Skip to content

Authour

தாய்ப்பாலுக்கு அழுத 4 மாத குழந்தை…. தாயாக மாறினார் காவல் அதிகாரி

  • by Authour

உலகில் கலப்படமில்லாதது, தாய் அன்பும், தாய்ப்பாலும் தான்  என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில் கேரளாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.   ஒரு தாயாக, ஒரு காவல் அதிகாரி செய்த அந்த செயல் தான் இன்று இந்தியா… Read More »தாய்ப்பாலுக்கு அழுத 4 மாத குழந்தை…. தாயாக மாறினார் காவல் அதிகாரி

கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தியிருந்த டூவீலருக்குள் புகுந்த நாகப்பாம்பு… மீட்பு

  • by Authour

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் நுழைவாயில் அருகில் பொதுமக்கள் அவர்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். அதில் ஒருவரது இரு சக்கர வாகனத்திற்குள் சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள… Read More »கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தியிருந்த டூவீலருக்குள் புகுந்த நாகப்பாம்பு… மீட்பு

ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் மின் விளக்கு காண்டிராக்ட்டில் விதி மீறல்…?

ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலில் பல்வேறு விழாக்கள் நடக்கிறது. இதில்  கார்த்திகை மாதம் வளர்பிறையில்  வரும் ஏகாதசி, கைசிக ஏகாதசியாக  கொண்டாடப்படுகிறது. தற்போது இந்த கைசிக ஏகாதசி விழா ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலில் கொண்டாடப்பட்டு வருகிறது. … Read More »ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் மின் விளக்கு காண்டிராக்ட்டில் விதி மீறல்…?

ஸ்ரீரங்கத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது….

திருச்சி, திருவானைக்காவல் வடக்கு தெரு தெற்கு உத்தர விதியை சேர்ந்தவர் அருண்குமார் ( 21) இவர் ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றுப் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஸ்ரீரங்கம்… Read More »ஸ்ரீரங்கத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது….

கடுமையான பாதுகாப்புடன்…. திருச்சியில் யேகோவா மாநாடு…

  • by Authour

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமசேரி பகுதியில் உள்ள ஜம்ரா சர்வதேச மையத்தில் கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி  யேகோவா சாட்சிகளின் மாநாடு  தொடங்கியது. காலை 9.30 மணி அளவில் மாநாடு நடந்த … Read More »கடுமையான பாதுகாப்புடன்…. திருச்சியில் யேகோவா மாநாடு…

சட்டீஸ்கர்… கண்ணிவெடி தாக்கி 2 தொழிலாளர் பலி

  • by Authour

சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. பொதுமக்கள், பாதுகாப்புப்படையினர், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் மீது நக்சலைட்டுகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.… Read More »சட்டீஸ்கர்… கண்ணிவெடி தாக்கி 2 தொழிலாளர் பலி

புதுகையில் புதிய அங்காடி கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கண்டியாநத்தம் ஊராட்சி, கேசராப்பட்டியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ், ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, புதிய அங்காடி கட்டிடம், மற்றும் பள்ளி கட்டிடத்தினை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை… Read More »புதுகையில் புதிய அங்காடி கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி….

அரசு உதவித்தொகை….. விதவையிடம் கற்பை லஞ்சமாக கேட்ட விஏஓ சஸ்பெண்ட்

  • by Authour

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி தாலுகா நல்லாப்பாளையம் பழங்குடி இருளர் வகுப்பை சேர்ந்தவர் சங்கீதா(வயது 28). இவர் நேற்று தனது உறவினர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அவர் அந்த… Read More »அரசு உதவித்தொகை….. விதவையிடம் கற்பை லஞ்சமாக கேட்ட விஏஓ சஸ்பெண்ட்

காஷ்மீர்…. தீவிரவாதிகள் தாக்குதலில் பலி 5 ஆனது

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் நேற்று முன்தினம் மதியம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.… Read More »காஷ்மீர்…. தீவிரவாதிகள் தாக்குதலில் பலி 5 ஆனது

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது…

  • by Authour

திருச்சி, கருமண்டபம் செல்வநகர் 1வது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் ( 48)ஃ. இவர் பாரதியார் சாலையில் உள்ள ஒரு ஹோட்டல் பஸ் நிருத்தம் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது…

error: Content is protected !!