Skip to content

Authour

70வயது பூர்த்தி…நடிகர் செந்தில் திருக்கடையூர் கோவிலில் பீமரத சாந்தி விழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில்தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானதேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான்… Read More »70வயது பூர்த்தி…நடிகர் செந்தில் திருக்கடையூர் கோவிலில் பீமரத சாந்தி விழா

4200கி.மீ. விழிப்புணர்வு சைக்கிள் பயணம்…கோவை வாலிபருக்கு வரவேற்பு

  • by Authour

கோவையை சேர்ந்த இளைஞர் சிவசூரியன் செந்தில்ராமன். இவர் தனது சிறுவயதில் இருந்து சைக்கிள் பயணம் மீதும் சமூகத்தின் மீதும் மிகவும் அக்கறை கொண்டவர். அதே போல சைக்கிளில் பயணம் செய்து மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை… Read More »4200கி.மீ. விழிப்புணர்வு சைக்கிள் பயணம்…கோவை வாலிபருக்கு வரவேற்பு

திருச்சி …. 3 வழித்தடத்தில் மெட்ரோ ரயில்…. மாநகராட்சி பட்ஜெட்டில் தகவல்

  • by Authour

திருச்சி மாநகராட்சி  கூட்டம் இன்று நடந்தது.  கூட்டத்திற்கு மேயர் அன்பழகன்  தலைமை தாங்கினார். துணை மேயர் திவ்யா தனக்கோடி, கமிஷனர் வைத்திநாதன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.  இந்த கூட்டத்தில்  மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு… Read More »திருச்சி …. 3 வழித்தடத்தில் மெட்ரோ ரயில்…. மாநகராட்சி பட்ஜெட்டில் தகவல்

இலவச கட்டாய கல்வி.. மாணவர்களிடம் அதிக கட்டண வசூல்…. பெற்றோர் புகார்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயல்பட்டு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களிடம் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார்… Read More »இலவச கட்டாய கல்வி.. மாணவர்களிடம் அதிக கட்டண வசூல்…. பெற்றோர் புகார்

ரஜினி மகள் வீட்டில் திருட்டுபோன மேலும் 43 சவரன் நகை மீட்பு

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, போயஸ்கார்டனில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் லாக்கர் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 பவுன் தங்க, வைர, நவரத்தின கற்கள் பதித்த பாரம்பரியமான நகைகளை… Read More »ரஜினி மகள் வீட்டில் திருட்டுபோன மேலும் 43 சவரன் நகை மீட்பு

பல்ல பிடுங்கல… கீழே விழந்ததால் உடைந்தது… விசாரணைக்கு வந்தவர் பல்டி

  • by Authour

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக எழுந்த விவகாரத்தில் அவரை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.  இது குறித்து விசாரண நடத்த சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர்… Read More »பல்ல பிடுங்கல… கீழே விழந்ததால் உடைந்தது… விசாரணைக்கு வந்தவர் பல்டி

சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் உருக்கமான பேச்சு

சட்டமன்றத்தில் இன்று நீர்வளத்துறை மானியக்கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில்  அமைச்சர் துரை முருகன் பேசினார். அவர் பேசியதாவது: எனது சமாதியில் , கோலபுரம் விசுவாசி இங்கே உறங்குகிறான் என்று எழுதினாலே போதும். (இவ்வாறு அவர்… Read More »சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் உருக்கமான பேச்சு

மத்திய அரசை கண்டித்து…….மேற்குவங்க முதல்வர் மம்தா திடீர் தர்ணா

மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இன்றும், நாளையும் என மொத்தம் 2 நாட்கள் இந்த தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது.… Read More »மத்திய அரசை கண்டித்து…….மேற்குவங்க முதல்வர் மம்தா திடீர் தர்ணா

புனே பாஜக எம்.பி. பபத் மரணம்

மகாராஷ்டிரா மாநிலம் புனே மக்களவை தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.  கிரிஷ் பாலசந்திர பபத்(74) இன்று காலை மரணம் அடைந்தார்.  அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை… Read More »புனே பாஜக எம்.பி. பபத் மரணம்

இரவில் ஆட்டம்…. பகலில் சட்டம்……அமெரிக்காவில் அதிர்ச்சிசம்பவம்

  • by Authour

அமெரிக்காவில் உள்ள நியூயார்  நகர நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வந்த 33 வயதான கிரிகோரி ஏ. லாக். இவர் பகலில் நீதிபதியாகவும் இரவில் ஆபாச நடிகராகவும் இருந்து உள்ளார். தனது ஒன்லி பேன்ஸ் என்ற… Read More »இரவில் ஆட்டம்…. பகலில் சட்டம்……அமெரிக்காவில் அதிர்ச்சிசம்பவம்

error: Content is protected !!