Skip to content

Authour

பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது….

  • by Authour

திருச்சி, உக்கடை அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிங்கராயர். இவரது மனைவி விஜயமேரி (60).  சம்பவத்தன்று இவர் திருச்சி அரியமங்கலத்தில் இருந்து காந்தி மார்க்கெட்டிற்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். அப்பொழுது காந்தி மார்க்கெட்… Read More »பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது….

திருச்சி சி.பி.சி.ஐ.டி அலுவலக பெண் போலீஸ் வீட்டில் தங்கம், வெள்ளி பொருட்கள் திருட்டு….

திருச்சி, கருமண்டபம், ஆர் எம் எஸ் காலனி 5 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி (38) இவர் திருச்சி மன்னார் புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஏட்டு ஆக… Read More »திருச்சி சி.பி.சி.ஐ.டி அலுவலக பெண் போலீஸ் வீட்டில் தங்கம், வெள்ளி பொருட்கள் திருட்டு….

திருச்சி ..டீக்கடையில் குட்கா விற்பனை…. 6 கிலோ பறிமுதல்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் கலைஞர் அறிவாலயம் அருகே ஒரு டீ கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மலைக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான… Read More »திருச்சி ..டீக்கடையில் குட்கா விற்பனை…. 6 கிலோ பறிமுதல்…

மலைக்கோட்டை அருகே மின் கசிவு…கூரை வீட்டில் பயங்கர தீ விபத்து…

  • by Authour

திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் இவரது மகன் தண்டபாணி வயது (37) இவர் தனது குடும்பத்துடன் அந்தப் பகுதியில் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை 7.30… Read More »மலைக்கோட்டை அருகே மின் கசிவு…கூரை வீட்டில் பயங்கர தீ விபத்து…

வங்க கடலில் புயல் சின்னம் உருவாகிறது…. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தீவிரமடைந்துள்ள ஆழ்ந்த… Read More »வங்க கடலில் புயல் சின்னம் உருவாகிறது…. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்… பெரம்பலூரில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு…..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம்,  குன்னம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்வில் கலந்து கொள்ள வந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெரியவெண்மணி கிராமத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள வயல்களில் பார்வையிட்டு ஆய்வு செய்து மாவட்டம் முழுவதும் படைப்புழு… Read More »மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்… பெரம்பலூரில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு…..

இன்று தான் தீபாவளி கொண்டாடினோம்…. சுரங்கத்தில் மீட்கப்பட்ட தொழிலாளியின் தாய் பேட்டி

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா மலைப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும்போது 41 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு நேற்று 41… Read More »இன்று தான் தீபாவளி கொண்டாடினோம்…. சுரங்கத்தில் மீட்கப்பட்ட தொழிலாளியின் தாய் பேட்டி

சிறுமிக்கு பாலியல் தொல்லை….கொத்தனார் போக்சோவில் கைது….

அரியலூர் மாவட்டம், பாப்பாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகுமார் (36) கொத்தனாரான இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் மீன்சுருட்டி அருகே குண்டவெளி பகுதியில் கட்டிட வேலைக்கு செல்லும் போது அதே பகுதியைச்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை….கொத்தனார் போக்சோவில் கைது….

ரூ.499 கோடியில் புதிய தொழில்…..திருச்சியில் 2 அமைச்சர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • by Authour

உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 சென்னையில் வருகின்ற ஜனவரி 7மற்றும் 8 ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி  திருச்சி கோர்ட் யார்ட், மாரியட் ஹோட்டலில் நேற்று  நடைபெற்ற முன்னோட்ட கருத்தரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்… Read More »ரூ.499 கோடியில் புதிய தொழில்…..திருச்சியில் 2 அமைச்சர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சுரங்கத்தில் 17 நாள்…. எப்படி இருந்தது?…. மீட்கப்பட்ட தொழிலாளி உணர்ச்சிகரமான பேட்டி

  • by Authour

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள், நிலச்சரிவு காரணமாக  சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்டனர். 17 நாட்களுக்குப் பிறகு அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 41 தொழிலாளர்களும் ஆரோக்கியத்துடன் உள்ளனர். இருந்தபோதிலும், மருத்துவ பரிசோதனைக்காக… Read More »சுரங்கத்தில் 17 நாள்…. எப்படி இருந்தது?…. மீட்கப்பட்ட தொழிலாளி உணர்ச்சிகரமான பேட்டி

error: Content is protected !!