Skip to content

Authour

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி விழா.. சிறப்பு பூஜை…

கந்த சஷ்டி கவசத்தை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் தொடர்ந்து ஐந்து நாட்களாக சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இன்று மாலை கடற்கரையில் சூரசம்கார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற… Read More »கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி விழா.. சிறப்பு பூஜை…

அரியலூரில் ” தளபதி விஜய் பயிலகம்” திறக்கப்பட்டது…

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதி விஜய் பயிலகம் இன்று திறக்கப்பட்டது. மாணவர்களிடையே புத்தக வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும் நடிகர் விஜய் ரசிகர்களால்… Read More »அரியலூரில் ” தளபதி விஜய் பயிலகம்” திறக்கப்பட்டது…

ஆளுநர் நடுநிலையாக செயல்படவில்லை…. அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு….

கோவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாநகரில் சரியான முறையில் குடிநீர் வழங்கவில்லை. 10-15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்படுகிறது. தூய்மையான குடிநீர் வழங்கவில்லை. கோவையில்… Read More »ஆளுநர் நடுநிலையாக செயல்படவில்லை…. அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு….

திருச்சி ஊர்க்காவல் படையில் துணை வட்டார தளபதி பணிக்கு விண்ணப்பிக்கலாம்….

திருச்சி மாநகர கமிஷனர்  ஊர்க்காவல் படையில் துணை வட்டார தளபதி பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிக்கை வௌியிட்டுள்ளார்…. அவர் கூறியதாவது…. காவல்துறையுடன் இணைந்து குற்றத்தடுப்பு, பாதுகாப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை வட்டாரதளபதி (பெண்… Read More »திருச்சி ஊர்க்காவல் படையில் துணை வட்டார தளபதி பணிக்கு விண்ணப்பிக்கலாம்….

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையத்தில் கோவை கலெக்டர் ஆய்வு..

  • by Authour

வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் இன்று ஜிசி டி பொறியியல் கல்லூரியில் பாராளுமன்றத் தேர்தல்… Read More »நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையத்தில் கோவை கலெக்டர் ஆய்வு..

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் . மேலும் ராமநாதபுரம்,… Read More »11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

ஷமியை நினைச்சா தான் பயமா இருக்கு…ஆஸி.,கேப்டன்….

  • by Authour

இந்திய அணி அனைத்து தரப்பிலும் பலம் வாய்ந்த ஒன்றாகவே இருக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்… Read More »ஷமியை நினைச்சா தான் பயமா இருக்கு…ஆஸி.,கேப்டன்….

மணமகள் மீது ஆசீட் வீச்சு… துப்பாக்கியால் சுட்டு குற்றவாளியை பிடித்த போலீசார்….

உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தாரௌலி கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் ( 23) . தனது தாயாருடன் கடைக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வரும் வழியில், மர்ம நபர்கள் அந்த… Read More »மணமகள் மீது ஆசீட் வீச்சு… துப்பாக்கியால் சுட்டு குற்றவாளியை பிடித்த போலீசார்….

பெற்றோர் எதிர்ப்பு…காதல் ஜோடி தற்கொலை…

ஒடிசா மாநிலம், கோராபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டிம்பூ மஜ்கி(22). இவர் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்காவில் உள்ள நூற்பாலையில், கடந்த 2 வருடங்களாக பணியாற்றி வந்தார். இவரது அறையில் அருகே… Read More »பெற்றோர் எதிர்ப்பு…காதல் ஜோடி தற்கொலை…

திருச்சி அருகே அமைச்சர் மகேஷ் தலைமையில் பாக முகவர்கள் கூட்டம்…

  • by Authour

திருச்சி, தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருவெறும்பூர் வடக்கு-தெற்கு ஒன்றியம் துவாக்குடி நகரம் மற்றும் கூத்தப்பார் பேரூர் கழகத்தை சேர்ந்த பாக முகவர்கள்… Read More »திருச்சி அருகே அமைச்சர் மகேஷ் தலைமையில் பாக முகவர்கள் கூட்டம்…

error: Content is protected !!