Skip to content

Authour

திருச்சி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து…

  • by Authour

பெங்களூரில் இருந்து  கும்பகோணம் நோக்கி அரசு சொகுசு பேருந்து ஒன்று 36  பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்றிரவு புறப்பட்டது. பேருந்தை சேலத்தை சேர்ந்த பூபதி ஓட்டி வந்துள்ளார். இதில் நடத்துனராக  ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த… Read More »திருச்சி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து…

பழங்குடியினருக்கான செயற்கை ஆபரணம் தயாரித்தல் இலவச பயிற்சி..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், மாவட்ட தொழில்மையம் சார்பில், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான (SC/ST) செயற்கை ஆபரணம் தயாரித்தல் இலவச பயிற்சியினை, மாவட்ட… Read More »பழங்குடியினருக்கான செயற்கை ஆபரணம் தயாரித்தல் இலவச பயிற்சி..

திருவெறும்பூர் அருகே சாலை வசதி வேண்டி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம்..

திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழக்கல்கண்டார் கோட்டை அருகே உள்ள முத்துநகர் பகுதியில் தெருவிளக்கு, கழிவு நீர் வாய்க்கால், குடிநீர் வசதி, சாலை வசதி, ஆகிய எந்தவிதமான வசதியும் இங்கு… Read More »திருவெறும்பூர் அருகே சாலை வசதி வேண்டி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம்..

மனைவி இறந்ததும் கணவன் உயிரும் பிரிந்தது…. ஈருடல் ஓர் உயிர் இவா்கள்தானோ

மயிர்நீப்பின் உயிர்வாழா கவிரிமான் என்பார்கள்.  ஆனால் தஞ்சையில் ஒரு முதியவர், தன் மனைவி பிரிவை தாங்க முடியாமல் அடுத்த சிலமணி நேரத்தில் தானும் இயற்கை எய்திவிட்டார்.  இதைத்தான் ஈருடல் ஓருயிர் என்றார்களோ என்று சொல்லும்… Read More »மனைவி இறந்ததும் கணவன் உயிரும் பிரிந்தது…. ஈருடல் ஓர் உயிர் இவா்கள்தானோ

மிக்ஜம் புயல்….வட தமிழகத்தில் 3ம் தேதி கரை கடக்கும்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தொடர்ந்து வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக அதே பகுதியில் நிலவி வருகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த… Read More »மிக்ஜம் புயல்….வட தமிழகத்தில் 3ம் தேதி கரை கடக்கும்

கல்லூரி மாணவராக கலக்கும் ‘மணிகண்டன்’….

  • by Authour

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர் மணிகண்டன், நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் தற்போது கல்லூரி மாணவராக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் சில புகைப்படங்கள் தற்போது… Read More »கல்லூரி மாணவராக கலக்கும் ‘மணிகண்டன்’….

வேளாங்கண்ணியில் அண்ணாமலை பிரார்த்தனை

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொள்ள வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு வேதாரண்யத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து வங்கக்கடலில் ஆழ்ந்த… Read More »வேளாங்கண்ணியில் அண்ணாமலை பிரார்த்தனை

சீர்காழி,தரங்கம்பாடிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 70 பேர் வருகை.

  • by Authour

கனமழை, காற்றழுத்த தாழ்வு நிலை எச்சரிக்கை காரணமாக சென்னை பூந்தமல்லியிலிருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 70 பேர் கொண்ட வீரர்கள் ஆய்வாளர் ரவி தலைமையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு வருகை புரிந்துள்ளனர்.மரம்… Read More »சீர்காழி,தரங்கம்பாடிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 70 பேர் வருகை.

வால்பாறையில் 3 சிறுத்தைகள் உலா… குடியிருப்பு மக்கள் அச்சம்…..

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை கூட்டுறவு காலனி குடியிருப்பு பகுதியில் உலா வந்த மூன்று சிறுத்தைகளால் அப்பகுதி குடியிருப்பு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வன… Read More »வால்பாறையில் 3 சிறுத்தைகள் உலா… குடியிருப்பு மக்கள் அச்சம்…..

கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

  • by Authour

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு, மழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  சாலைகளில் தேங்கி… Read More »கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

error: Content is protected !!