Skip to content

Authour

ஏப்ரல் முதல் மருந்துகள் விலை 10.7% உயருகிறது

இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கண்காணித்து வரைமுறை செய்கிறது. இந்த நிலையில் மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு… Read More »ஏப்ரல் முதல் மருந்துகள் விலை 10.7% உயருகிறது

ஏப்ரல் 5 முதல் அதிமுக உறுப்பினர் சேர்க்கை…. எடப்பாடி அறிவிப்பு

  • by Authour

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக இன்று  அறிவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.  தன்னை பொதுச்செயலாளராக தேர்வு செய்த தொண்டர்கள் , நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும்  எடப்பாடி நன்றி… Read More »ஏப்ரல் 5 முதல் அதிமுக உறுப்பினர் சேர்க்கை…. எடப்பாடி அறிவிப்பு

நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

  • by Authour

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ராகுல்காந்தி… Read More »நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்திருவிழா கொடியேற்றம்..

  • by Authour

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோகம் வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி அருள்மிகு ஸ்ரீரங்கம் ரெங்நாதர் கோவிலில் ஆதிப்ரஹ்மோத்ஸவம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 7-ந் தேதி… Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்திருவிழா கொடியேற்றம்..

கர்நாடகம்……தேர்தல் வரும் பின்னே….. பாஜக கவனிப்பு வரும் முன்னே….

  • by Authour

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுபொருட்கள், வேட்டி வேலைகள், மது வழங்கப்படுவது வழக்கமான ஒன்று தான்.  இந்த கவனிப்புகள் எல்லாம் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தான் நடக்கும். ஆனால் கர்நாடகத்தில் இன்னும் தேர்தல் தேதியே… Read More »கர்நாடகம்……தேர்தல் வரும் பின்னே….. பாஜக கவனிப்பு வரும் முன்னே….

திருச்சி தெற்கு மா.செ.ப.குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

  • by Authour

அதிமுக பொதுக்குழு முடிவுகள் செல்லும் என்றுஐேகார்ட்  தீர்ப்பு வழங்கிய நிலையில் அதிமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதனை கொண்டாடி வருகின்றனர் – இதன் ஒரு பகுதியாக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக  செயலாளர்… Read More »திருச்சி தெற்கு மா.செ.ப.குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

திருச்சி அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவன் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த புலிவலம் இந்திரா நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் விக்னேஷ் (வயது 16). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு வகுப்பு படித்து வந்தார். புலிவலத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (40).… Read More »திருச்சி அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவன் பலி….

ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிய அதிகாரிகள்……. விஜிலன்ஸ் வழக்குப்பதிவு

சென்னையில் காக்னிசண்ட் ரூ-நிறுவனம் கட்டடம் கட்ட ரூ.12 கோடியில் லஞ்சம் வாங்கிய சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2011-2016 காலகட்டத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் காக்னிசண்ட் நிறுவனத்தின் அடுக்குமாடி அலுவலகம் கட்ட திட்ட அனுமதி… Read More »ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிய அதிகாரிகள்……. விஜிலன்ஸ் வழக்குப்பதிவு

பல்வேறு முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (28.3.2023) தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 15 கோடி ரூபாய் செலவிலான பல்வேறு முடிவுற்ற பணிகளை நிறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில்… Read More »பல்வேறு முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

ரூ.12 கோடி லஞ்சம்…..சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…

சென்னையில் சி.டி.எஸ் நிறுவனம் கட்டடம் கட்ட ரூ.12 கோடியில் லஞ்சம் வாங்கிய சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2011-2016 காலகட்டத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் காக்னிசண்ட் நிறுவனத்தின் அடுக்குமாடி அலுவலகம் கட்ட திட்ட அனுமதி… Read More »ரூ.12 கோடி லஞ்சம்…..சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…

error: Content is protected !!