Skip to content

Authour

கரூர்… கார் மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி

கரூர் மாவட்டம் வேட்டமங்கலத்தை அடுத்த குந்தாணிபாளையம் புதுக் காலனியை சார்ந்தவர் பழனிச்சாமி (வயது 37). நொய்யலில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணி முடித்து இரு சக்கர… Read More »கரூர்… கார் மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி

தீபாவளி போதை…. திருச்சி டிரைவர், கொத்தனார் பலி

திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மகன் கார்த்திக்(34) இவர் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.  தீபாவளியையொட்டி  நேற்று இவர் அதிக மது போதையில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென… Read More »தீபாவளி போதை…. திருச்சி டிரைவர், கொத்தனார் பலி

தீபாவளி போச்சு….. திருச்சி வீதியெல்லாம் குப்பையாச்சு

தீபாவளி பண்டிகை நேற்று  கோலாகலமாக கொண்டாடப்பட்டது.   தீபாவளியின் சிறப்புகளில் ஒன்று பட்டாசு வெடிப்பது. கடந்த 2 நாட்களாக மக்கள் பட்டாசுகளை வெடித்து  பண்டிகை கொண்டாடினர்.   திருச்சி மாநகரின் மையப்பகுதியாக விளங்கும் சின்னக்கடை வீதி. பெரிய… Read More »தீபாவளி போச்சு….. திருச்சி வீதியெல்லாம் குப்பையாச்சு

தீபாவளி பட்டாசு…..கோவை மாநகராட்சியில் ஒரே நாளில் 1350 டன் குப்பை

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 500 முதல் 1000 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படும். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாட்களாக… Read More »தீபாவளி பட்டாசு…..கோவை மாநகராட்சியில் ஒரே நாளில் 1350 டன் குப்பை

திருச்சி அருகே… மோதலை வேடிக்கை பார்த்த கொத்தனார் கொலை…..

  • by Authour

திருச்சி அருகே உள்ள புங்கனூர் கொத்தனார் தெருவை  சேர்ந்தவர் உதயகுமார் (32) கொத்தனார். இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று  வீட்டிலிருந்தார். அப்போது அந்த பகுதியில்  மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதால் இருதரப்பினருக்கு இடையே மோதல்… Read More »திருச்சி அருகே… மோதலை வேடிக்கை பார்த்த கொத்தனார் கொலை…..

மிக கனமழை….. தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று  தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை,  கடலூர் , ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் . இது தவிர  நெல்லை,  பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி,  உள்ளிட்ட மாவட்டங்களில்… Read More »மிக கனமழை….. தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை

தீபாவளி பட்டாசு…. ஒரே நாளில் 364 இடங்களில் தீ விபத்து

தீபாவளி பண்டிகை நேற்று  உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளியின் முக்கிய அம்சம் பட்டாசு வெடிப்பது தான். அப்படி பட்டாசுகள் வெடிக்கப்பட்டபோது ஆங்காங்கே தீ விபத்துக்கள் ஏற்பட்டன.  தமிழகம் முழுவதும்  நேற்று மட்டும் ஒரே நாளில் 364… Read More »தீபாவளி பட்டாசு…. ஒரே நாளில் 364 இடங்களில் தீ விபத்து

தீபாவளி பணியில் திடீர் மாரடைப்பு திருச்சி எஸ்.எஸ்.ஐ. பரிதாப சாவு..

  • by Authour

திருச்சி முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா ராம்  (57) இவர் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்தார். நேற்று தீபாவளி… Read More »தீபாவளி பணியில் திடீர் மாரடைப்பு திருச்சி எஸ்.எஸ்.ஐ. பரிதாப சாவு..

தீபாவளி ….2 நாளில் ரூ.467 கோடி மது விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் கடந்த இரண்டு நாட்களில் ரூ.467.63 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. நவம்பர் 11-ந்தேதி ரூ.221 கோடிக்கும் தீபாவளி தினமான நேற்று ரூ.246 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது. தீபாவளிக்கு முந்தைய… Read More »தீபாவளி ….2 நாளில் ரூ.467 கோடி மது விற்பனை

உத்தரகாண்ட் சுரங்க விபத்து 40 பேர் கதி என்ன? குழாய் வழியாக ஆக்சிஜன் செல்கிறது

  • by Authour

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காசியில் ஞாயிற்றுக்கிழமை சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளின்போது விபத்து ஏற்பட்டது. உத்தர்காசி மாவட்டத்தில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த சுரங்கப்பாதை ஞாயிற்றுக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. அதில்… Read More »உத்தரகாண்ட் சுரங்க விபத்து 40 பேர் கதி என்ன? குழாய் வழியாக ஆக்சிஜன் செல்கிறது

error: Content is protected !!