Skip to content

Authour

மிக்ஜாம் புயல்……..திருவள்ளூர் மாவட்டம்…. 4ம் தேதி ரெட் அலர்ட்

  • by Authour

வங்க கடலில்  உருவாகி உள்ள ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  3ம் தேதி புயலாக மாறுகிறது. அந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த   காற்றழுத்த தாழ்வு மண்டலம்  தற்போது  சென்னைக்கு  700… Read More »மிக்ஜாம் புயல்……..திருவள்ளூர் மாவட்டம்…. 4ம் தேதி ரெட் அலர்ட்

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி… பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

  • by Authour

மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (01.12.2023) தொடங்கி வைத்தார். முன்னதாக… Read More »உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி… பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

எய்ட்ஸ் தினம்…. விழிப்புணர்வு பேரணி …. கோவை கலெக்டர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதன் படி இன்று கோவை மாவட்ட ஆட்சியர்… Read More »எய்ட்ஸ் தினம்…. விழிப்புணர்வு பேரணி …. கோவை கலெக்டர் தொடங்கி வைத்தார்…

மசோதா… முதல்வரை அழைத்து பேசுங்கள்….கவர்னருக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை முடக்க பாஜக  கவர்னர்களை பயன்படுத்துவதாக  அனைத்து கட்சிகளும் குற்றம் சாட்டி வருகிறது. அதன்படி தமிழ்நாடு, பஞ்சாப்,  கேரளா மாநில கவர்னர்கள் ஆளுங்கட்சிகளுக்கு  நெருக்கடிகளை கொடுத்து வருவதாகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல்… Read More »மசோதா… முதல்வரை அழைத்து பேசுங்கள்….கவர்னருக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்

திருச்சி அருகே ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம்… அமைச்சர் மகேஷ் அடிக்கல் நாட்டினார்..

  • by Authour

திருச்சி, மாநகராட்சி 40 மற்றும் 39வார்டுகளை இணைக்கும் வகையில் திருவெறும்பூர் அருகே கவுருகரை வாய்காலில் திருச்சி மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 1.31 லட்சம் மதிப்பீட்டில் அமைய உள்ள பாலத்திற்கு தமிழக… Read More »திருச்சி அருகே ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம்… அமைச்சர் மகேஷ் அடிக்கல் நாட்டினார்..

திண்டுக்கல்… ரூ.20 லட்சத்துடன் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

  • by Authour

தமிழகத்தில் அமைச்சர்கள், மாநில அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீப காலமாக புகுந்து  அமைச்சர்களை விசாரணைக்கு அழைப்பது, சோதனை நடத்துவது என  அதிரடி காட்டினர். மத்திய அரசு அதிகாரிகள் மிகவும் நல்லவர்கள், அவர்கள்… Read More »திண்டுக்கல்… ரூ.20 லட்சத்துடன் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

அயோத்திதாகச பண்டிதர் திருவுருவ சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

  • by Authour

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இன்று செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திராவிடப் பேரொளி அயோத்திதாச பண்டிதர் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து… Read More »அயோத்திதாகச பண்டிதர் திருவுருவ சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு… த்ரிஷா தரப்பு விளக்கம் கேட்டு காவல்துறை கடிதம்…

லியோ திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சி இடம்பெறவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதேபோல்… Read More »மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு… த்ரிஷா தரப்பு விளக்கம் கேட்டு காவல்துறை கடிதம்…

நடிகை சுப்புலட்சுமி காலமானார்….

பழம்பெரும் நடிகை சுப்புலட்சுமி உடல்நல குறைவு காரணமாக காலமானார், அவருக்கு வயது 87. அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆர். சுப்புலட்சுமி, விளம்பர படங்களில் நடித்து பின்னர் மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த… Read More »நடிகை சுப்புலட்சுமி காலமானார்….

விஜயகாந்த் உடல் நிலை …… டாக்டர்கள் தீவிர சிகிச்சை

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விஜயகாந்துக்கு குரல் வளை பாதிக்கப்பட்டு நரம்பு தொடர்பான பிரச்சனைகளும் ஏற்பட்டன. அதற்காக வெளிநாடுகளுக்கு சென்றும்… Read More »விஜயகாந்த் உடல் நிலை …… டாக்டர்கள் தீவிர சிகிச்சை

error: Content is protected !!