மருத்துவர்  சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டு  திண்டுக்கல் சிறையில்… Read More »அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்

போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பை… கிரிமினல் என திட்டிய கேரள கவர்னர்

  • by Authour

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே நிர்வாக ரீதியிலான உறவு சீராக இல்லை. இந்த நிலையில், டில்லி செல்வதற்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு கவர்னர் சென்றுகொண்டிருந்தபோது, மார்க்சிஸ்ட்… Read More »போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பை… கிரிமினல் என திட்டிய கேரள கவர்னர்

ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்தது என்ன? அறநிலையத்துறை விளக்கம்

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இன்று காலை  ஆந்திர பக்தர்களுக்கும், கோயில் செக்கியூரிட்டிகளுக்கும் ஏற்பட்ட மோதலில்  பக்தர்கள் தாக்கப்பட்டனர். இது  தொடர்பாக இருதரப்பினரும் போலீசில் புகார் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக  அறநிலையத்துறை  அதிகாரிகளிடம் கேட்டபோது, … Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்தது என்ன? அறநிலையத்துறை விளக்கம்

ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை சம்பவம்….கண்காணிப்பு கேமிரா பொருத்த அறிவுறுத்தல்..

  • by Authour

ஜோஸ் அலுக்காஸ் கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான விஜயை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்த… Read More »ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை சம்பவம்….கண்காணிப்பு கேமிரா பொருத்த அறிவுறுத்தல்..

மிக்ஜாம் …… சென்னை உள்ளிட்ட இடங்களில் மத்தியக்குழு நேரில் ஆய்வு

  • by Authour

வங்க கடலில் உருவான  மிக்ஜம் புயல் கடந்த 3ம் தேதி சென்னையில் இருந்து 110 கி.மீ. தொலைவில் நிலைகொண்டு இருந்ததால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்  விடாமல் 24 மணி நேரம் மழை… Read More »மிக்ஜாம் …… சென்னை உள்ளிட்ட இடங்களில் மத்தியக்குழு நேரில் ஆய்வு

ஆருத்ரா மோசடி வழக்கு…நடிகர் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜர்…

  • by Authour

ஆருத்ரா கோல்ட் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக்கூறி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.2438 கோடி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பாக முதலீட்டாளர்கள்… Read More »ஆருத்ரா மோசடி வழக்கு…நடிகர் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜர்…

மணப்பாறையில்…..தந்தை வாங்கிய கடனுக்கு மகன் கடத்தல்…. பாஜக நிர்வாகி அதிரடி கைது

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (வயது 45). இவர் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதுடன் கோவில்பட்டி சாலையில் ஸ்டேஷ்னரி கடை  நடத்தி வருகிறார். இவரது நண்பரான புதுச்சேரியைச் சேர்ந்த சேகர்… Read More »மணப்பாறையில்…..தந்தை வாங்கிய கடனுக்கு மகன் கடத்தல்…. பாஜக நிர்வாகி அதிரடி கைது

திருச்சி பாமக பிரமுகர் கொலையில் 4 பேர் கைது…

  • by Authour

திருச்சி அரசு தலைமை மருத்துவமனை  எதிரே நேற்று இரவு  பாமக பிரமுகர் பிரபு  என்கிற பிரபாகரன் என்பவர்   கொடூரமாக கொலை  செய்யப்பட்டார்.    தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு இன்று… Read More »திருச்சி பாமக பிரமுகர் கொலையில் 4 பேர் கைது…

மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி…. மாமியாரை வெட்டிக்கொன்ற மருமகள்….

பட்டுக்கோட்டை அருகேயுள்ள கழுகபுலிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு ரவுடிப் பட்டியலில் இருக்கும் ஜேம்ஸ் மீது, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இவரின் மனைவி பர்வீன்… Read More »மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி…. மாமியாரை வெட்டிக்கொன்ற மருமகள்….

error: Content is protected !!