Skip to content

Authour

நிவாரணத் தொகை கேட்டு விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு…

  • by Authour

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மாவட்டத்தின் பல பகுதியில் இருந்து வந்த மக்கள் தங்கள் குறைகளை… Read More »நிவாரணத் தொகை கேட்டு விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு…

மக்களவை தேர்தல் தேதி….. தேர்தல் ஆணையம் தீவிரம்

  • by Authour

2024ம் ஆண்டு  மார்ச், ஏப்ரல் மாதங்களில் மக்களவை தேர்தல் பல கட்டங்களாக நடைபெற உள்ளது.  தேர்தல் தேதியை  முடிவு செய்யும் பணியில் இப்போதே தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.  தமிழகத்தில்  வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில்… Read More »மக்களவை தேர்தல் தேதி….. தேர்தல் ஆணையம் தீவிரம்

பொதுவெளியில் அநாகரீகமாக நடக்கலாமா? மன்சூர் அலிகானுக்கு ஐகோர்ட் கேள்வி

நடிகர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். இதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்தார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோரும்… Read More »பொதுவெளியில் அநாகரீகமாக நடக்கலாமா? மன்சூர் அலிகானுக்கு ஐகோர்ட் கேள்வி

கோவை ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடை கொள்ளை… முக்கிய குற்றவாளி விஜய் கைது..

  • by Authour

கோவை காந்திபுரம் பகுதியில் ஜோஸ் ஆலுகாஸ்நகைக்கடையில் கடந்த 27ம் தேதி நள்ளிரவில் கொள்ளை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக ஜோஸ் ஆலுகாஸ் சார்பில் காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு… Read More »கோவை ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடை கொள்ளை… முக்கிய குற்றவாளி விஜய் கைது..

தமிழகஅரசால் 19, 655 விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கல்……

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த கனமழையால் தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் வட்டாரங்களில் நிவாரணம் வழங்காமல் விடுபட்ட 8 கிராமங்களை சேர்ந்த 19,655 விவசாயிகளுக்கு 5 கோடியே 86 லட்சம் ரூபாய்… Read More »தமிழகஅரசால் 19, 655 விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கல்……

உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது….. பிரதமர் மோடி கருத்து

  • by Authour

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து சரிதான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, ஜம்மு காஷ்மீரில் உள்ள நமது… Read More »உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது….. பிரதமர் மோடி கருத்து

உச்சநீதிமன்ற தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது….. குலாம் நபி ஆசாத் கருத்து

  • by Authour

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்  குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான இவர் கடந்த 2 வருடமாக காங்கிரசுக்கு எதிராகவும், பாஜகவுக்கு மறைமுகமான ஆதரவாளராகவும் இருந்து வருகிறார். தற்போது காஷ்மீர் சிறப்பு… Read More »உச்சநீதிமன்ற தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது….. குலாம் நபி ஆசாத் கருத்து

மிக்ஜாம் புயல்…சக்தி மசாலா நிறுவனம் 1 கோடி நிவாரண நிதி…

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் சாந்தி துரைசாமி, துரைசாமி ஆகியோர் சந்தித்து மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு… Read More »மிக்ஜாம் புயல்…சக்தி மசாலா நிறுவனம் 1 கோடி நிவாரண நிதி…

அட்டைப்பெட்டியில் குழந்தையின் சடலம்…. சென்னை அரசு மருத்துவமனை ஊழியர் சஸ்பெண்ட்

  • by Authour

வடசென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த  மசூத் என்பவரின் மனைவி  சவுமியா,   கர்ப்பிணியான இவருக்கு கடந்த 5ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது சென்னை  மாநகரம்  வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்தது.  அவர் வசித்து வந்த பகுதி… Read More »அட்டைப்பெட்டியில் குழந்தையின் சடலம்…. சென்னை அரசு மருத்துவமனை ஊழியர் சஸ்பெண்ட்

மிக்ஜாம் புயல்…முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.10 லட்சம் வழங்கிய வைகோ…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (11.12.2023) தலைமைச் செயலகத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  வைகோ சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது… Read More »மிக்ஜாம் புயல்…முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.10 லட்சம் வழங்கிய வைகோ…

error: Content is protected !!